ராமநாதபுரம் மாவட்ட வீரர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் அருகே இருக்கும் கீழச்செல்வனூர் ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத் பாபு மருத்துவ கல்லூரி படிப்பு படித்து வந்தார். வறுமை காரணமாக அவர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டார். இதன்பின் இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றார். சக்கர நாற்காலி ஆசிய கிரிக்கெட் 20-20 போட்டிகள் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பாக நடைபெற இருக்கின்றது. இப்போட்டியானது டிசம்பர் […]
