Categories
விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்: இனி எதிர் அணியினர் எங்கள பார்த்து பயப்படுவாங்க…. பென் ஸ்டோக்ஸ் ஓபன் டாக்….!!!!

டெஸ்டில் 378 ரன்கள் இலக்கை விரட்டிபிடித்த பின் இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் கூறியதாவது “வீரர்கள் இதுபோன்று விளையாடும்போது என் பணி எளிதாகி விடுகிறது. என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவு இருந்தால் இத்தகைய இலக்கை அடைவது எளிதாகும். கடந்த 5 வாரங்களுக்கு முன்பு 378 ரன்கள் இலக்கு என்பது பயத்தை அளித்திருக்கும். எனினும் தற்போது எல்லாமே நன்றாக உள்ளது. இந்த அனைத்து பெருமையும் பேர்ஸ்டோ, ஜோ ரூட்டையே சாரும். இங்கிலாந்துநாட்டு மண்ணில் எவ்வாறு டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடவேண்டும் என்பதில் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

தல தோனியின் பிறந்தநாள்….. 41 அடி உயரத்தில் கட்அவுட் வைத்து….. அசத்திய ரசிகர்கள்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு விஜயவாடாவில் 41 அடியில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. தல என்று செல்லமாக கோடிக்கணக்கான ரசிகர்களால் கூப்பிடும் அளவுக்கு மிகவும் பிரபலமானவர். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த தோனி 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனானார். அவர் தலைமையில் இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. அதோடு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இறுதி டெஸ்ட் போட்டி….. இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து…. !!!

இங்கிலாந்து-இந்தியா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 பெண்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 254 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தனது 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“முட்டாள் தனமான யோசனை”….. பும்ரா மீது முன்னாள் இங்கிலாந்து வீரர் குற்றச்சாட்டு….. !!!

இங்கிலாந்து-இந்தியா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 பெண்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 254 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தனது 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி…. புதிய சாதனை படைத்திருப்பதாக தகவல்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 2-வது ஒரு நாள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் முதலில் இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இலங்கை அணி 173 ரன்கள் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. இதில் தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய ஷவாலி ஷர்மா 71 ரன்களும், மந்தனா 94 ரன்களும் விக்கெட் இழப்பின்றி எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதன் காரணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து…. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி…. வெற்றி யாருக்கு….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையே 5-வது மற்றும் கடைசி  டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் 416 ரன்களை இந்திய அணியும்,  284 ரன்களை இங்கிலாந்து அணியும் எடுத்திருந்தனர். இதில் 2-வது சுற்றில் இந்தியா 3 விக்கெட் இழப்பில் 125 ரன்கள் எடுத்த நிலையில் 4-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனதால், 378 ரன்கள் இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கில் விளையாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 109 […]

Categories
விளையாட்டு

இலங்கை அணி: மேத்யூசை அடுத்து மேலும் ஒருவருக்கு கொரோனா…. லீக்கான தகவல்….!!!!

ஆஸ்திரேலியா அணிகள் 3 வடிவிலான தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இதையடுத்து டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த சூழ்நிலையில் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது. இருஅணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 8ஆம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் மேலும் இலங்கை வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின்போது மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் […]

Categories
விளையாட்டு

இங்கிலாந்து VS இந்தியா: கபில்தேவ்-ன் 40 வருடகால சாதனை…. முறியடித்து காட்டிய பும்ரா….!!!!

இங்கிலாந்து VS இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்த சூழ்நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. கடைசி டெஸ்ட்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை, இந்தியாவானது வெற்றி இலக்காக நிர்ணயித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 2-வது இன்னிங்சை விளையாடிவரும் இங்கிலாந்து அணியானது 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் எடுத்திருக்கிறது. இதில் பும்ரா 2விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் வாயிலாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் […]

Categories
விளையாட்டு

“டி.என்.பி.எல் கிரிக்கெட்”…. இன்று திருப்பூர்-திண்டுக்கல் அணிகள்…. ரசிகர்களே ரெடியா இருங்க….!!!!

அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியானது, ஹரிநிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர் கொள்கிறது. 6வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்கசுற்று நெல்லையில் நடைபெற்றது. அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் இப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலுள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையில் 3 நாட்களுக்கு பின் இன்று நடைபெறும் 9வது லீக் ஆட்டத்தில் திருப்பூர்தமிழன்ஸ் அணியானது, திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது. இரவு 7:15 மணிக்கு துவங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் […]

Categories
விளையாட்டு

இலங்கைக்கு எதிரான போட்டி…. இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்கு…. வெளியான தகவல்….!!!!

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியபெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இதையடுத்து 2வது ஒருநாள் போட்டி இன்றுகாலை துவங்கியது. அப்போது டாஸ் வென்ற இந்தியஅணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. பின் ஹசினி பெரேரா 0, விஷ்மி குணரத்னே 3, மாதவி 0 என 11 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணியானது தடுமாறியது. அதனை தொடர்ந்து […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி…. 4-வது சுற்றுக்கு முன்னேறிய ரபேல் நடா….!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரபேல் நடாவும், இத்தாலி நாட்டை சேர்ந்த  செனேகோவும் மோதினர். இந்த போட்டியில் 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் ரபேல் நடா வெற்றி பெற்று 4-வது சுற்று முன்னேறினார். இதனைடுத்து‌ ஆஸ்திரேலிய நாட்டின் வீரர் கிர்கியோஸ் மற்றும் கிரீஸ் நாட்டு வீரர் சிட்சிபாசும் மற்றொரு சுற்றில் மோதினர். இந்தப் போட்டியில் 6-7, 6-3, 7-6 என்ற […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

“விம்பிள்டன் டென்னிஸ் போட்டி” 4-வது சுற்றுக்கு முன்னேறிய அலிஸ் கார்னெட்… .ஸ்வியா டெக்கின் வெற்றிப் பயணம் முடிவு….!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் நாட்டின் வீராங்கனை அலிஸ் கார்னெட்  மற்றும் போலந்து நாட்டின் வீராங்கனை ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் அலிஸ் கார்னெட் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஸ்வியாடெக்  37 வெற்றிகள் பெற்றிருந்தார். மேலும் அலீஸ் கார்னெட் 4-வது சுறறுக்கு முன்னேறி உள்ளதால் ஸ்வியா டெக்கின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதுவே முதல்முறை”….இந்திய கேப்டனாக மாறிய தினேஷ் கார்த்திக்…. ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு…!!!!

டெர்பிஷயர் உடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை தலைமை தாங்கியது பற்றி தினேஷ் கார்த்திக் நெகிழ்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுகிறேன். ஆனால் இந்திய அணியை தலைமை தாங்குவது இதுவே முதல்முறை. பயிற்சி ஆட்டமாக இருந்தாலும் அணியை தலைமை தாங்கியதை கௌரவமாக நினைக்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இனிமேல் இந்திய அணியில் பெரிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

OMG: பிரபல கிரிக்கெட் வீரர் புற்றுநோயால் திடீர் மரணம்…. வெறும் சோகம்….!!!!

சர்வதேச அளவில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடிய ஒரே நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான அண்டி கோரம்(58) புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். ஸ்காட்லாந்தை சேர்ந்த இவர், மான்செஸ்டர் யுனைடெட் உள்ளிட்ட பிரபல கால்பந்து அணிகளுக்கு ஆடியுள்ளார். கால்பந்தில் கோல் கீப்பர், கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் என இரண்டிலும் கலக்கிய இவர், கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோயால் போராடி வந்தார். அதற்காக தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி நேரத்தில் மிரட்டிய பும்ரா…. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள்…. சூடு பிடிக்கும் மேட்ச்….!!!

இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷிப் பண்ட் அதிரடியாக விளையாடு சதம் அடித்தார். ஜடேஜா 83 ரன்னுடன் சமி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் 2 வது நாளான இன்று தொடங்கியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி மேலும் […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

தேசிய இளையோர் குத்துச்சண்டை போட்டி…. தமிழக அணிகள் அறிவிப்பு….!!!

