Categories
விளையாட்டு

முந்தைய சாதனையை முறியடித்து….. “ஜோதி மீண்டும் ஒரு சாதனை”….. குவியும் பாராட்டு…..!!!

ஆந்திராவைச் சேர்ந்த இந்திய தடகள வீராங்கனை ஜோதி யார்ராஜி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு தேசிய சாதனையை படைத்து அசத்தினார். கடந்த மே 10ஆம் தேதி சப்ரைஸ் நாட்டில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 13.23 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய சாதனையை அவர் படைத்தார். இந்நிலையில் பிரிட்டனில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 13.11 வினாடிகளில் இலக்கை கடந்து தன்னுடைய முந்தைய சாதனையை அவர் முடித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விளையாடும் போது பிரபல கிரிக்கெட் வீரருக்கு நெஞ்சுவலி…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே இலங்கை அணி வீரர் குசல் மெண்டிசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. டாக்காவில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் ஆட்டத்தின் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: CSK தோனி சூப்பர் அறிவிப்பு….. குஷியில் ரசிகர்கள்….!!!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடும்போது தோனியிடம் அடுத்த ஆண்டு நீங்கள் விளையாடுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தோனி “கண்டிப்பாக! சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது அணியாயம்! சிஎஸ்கே ரசிகர்களுக்கு அப்படி செய்வது நன்றாக இருக்காது” என பதிலளித்துள்ளார். அதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த போட்டியுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் விலக உள்ளதாக தகவல் […]

Categories
விளையாட்டு

அதிர்ச்சியில் ஐபிஎல் ரசிகர்கள்…..! ஒரு டிக்கெட் விலை ரூ.65 ஆயிரம்….. பிசிசிஐ முடிவு….!!!!

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டிக்கான ஒரு டிக்கெட் விலை அதிகபட்சமாக 65,000 ரூபாய் வரை நிர்ணயித்து பிசிசிஐ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் 100 சதவீத பார்வையாளர்களுடன் பிளே ஆப் சுற்றுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து முதல் முறையாக இறுதிப் போட்டி நடைபெறும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு குறைந்தபட்ச விலையாக ரூபாய் 700 நினைத்து, […]

Categories
விளையாட்டு

IPL வரலாற்றில் கோலி புதிய சாதனை….. என்ன தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 67வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி குஜராத் அணியுடன் மோதியது. இந்தச் சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். இந்நிலையில் விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK வெளியேற உண்மை காரணம் இது தான்…. ருத்துராஜ் ஓபன் டாக்….!!!!!

ஐபிஎல் 15 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது ஏன் என்பது குறித்து சிஎஸ்கே ருத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார். நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சிஎஸ்கே இந்த முறை 9வது இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது. இதில் அணியின் தோல்விக்கு காரணம் உள்ளது. இந்நிலையில், இந்த ஐபிஎல்-ல் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பது தான் உண்மை என ருத்துராஜ் கூறியுள்ளார். கேப்டன் மாற்றம்,முக்கிய வீரர்கள் வேறு அணிக்கு சென்றது போன்றவை தான் நாங்கள் […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

FLASH NEWS: உலக குத்துச்சண்டை போட்டியில்…. தங்கம் வென்ற இந்திய வீரர் ..!!!!

உலக குத்துச்சண்டை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் சரீன் தங்கப் பதக்கம் வென்றார். 52 கிலோ எடை பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி நிகாத் சாதனை படைத்துள்ளார். உலக குத்துச்சண்டை போட்டியில் மேரி கோமுக்கு பிறகு தங்கம் வென்று 25 வயதான நிகாத் சரீன் அசத்தியுள்ளார்.

Categories
உலக செய்திகள் குத்து சண்டை விளையாட்டு

OMG: பிரபல குத்துச்சண்டை வீரர் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

குத்துச்சண்டை வீரரான மூசா யாமக் துருக்கியில் பிறந்து ஜெர்மனியில் குடிபெயர்ந்தவர். இவர் ஆசிய அளவிலான போட்டிகளில் விளையாடி பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார். இந்நிலையில் முனிச் நகரில் உகாண்டா வீரர் ஹம்சா வாண்டராவிற்கு எதிரான போட்டியில் விளையாடியபோது 2-வது சுற்றில் சராமரியாக தாக்கப்பட்டார். இதனை அடுத்து மூன்றாவது சுற்று ஆரம்பிக்கும்போது நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குத்துச்சண்டை வீரர் உயிரிழந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனியே இருந்தாலும் CSK பிளே ஆப் போயிருக்காது”….. ஹர்பஜன் சிங்….!!!!!

