20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்தை எதிர்கொள்கின்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்தியா கணிக்கப்பட்ட XI: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங். […]