இந்திய குத்துச்சண்டை சம்மேளம் மற்றும் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக ஆதரவுடன் 5 வது தேசிய குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டி சென்னையில் உள்ள காட்டங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் வருகின்ற 6 தேதி முதல் 14ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் ஆண்களுக்கு 13 இடை பிரிவிலும், பெண்களுக்கு 12 வகையான உடல் எடை பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தேசிய இளையோர் குத்துச்சண்டை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து…. சிறப்பாக விளையாடிய ஜடேஜா-ரிஷப் பண்ட் ஜோடி…. சச்சின்-அசாருதீன் சாதனை சமன்…!!!

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மேட்சில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தனர். இந்த மேட்ச்சில் இந்திய அணி முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த மேட்சில் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 111 பந்தில் 146 ரன்களை எடுத்து ஆட்டத்தை இழந்தார். இதில் ஜடேஜா 6 விக்கெட்டுக்கு 222 ரன்கள் குவித்திருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மேட்சில் […]

Categories
விளையாட்டு

“விம்பிள்டன் டென்னிஸ் போட்டி”… தோல்வியடைந்த கெர்பர், இஸ்னெர்…. வெளியான தகவல்….!!!!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றாகிய விம்பிள்டன் டென்னிஸ் போட்டியானது லண்டன் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் 15வது வரிசையிலுள்ள கெர்பர் (ஜெர்மனி) அதிர்ச்சிகரமாக தோற்றார். 24 ஆம் நிலை வீராங்கனையான எலிஸ்மெர்டன்ஸ் (பெல்ஜியம்) 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற 3வது சுற்றுப்போட்டிகளில் 3-வது வரிசையில் உள்ள ஜபேர் (துனிசியா), கார்சியா (பிரான்ஸ்) போன்றோர் வெற்றி பெற்றனர். 5 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டி20 ஒரு நாள் மேட்ச்…. இங்கிலாந்து அணியினரின் பட்டியல் வெளியீடு….!!!

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி  நடந்து கொண்டிருக்கிறது. இந்த மேட்ச் இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த மேட்சில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்களை எடுத்துள்ளது. இந்நிலையில் டி20 ஒருநாள் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணியுடன் மோதும் இங்கிலாந்து அணியினரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தோனிக்கு என்ன ஆச்சு ? வைரலாகும் தகவல் உண்மை தானா ? தீயாய் பரவும் செய்தி…!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திரசிங் தோனி மூட்டு வலியால் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வைரலாகி வருகின்றது.  ”தல” – ”கேப்டன் கூல்” என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் மொச்சும் அளவிற்கு இந்த சொல்லுக்கு வீரியம் உண்டு. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த கேப்பிட்டனும் செய்யாத சாதனையை மகேந்திர சிங் தோனி நிகழ்த்தியுள்ளார். மூன்று வகையான ஐசிசி தொடர்களை வென்று காட்டி, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் வீட்டில் ஒருவரை போல,பட்டிதொட்டியெங்கும் கொண்டாடும் முத்திரை பதித்த […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: இந்திய அணிக்கு புதிய கேப்டன்…. திடீர் அறிவிப்பு…..!!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா செயல்படுவார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா உறுதியானதால் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதில் புமரா கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிகிச்சை பெற்று வருகிறார் தோனி….. அவருக்கு என்ன ஆச்சு?….!!!!

இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மூட்டு வலியால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வருகிறார். இதை எடுத்து அவர் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் வந்தன் சிங் சேர்வார் என்ற நாட்டு மருத்துவரிடம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அவர் ரூபாய் 40 மட்டுமே கட்டணம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு ஹாக்கி

FLASH NEWS: உலககோப்பை வென்ற பிரபல இந்திய வீரர் காலமானார்….. இரங்கல்…!!!!

ஒலிம்பிக் பதக்கம், உலக கோப்பை வென்ற இந்திய ஹாக்கி வீரர் வரீந்தர் சிங் (75) காலமானார். இவர் 1975ல் ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பையில் தங்கப்பதக்கம் வென்ற அணி, 1972ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அணி, 1973இல் ஆம்ஸ்டர்டாம் உலக கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணி என பல்வேறு வெற்றிபெற்ற அணியிலும் இடம் பெற்றிருந்தார். 2007ஆம் ஆண்டு வரை வரீந்தர் சிங்கிற்கு தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அவருடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS: கேப்டன் இயான் மோர்கன் ஓய்வு…? சற்றுமுன் அதிர்ச்சி தகவல்….!!!!

இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இவரின் ஓய்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட்டின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் இயான்  மோர்கன் ஒருவர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS : ரோகித் இல்லை…..! இந்திய அணி புதிய கேப்டன் இவர்தான்….. வெளியான முக்கிய தகவல்….!!!

ஜூலை 1-ந் தேதி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், இந்திய கேப்டன் ரோகித்சர்மாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் (RAT) அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் […]

Categories
விளையாட்டு

இன்று தொடங்குகிறது…..! இந்தியா – அயர்லாந்து இடையேயான முதல் டி20 போட்டி….. தவறாம பாருங்க….!!!!

இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று இரவு 9 மணிக்கு தொடங்க உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்களிடையே கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS: ரோகித் சர்மாவுக்கு கொரோனா….. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சனிக்கிழமை நடத்தப்பட்ட ராபிட் ஆன்டிஜன் சோதனையைத் தொடர்ந்து ரோகிதிற்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனவே அவர் தனிமைப்படுத்தப்பட்டு பிசிசிஐ மருத்துவ குழுவின் பராமரிப்பில் உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா: இவர்களுக்கு 50 சதவீத கட்டணம் திருப்பி தரப்படும்…. முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியானது மழையால்  ரத்து செய்யப்பட்டது. அதாவது இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி பெங்களூருவிலுள்ள சின்னச்சாமி மைதானத்தில் துவங்க இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டித் தொடங்க தாமதமானது. இதையடுத்து டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்பின் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரிதுராஜ் கெய்க்வாட் போன்றோர் களமிறங்கினர். அதனை தொடர்ந்து இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK அணியில் இருந்து 4 வீரர்கள் நீக்கம்…? யார் யார் தெரியுமா….????

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை அணி சில முக்கிய வீரர்களை எடுக்கும் என்பதால் சில வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி ஆடம் மில்னே, பிராவோ, கிறிஸ் ஜோர்டான், உத்தப்பா ஆகியோரை சிஎஸ்கேவில் இருந்து விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தீபக் சாஹர் அணிக்கு திரும்புவதால் மில்னே, பிரிடோரியஸ் இருப்பதால் பிரோவாவை வெளியேற்றலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : வரலாற்று சாதனை….. ஒரே போட்டில் 26 Sixer, 36 fours….. 498 ரன்கள்…..!!!!

நெதர்லாந்துக்கு எதிராக இன்று நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 6 சிக்சர்கள், 36 பவுண்டரிகளுடன் 498 ரன்கள் குவித்துள்ளது. ஒருநாள் போட்டியில் இதுவே அதிகபட்ச ஸ்கோர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முந்தைய சாதனையை இங்கிலாந்து அணி தற்போது முறியடித்துள்ளது.

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்….. காலிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் பிரணாய்….!!!!

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்தாவில் நடந்து வருகிறது.  நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முன்னதாக நடைபெற்ற மற்றோரு போட்டியில் இந்திய வீரர் ஹெச்.எஸ் பிரணாய் சக வீரரான லக்சயா சென்-னை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு மமுன்னேறி இருந்தார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டியில் ஹெச்.எஸ் பிரணாய் ஹாங்காங் வீரர் ஹா லோங் அன்ஹுஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : ஒரே ஓவரில் 5 பவுண்டரி….. இந்தியா மிரட்டல் …..!!!!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 5 பவுண்டரி விளாசி அசத்தியுள்ளார். ஆண்ட்ரு நாட்செ வீசிய ஐந்தாவது ஓவரை எதிர்கொண்ட ருத்ராஜ் கெய்க்வாட் 4 4 4 4 4 0 என ஒரே ஓவரில் 20 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அட்டகாசமாக விளையாடி வரும் இந்தியா தற்போது வரை 5.3 ஓவரில் விக்கெட் எதுவும் இழப்பின்றி 50 ரன்களை குவித்துள்ளது.

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

இந்திய ஒலிம்பிக் வீரர் காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்….!!!!