15வது ஐபிஎல் சீசன் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் முதலில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா தற்போது அணியில் இருந்து விலகியுள்ளார். இதனிடையே சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்நிலையில் தோனி ஆரம்பத்திலேயே கேப்டனாக இருந்து இருந்தாலும் இந்த முறை சிஎஸ்கே-வால் பிளே ஆப் சென்றிருக்க முடியாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். சென்னையில் வலுவான பந்துவீச்சில் இல்லை. பேட்ஸ்மேன்களும் அந்த அளவிற்கு விளையாடவில்லை.இதைத் தவிர சிஎஸ்கே சொந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK-வில் பூகம்பம் வெடிக்கும்…… தோனி பரபரப்பு பேட்டி….!!!!

ஐபிஎல் டி20 போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் சென்னை அணியில் கொடுத்த அறிவுரையை முற்றிலும் மறக்கும் ஒரு வீரர்? யாரென்று தோனியிடம் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர் இப்படி ஒரு வீரர் உள்ளார். […]

Categories
சற்றுமுன் விளையாட்டு

FLASH NEWS: இந்திய மல்யுத்த வீரருக்கு வாழ்நாள் தடை…!!!

இந்திய மல்யுத்த வீரரான சதேந்தர் மாலிக்கிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் தகுதி சுற்று போட்டியில் நடுவர் ஜக்பீர் சிங்கை தாக்கியதால் இந்திய மல்யுத்த சம்மேளனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சண்டை போட்டு CSK- வில் இருந்து விலகிய ஜடேஜா…. உண்மை காரணம் என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, மீண்டும் தோனியை கேப்டனாக நியமித்ததாலேயேஅதிருப்தியடைந்த ஜடேஜா இந்த ஐபிஎல் சீசன் இல் இருந்து விலகினார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. ஜடேஜாவின் கேப்டன்சி மாற்றத்தால் அவர் அணியில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. அவர் கேப்டன்சி பதவியிலிருந்து விலக அவருக்கு ஏற்பட்ட காயம் தான் காரணம் என கூறப்பட்டது. அதன் பிறகு ஐபிஎல் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி புதிய கேப்டன் இவர் தான்…. BCCI அதிரடி…..!!!!!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் ஜூன் 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான், பாண்டியா இருவரில் ஒருவர் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடந்து வரும் 15வது ஐபிஎல் சீசன் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருவதால் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2023 ஐபிஎல்- இல் இவர்தான் கேப்டன்…. சிஎஸ்கே அதிரடி…!!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் தொடர் தோல்வியை சந்தித்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு யார் தலைமை தாங்குவார் என்ற கேள்வி எழுந்ததையடுத்து தோனி அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பார் என csk அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
சற்றுமுன் விளையாட்டு

BREAKING : தாமஸ் கோப்பை பேட்மிண்டன்…. முதன்முறையாக இந்திய அணி சாம்பியன்…!!!!

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை முதன்முறையாக வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவை   3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் அணி முதல் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

OMG: பிரபல கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!

ஆஸ்திரேலியாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 198 ஒருநாள் போட்டிகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியா வீரர்களான ரோட்னி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK அடுத்தடுத்து விக்கெட்….. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது . நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜடேஜாவை திடீரென அன்ஃபாலோ செய்த சிஎஸ்கே…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. என் இடையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார். இதையடுத்து ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிஎஸ்கே நிர்வாகம் அன்ஃபாலோ செய்துள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ரெய்னாவை பணியிலிருந்து நீக்கிய நிலையில் ஜடேஜாவை அணி நிர்வாகம் புறக்கணிப்பதாகவுகும் கேப்டன் விவகாரத்தில் சரியாக கையாளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Categories
விளையாட்டு

“20 ஆண்டுகால சாதனையை முறியடித்து”….. சர்வதேச தடகள போட்டியில்…. தங்கம் வென்ற இந்திய வீராங்கனை….!!!!

சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனையான ஜோதி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 13.23 வினாடிகளில் இலக்கை கடந்து ஜோதி தங்கம் வென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அனுராதா பிஸ்வாலின் 20 ஆண்டுகால தேசிய சாதனையும் இவர் முறியடித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு அனுராதா பிஸ்வால் 13.38 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனை படைத்திருந்தார். அவரது சாதனையை முறியடித்து 13.23 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்து ஜோதி […]

Categories
சற்றுமுன் விளையாட்டு

JUSTIN : ஹாக்கி அணியில் இடம் பிடித்தார்….. அரியலூர் வீரர் கார்த்தி….. குவியும் வாழ்த்து….!!!

இந்திய ஹாக்கி அணியில் அரியலூரை சேர்ந்த வீரர் கார்த்தி இடம்பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆசிய கோப்பைக்கான இந்திய ஹாக்கி அணியில் அரியலூரை சேர்ந்த வீரர் கார்த்தி இடம் பெற்றுள்ளார். எளிமையான பின்னணியில் இருந்து வந்து விடாமுயற்சியால் தேசிய அணியில் இடம் பிடிக்கும் தகுதியை வளர்த்துக் கொண்டு தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் […]

Categories
சற்றுமுன் விளையாட்டு

#BREAKING: 100 மீட்டர் தடை ஓட்டத்தில்…. இந்தியாவிற்கு தங்கப்பதக்கம்….!!!!!

சைப்ரஸ் நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச தடகள போட்டிகளில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ஜோதி யர்ராஜி பந்தய தூரத்தை 13.23 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS: ஐபிஎல் தொடரிலிந்து ஜடேஜா விலகல்…. திடீர் அறிவிப்பு…!!!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடப்பு சீசன் தொடங்குவது முன்னதாகவே ஜடேஜா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் கடைசியில் சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது.  ஜடேஜா கேப்டனாக  இருப்பதால் அவருடைய தனிப்பட்ட ஆட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் நடப்பு சீசனில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோற்றது இருப்பினும் அந்த ஆட்டத்தில் ஜடேஜா பில்டிங் செய்ய முயற்சித்தபோது காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வீரர் […]

Categories
பல்சுவை விளையாட்டு

கோபத்தில் மைதானத்திலேயே…. “ரசிகரின் செல்போனை உடைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ”…. எதுக்கு தெரியுமா?….!!!!

கடந்த மாதம் ஏப்ரல் 9 ஆம் தேதி கிறிஸ்டியானோ ரொனால்டோ அவருடைய ரசிகரின் செல்போனை ஸ்டேடியத்திலேயே கீழே போட்டு அடித்து நொறுக்கி உள்ளார் அதன்பிறகு அவர் ஒரு உருக்கமான தகவலையும் பகிர்ந்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட்க்கும், எவர்டன் என்ற டீம்க்கும் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் 0 க்கு 1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்டேடியத்தை விட்டு […]

Categories
விளையாட்டு

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான…. இந்திய அணி அறிவிப்பு….!!!!

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி  ஜூலை மாதம் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்தும் இந்தியா முதன்முறையாக ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தலா 2 அணிகளை களமிறக்குகிறது. 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், 20 பேர் கொண்ட இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கிராண்ட் […]

Categories
கிரிக்கெட் பல்சுவை

கிரிக்கெட் மைதானத்தில்….. “எதற்காக இத்தனை பிட்ச் இருக்குனு உங்களுக்கு தெரியுமா”?…. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க…..!!!!

இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு என்றால் அது கிரிக்கெட். கால்பந்து விளையாட்டுக்கு அடுத்து உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டில் கிரிக்கெட் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. கிரிக்கெட் போட்டிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்றது. இதெல்லாம் இருக்கட்டும் நீங்கள் கிரிக்கெட் பார்க்கும் போது மைதானத்தில் 2 அல்லது 3 பிட்ச் இருப்பதைப் பார்த்திருப்போம். ஒரு மைதானத்தில் ஒரு மேட்ச் விளையாடுவதற்கு எதற்கு இத்தனை பிட்ச் அமைத்து உள்ளார்கள் என்று […]

Categories
விளையாட்டு

WOW: உலகக்கோப்பையில் தங்கம் வென்ற இந்தியா…. குவியும் பாராட்டு…..!!!!!

துருக்கி நாட்டின் அன்தல்யா நகரில் நடப்பு வருடத்துக்கான உலககோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் ரிகர்வ் கலப்புகுழு போட்டி ஒன்றில் இந்தியாவின் ரிதி (வயது 17) மற்றும் தருண்தீப் ராய் (38 வயது) போன்றோர் விளையாடினர். அதாவது இங்கிலாந்து நாட்டின் பிரையனி பிட்மேன் மற்றும் அலெக்ஸ் வைஸ் போன்றோருக்கு எதிரான இப்போட்டியில் 2-0 என்ற செட் கணக்கில் பின் தங்கியிருந்த இந்திய அணியினர் பிறகு மீண்டு வந்து போட்டியை சமன் செய்தனர். இருப்பினும் 3-வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நடத்தை விதிகளை மீறியதற்காக….. டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த்க்கு…. 100% அபராதம்….!!!!

நேற்று நடைபெற்ற டி20 ஐபிஎல் போட்டியில் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்க்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி அணியின் வீரர் ஷர்துல் தாகூர்க்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் எனவும், ஒரு போட்டியில் பங்கேற்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பட்லர் அதிரடி….. ராஜஸ்தான் அணி 222 ரன்கள் குவிப்பு…..!!!!

டெல்லி அணியின் வெற்றிக்கு 223 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 34-வது லீக் போட்டியில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற டெல்லி அணி….. ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்….!!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 34-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Categories
விளையாட்டு

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி…. 7 வெண்கல பதக்கங்களை வென்று இந்தியா சாதனை….!!!!

மங்கோலியாவின் உலான்பாதர் நகால் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் நடப்பு சாம்பியனான இந்தியாவை சேர்ந்த சரிதா மோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 59 கிலோ எடைப்பிரிவில் சரிதா உள்ளிட்ட 5 பேர் பதக்கத்திற்கான சுற்றில் களம் இறங்கினர். அதில் ஜப்பான் மற்றும் மங்கோலிய வீரர்களிடம் தோல்வியை சந்தித்த சரிதா, அதன்பிறகு மற்ற இரண்டு வீராங்கனைகளை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சுஷ்மா 55 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

காயம் காரணமாக….. ஐபிஎல் தொடரில் இருந்து….. CSK வீரர் ஆடம் மில்னே விலகல்….!!!!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஆடம் மில்னே விலகியுள்ளார். 20 ஓவர் ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே இடம் பெற்றிருந்தார். அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் விளையாடிய போது தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் போட்டியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து காயம் குணமடையாததால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிக முறை டக் அவுட்….. ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவின் மோசமான சாதனை….!!!!

அதிக முறை டக் அவுட்டாகி ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதிக்கொண்டன. முதலில் மும்பை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா களம் இறங்கினார். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2வது பந்திலேயே ரோகித் சர்மாவை வெளியேற்றினார். சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். இது ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மாவின் 14வது டக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என் வாழ்க்கையில் கடவுளாக வந்தவர் சுரேஷ் ரெய்னா”…. கார்த்திக் தியாகி….!!!!

15வது ஐபிஎல் சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகின்ற இளம் வீரர் கார்த்திக் தியாகி, தனது வாழ்க்கையை மாற்றியது சுரேஷ் ரெய்னா தான் என்று கூறியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், நான் முதலில் 14 வயதுக்குட்பட்ட அணிக்காகவும், அதன் பிறகு 16 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காகவும் விளையாடத் தொடங்கினேன். ஒருமுறை 7 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்தேன். அப்போது எனது பயிற்சியின்போது பந்துவீச்சை கவனித்த ரெய்னா என்னுடைய பந்துவீச்சு மிகவும் பிடித்ததாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேட்ச்களை தவறவிட்ட ஜடேஜா…. கிண்டல் செய்து டுவீட் போட்ட அமித் மிஸ்ரா..!!!!

நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார்.  இந்த போட்டியில் கடைசி பந்தில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணியின் பேட்டிங் போது சென்னை அணியின் ஃபீல்டிங் மிக மோசமாக இருந்தது. குறிப்பாக கிரிக்கெட் அரங்கில் தலை சிறந்த ஃபீல்டராக கருதப்படும் சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா 2 முறை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL: கடைசி ஓவரில் தெறிக்க விட்ட தோனி….. CSK அசத்தல் வெற்றி….!!!!!

நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2-வது பந்திலே ரோகித் சர்மாவை வெளியேற்றினார். சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். அடுத்தடுத்து வந்தவர்கள் அவுட் ஆனதால் மும்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மின்சார வாகனங்களில் தீ விபத்து….. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததாவது: “மின்சார வாகனங்களில் தீ விபத்து குறித்து உண்மை நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு இந்த குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மின்சார வாகன தயாரிப்பின் போது நிறுவனங்கள் கவனக் குறைவாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அபராதம் விதிக்கப்படும். குறைபாடுள்ள மின்சார வாகனங்களை திரும்பப்பெறும் நடவடிக்கையை நிறுவனங்கள் தொடரலாம் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK பீல்டிங் சொதப்பல்….. தேறிய மும்பை…. 155/7 ரன்கள் குவிப்பு….!!!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் ஓவரில் சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளது. முகேஷ் சவுத்ரி வீசிய 2-வது பந்தில் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக்கினார். இதைத் தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தடுத்து விக்கெட்….. முதல் ஓவரிலே CSK அசத்தல்….. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் ஓவரில் சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளது. முகேஷ் சவுத்ரி வீசிய 2-வது பந்தில் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக்கினார். இதைத் தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி….. டாஸ் வென்ற சென்னை…. பந்துவீச்சை தேர்வு….!!!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அதேபோல் மும்பை அணியும் 6 ஆட்டங்களில் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு மும்பையில் டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோலியை அவுட் ஆக்க வேண்டும்”…. அது தான் என் விருப்பம்…. உம்ரான் மாலிக்….!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் பெங்களூரு அணியில் விராட் கோலி உள்ளார். இந்நிலையில் ஹைதராபாத் -பெங்களூர் இடையிலான ஆட்டத்தில் விராட் கோலியை அவுட் ஆக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கூறியுள்ளார். பவுலிங்கிலும், பிட்னசிலும் கவனம் செலுத்தி, தொடர்ந்து கடினமாக உழைத்தால் இந்திய அணியில் இடம் பெறும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கோலி தன்னிடம் உறுதியளித்ததை கூறி மகிழ்ந்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK அணியின் முக்கிய வீரர் திடீர் விலகல்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் சிஎஸ்கே அணியில் டேவோன் கான்வே விளையாடி வந்தார். இந்நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து தற்காலிகமாக விளக்கியுள்ளார். திருமணம் காரணமாக தென் ஆப்பிரிக்கா செல்லும் இவர், வருகின்ற 24 ஆம் தேதி மீண்டும் அணியில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இவர், ப்ளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை, சென்னை அணி வருகின்ற 21 ஆம் தேதி மும்பை உடன் மோதுகிறது. அதன்பிறகு 25ஆம் […]

Categories
விளையாட்டு

IPL 2022: பஞ்சாப் VS டெல்லி…. குழப்பம் இருந்தாலும் விளையாட்டில் கவனம் செலுத்தினோம்…. ரிஷப் பண்ட்…..!!!!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியானது 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி நிறைவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேசியதாவது “தம் அணியில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதால் குழப்பமும் பதட்டமும் இருந்தது. எனினும் நாங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினோம். பஞ்சாப் அணியை 115 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய அற்புதமான பந்து வீச்சுக்குப் பின் டேவிட் வார்னர் மற்றும் ப்ரித்வி […]

Categories
விளையாட்டு

பிரபல டென்னிஸ் வீராங்கனை கர்ப்பம்…. வெளியான புகைப்படம்…..!!!!!

