கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நான் கிரிக்கெட்டைப் பற்றி துளியும் யோசிக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை உலகம் முழுவதும், 6 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியிருக்கின்றனர். இதனால் உலகில் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அந்தவகையில் இந்திய பிரதமர் நரேந்திர […]