ஆசிய போட்டிகளில் இரண்டு தங்கம் வென்றவரும் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரரான ஹரிசந்த்(69) காலமானார். பஞ்சாபின் ஜோஷியார்பூரில் பிறந்த இவர் 1976 ஆம் ஆண்டில் மாண்ட்ரீல் நடந்த சம்மர் ஒலிம்பிக்கில் 10,000 மீ தடகள போட்டியில் 20 நிமிடம் 48:72 விநாடிகளில் கடந்து எட்டாவது இடத்தைப் பிடித்தார். இது இந்திய சாதனையாக இரண்டு ஆண்டுகள் இருந்தது. மேலும் 1978 ஆம் ஆண்டு பேங்காக் ஆசிய போட்டிகளில் இரண்டு தங்கம் வென்றார். இவருடைய மறைவுக்கு பலரு இரங்கல் தெரிவித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் ஒளிபரப்பு இத்தனை கோடியா?…. வாங்கியது யார் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

2023-2027 ஆண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ரூ.43,255 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிவி ஒளிபரப்பு உரிமை ரூ.23,675 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.19,680 கோடிக்கும் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. போராட்டத்துக்கான டிவி உரிமை ரூ.57.5 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.48 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி அத மாத்தாதீங்க…” தல டக்கரு வீடியோ…. இணையத்தில் வைரல்…!!!!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷராப் தோனியை பாராட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 2005-2006 இல் பாகிஸ்தானுடன் விளையாடிய இந்திய அணி தோனி அடித்த 72 ரன்களால் வென்றது. போட்டியை கண்டுகளித்த அதிபர் முஷாரப் தோனியை நோக்கி இந்த ஹேர் ஸ்டைலில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். அதை மாற்ற வேண்டாம் என்று கூறினார். தற்போது முஷாரப் கவலைக்கிடமாக உள்ள நிலையில் இது வைரல் ஆகியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் மார்க் ரமுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்னுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நியூசிலாந்து இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் லாதம் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் எய்டன் மார்க்ரமுகு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் முதல் கொரோனா தொற்று உறுதியாக இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மற்றவை விளையாட்டு

“அசத்தலோ அசத்தல்” பாரா துப்பாக்கி சுடுதலில்…. 3 வது தங்கப்பதக்கம் வென்ற இந்தியா….!!!!

பாரா உலக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரான்ஸ் நாட்டின் சாட்டௌரோக்ஸ் நகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் SH1 இல் இந்தியாவின் அவனி லெகாரா 250.6 என்ற உலக சாதனை புள்ளியுடன் நேற்று தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். அவரை தொடர்ந்து இந்தியாவின் ஸ்ரீஹரி தங்கப்பதக்கம் வென்றார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற பி6 – 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் மற்றும் மணீஷ் நர்வால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS: இந்திய அணி புதிய கேப்டன்…. பிசிசிஐ திடீர் அறிவிப்பு….!!!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் ஐ நியமனம் செய்து பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட கே.எல் ராகுல் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கையில் ஏற்பட்ட காயம் காரணமாக குல்தீப் யாதவும் இந்த தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமனம்.!!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.. மிதாலி ராஜ் ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து இந்திய மகளிர் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : டி20 தொடரில் இருந்து விலகிய கே எல் ராகுல்…. கேப்டனான ரிஷப் பந்த்..!!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கே எல் ராகுல் விலகியுள்ளார். காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகியதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் குல்தீப் யாதவ் நேற்று மாலை நெட்ஸில் பேட்டிங் செய்யும்போது வலது கையில் அடிபட்டதால் டி20ஐ தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.. Team India Captain KL Rahul has […]

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

“அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார்” பயிற்சியாளர் மீது வீராங்கனை…. பரபரப்பு புகார்….!!!!!

ஆசிய சைக்கிளிங் விளையாட்டு போட்டிகள் டெல்லியில் வரும் ஜூன் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்பிற்காக ஸ்லாவேனியாவில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் ஆர்.கே.சர்மா என்பவர் சைக்கிளிங் பயிற்சியாளராக இருந்தார். இந்நிலையில் சைக்கிளிங் பயிற்சியாளர் மீது வீராங்கனை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில், “ஸ்லாவேனியாவில் கடந்த மாதம் நடந்த பயிற்சி முகாமின் போது, தன்னை அடிக்கடி தன் அறைக்கு அழைத்து பாலியல் ரீதியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்..!!