பிரபல டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா கர்ப்பமாகவுள்ளதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் வருடம் முதல் பிரிட்டிஷ் தொழில் அதிபர் அலெக்சாண்டர் கில்க்ஸ் என்பவரை காதலித்து வந்தார். இதையடுத்து சென்ற 2020ஆம் வருடம் டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நிச்சயம் செய்தனர். அதே வருடத்தில் ஷரபோவா டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் தன் 35-வது பிறந்தநாளை கொண்டாடிய மரியாஷரபோவா […]

Categories
விளையாட்டு

கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு… கெய்ரன் பொல்லார்ட் திடீர் அறிவிப்பு…..!!!!

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக விளங்கும் கெய்ரன் பொல்லார்ட் தன் 15 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து இருக்கிறார். பொல்லார்ட் இந்த அணிக்காக 123 ஒருநாள் போட்டிகள் மற்றும் 101 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இந்தியாவில் நடந்த போட்டியில் அவர் விளையாடியிருந்தார். பொல்லார்ட்  டி-20 போட்டிகளில் மாஸ் காட்டும் வீரராக விளங்கி வருகிறார். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணியை வழி நடத்தினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிக ரன் – அதிக விக்கெட்….. பட்லர், சாஹல் முதலிடம்….. வெளியான பட்டியல்…..!!!!

ஐபிஎல் போட்டியில் இந்த சீசனில் அதிக ரன் எடுத்த வீரர் பட்டியலில் பட்லரும், அதிக விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் சாஹல் முதலிடம் பிடித்துள்ளனர். ஐபிஎல் போட்டியில் நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துள்ளது. இதில் அதிக ரன் குவிப்பில் ராஜஸ்தான் அணிக்காக ஆடி வரும் ஜோஸ் பட்லர் முதலிடத்தில் உள்ளார். அவர் 6 ஆட்டத்தில் இரண்டு சதம், இரண்டு அரை சதத்துடன் 375 ரன்கள் எடுத்துள்ளார். லோகேஷ் சாஹல் சதம், ஒரு அரை சதத்துடன் 265 ரன்களுடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பையுடன் இன்று மோதல்….. சென்னை சூப்பர் கிங்சுக்கு 2-வது வெற்றி கிடைக்குமா?…!!!!

மும்பையுடன் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளது. இந்த போட்டியில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அதேபோல் மும்பை அணியும் 6 ஆட்டங்களில் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு மும்பையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL Auction: 10.3 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த வார்னர்…. வெற்றியை கைப்பற்றிய டெல்லி….!!!!

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது.  நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் 9 ரன்களிலும், அகர்வால் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவ் 9 ரன்களில் வெளியேறினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

115 ரன்களில்….. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து….. சுருண்டது பஞ்சாப் அணி….!!!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் போட்டியில் டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அகர்வால் 24 ரன்களிலும், தவான் 9 ரன்களிலும் வெளியேறினர்.இதனால் பஞ்சாப் அணி 9 ஓவர்கள் முடிவில் 69 ரன்களுக்கு […]

Categories
விளையாட்டு

உக்ரைன்-ரஷியா போர் எதிரொலி… விம்பிள்டன்… ரஷ்ய வீரர்களுக்கு தடை….?

உக்ரைனில் ரஷ்ய தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க தடை விதிக்க, இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் அமைப்பு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உலகின் சிறந்த டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டேனிஸ் மெத்வதேவ், ஆண்ட்ரி ரூப்ளேவ்  ஆகியோர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியானது, ஜூன் மாதம் 27 முதல் ஜூலை மாதம் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: இன்றைய ஐபிஎல் போட்டி நடைபெறுமா? வெளியான தகவல்…!!!!

பஞ்சாப் அணியை எதிர்த்து இன்று டெல்லி அணி விளையாட இருந்த நிலையில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.  ரேபிட் பரிசோதனை தொற்று உறுதியான நிலையில் RT-PCR பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதியான நிலையில், புனேவில் நடைபெறவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Categories

Tech |