இந்தியா – இங்கிலாந்து இடையான முதலாவது 20 ஓவர் வர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் சவுத்தாம்ப்டனில் தொடங்குகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.கடந்த ஆண்டு இரு அணிகளுக்கும் இடையான நடைபெற்ற கடைசி ஐந்து ஒரு ஆட்டங்களில் இந்தியா அதிகபட்சமாக மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் விளையாடும் 11பேர்: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், […]