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதில், பல ஆண்டுகளாக இந்திய மகளிர் அணியை வழிநடத்தி சென்றது பெருமை அளிக்கிறது. கேப்டனாக இருந்தது தன்னை மட்டுமின்றி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியையும் வடிவமைக்க உதவியது என்று குறிப்பிட்டுள்ளார். 232 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியாவின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

OMG: “உயிருக்கு போராடும் மகள்” பிரபல கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த கொடுமை….!!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அப்ரிடியின் மகள் உயிருக்குப் போராடி வருகிறார். தன்னுடைய மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தன்னுடைய மகளுக்காக பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை தொடங்க உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியில் ஆசிப் இடம்பெறவில்லை.

Categories
விளையாட்டு

IPL (2022) போட்டியில் குஜராத் வெற்றி பெற மோசடி… சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு டுவீட்….!!!

IPL 15வது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள சூழ்நிலையில், போட்டியில் மோசடி நடைபெற்று உள்ளதாக சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்து இருக்கிறது. அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திரமோடி மைதானத்தில் பிரம்மாண்ட IPL இறுதிப் போட்டி நடைபெற்றது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்போட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட பலர் நேரில் கண்டு ரசித்தனர். இந்தபோட்டியில் ராஜஸ்தான் அணியை 7விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது சாம்பியன் பட்டத்தை […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

OMG: மாதவிடாய் வலியால்…. வீராங்கனைக்கு இப்படியொரு சோகம்…!!!!

மாதவிடாய் வலியால் சீன வீராங்கனைக்கு பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்லும் வாய்ப்பு கைநழுவிப் போனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சீனாவின் 19 வயது வீராங்கனை ஜென் கின்வென் நான்காம் சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் உடன் மோதினார். முதல் சுற்றை அபாரமாக வென்ற கின்வென் இரண்டாம் சுற்றில் வயிற்று வலி தாங்க முடியாமல் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். இதனால் மிக வேதனை அடைந்த அவர், என்னால் இயற்கை எதிர்த்து போராட முடியவில்லை. ஆணாக இருந்தால் வலியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஏ.ஆர்.ரகுமானின் கோலாகல இசை நிகழ்ச்சியுடன்”….. தொடங்கியது ஐபிஎல் நிறைவு விழா…..!!!!

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26ஆம்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிசுற்றை எட்டியுள்ளன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட இறுதி போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. தற்போது பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் நடன நிகழ்ச்சியுடன் இந்த விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த விழாவில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின் கோலாகல இசை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH: இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்.. அப்போ Dravid?….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

இந்தியா-அயர்லாந்து இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டி20 தொடர் ஜூன் 26ஆம் தேதி அயர்லாந்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயத்தில் இங்கிலாந்து தொடர் நடப்பதால் டிராவிட் இந்திய சீனியர் அணியுடன் இருப்பார். அதனால் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக உள்ள லட்சுமணன் பயிற்சியாளராக இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
விளையாட்டு ஹாக்கி

இந்திய அணியில் கலக்கிய தமிழன்…. கண்ணீர் விட்ட தாய்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய ஹாக்கி தொடரின் நேற்றைய இந்தியா -பாகிஸ்தான் ஆட்டம் 1-1 என டிரா ஆனது. இப்போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த (அரியலூர்) கார்த்திக் செல்வம் 1 கோல் அடித்து அசத்தினார். இதனை டிவியில் பார்த்த அவரின் தாயார் கைதட்டி ஆனந்தக் கண்ணீர் விட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான தமிழக வீரர் தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே கோல் அடித்து மிரட்டியதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

OMG: கோடிகணக்கில் ஏமாந்த பிரபல கிரிக்கெட் வீரர்…. ஷாக் நியூஸ்…!!!!

குறைந்த விலையில் ஆடம்பர வாட்ச் வாங்க நினைத்து ஏமாந்து இருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். ஹரியானா கிரிக்கெட் வீரரான மிருனாங்க் சிங் மலிவான விலையில் வாட்ச், மொபைல் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.ரிஷப் பண்ட் இடமிருந்து மட்டும் சுமார் 1.63 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளார் அந்த நபர். இன்னும் பல கிரிக்கெட் வீரர்கள், சினிமா இயக்குனர்கள் இந்த மோசடி வலையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |