Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு வருவதில் தாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வீர்கள். மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதானத்துடன் எதையும் அணுகவேண்டும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். பண நெருக்கடி குறையும். கடன் பிரச்சினைகள் ஓரளவு பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். அரசாங்கம் மூலம் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடும். ஏற்றுமதி துறையை சேர்ந்தவர்களுக்கு இன்றைய நாள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! ஆரோக்கியம் சீராக இருக்கும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள். தொழில் சார்ந்த விசயங்களில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். போட்டிகள் குறையும். யாரை நம்புவது என்ற குழப்பம் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (06-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 06-10-2022, புரட்டாசி 19, வியாழக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.41 வரை பின்பு வளர்பிறை துவாதசி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 07.42 வரை பின்பு சதயம். சித்தயோகம் இரவு 07.42 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 06.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் […]

Categories
ஆன்மிகம்

மகா ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி…. திரளான பக்தர்கள் பங்கேற்பு…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்….!!!!

திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் 8 ஆம் நாளான நேற்று அதிகாலை 7 மணி முதல் 9 மணி வரையில் உபய தேவர்களுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் மலையப்ப சுவாமி தன்னுடைய இரு தாயார்களுடன் கூடிய கம்பீரமான தோற்றத்தில் தேரில் அமர்ந்திருந்து மாட வீதிகளில் உலா வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்த நாமத்தை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (06-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 06-10-2022, புரட்டாசி 19, வியாழக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.41 வரை பின்பு வளர்பிறை துவாதசி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 07.42 வரை பின்பு சதயம். சித்தயோகம் இரவு 07.42 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் – 06.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் […]

Categories
ஆன்மிகம் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெட்டுவானம் எல்லையம்மன் கோவில்…… புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராதாமணி என்பவர் செயல் அலுவலராக வேலை பார்த்தார். இதனை அடுத்து ராதாமணி பதவி உயர்வு பெற்று தர்மபுரி மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றுவிட்டார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளரான நரசிம்மூர்த்தி என்பவர் தற்போது வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து செயல் அலுவலராக பொறுப்பேற்ற நரசிம்ம மூர்த்திக்கு கோவில் ஊழியர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories
ஆன்மிகம் சென்னை மாவட்ட செய்திகள்

“பாரிமுனை பாடிகாட் முனீஸ்வரர் கோவில்”ஆயுத பூஜை வழிபாடு….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை பகுதியில் பாடிகாட் முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆயுத பூஜையை முன்னிட்டு ஏராளமானார் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏராளமானோர் கோவிலுக்கு செல்லவில்லை. ஆனால் இந்த ஆண்டு வழக்கமான உற்சாக உற்சாகத்துடன் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Categories
ஆன்மிகம்

ஒரே கருவறையில்…. 108 விநாயகர்கள் சிலைகள் இருக்கும் விசேஷ கோவில்…..!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் 108 விநாயகர்களும் ஒரே கருவறையில் அமைந்துள்ள 108 கணபதி கோவில் இருக்கிறது. இந்நிலையில் நடுநாயகமாக ஒரு விநாயகர் பெரிய உருவத்தில் வலது காலை தொடங்க விட்டு, இடது காலை மடித்து வைத்து அமர்ந்துள்ளார்.  இதனையடுத்து அவருக்கு பின்புறம் சிறிய வடிவத்தில் 108 விநாயகர்கள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 108 பிள்ளையாா் தத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த கோவிலில் இருக்கும் 108 விநாயகர்களும் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நிதானம் தேவை..! முன்னேற்றம் உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்விக்கும் நாளாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். அனைவருக்கும் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தாரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது கவனம் தேவை. இன்று செல்வம் சேரும், செல்வாக்கு உயரும். பொருளாதாரம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சிறு விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். பேச்சில் பொறுமை காக்க வேண்டும். கடன்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பாராட்டுகள் கிடைக்கும்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் ஓரளவு பலிக்கும் நாளாக இருக்கும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் கருத்து மோதல்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அக்கம்பக்கத்தினர் அன்பு பாராட்டுவார்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மற்றவர்கள் நம்மளை நம்பும்படி நடந்துக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! தடைகள் உண்டாகும்..! எச்சரிக்கை தேவை..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று சிறுசிறு தொந்தரவுகள் எழக்கூடும். வீடு கட்டும் முயற்சியில் தடை உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். தெய்வத்திற்கு சிறு தொகையைச் செலவிட நேரிடும். யோசிக்காமல் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டாம். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம். வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும். பூர்வீக சொத்து விஷயமாக சில பிரச்சினைகள் எழக்கூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் பொழுது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பொறுப்புகள் கூடும்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். தொட்டது ஓரளவு தொலங்கும் நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் அனைத்து விஷயங்களும் நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும். எவ்வளவு திறமையாக நீங்கள் செயல்பட்டாலும் பாராட்டுகளைப் பெறமுடியாது. சிலரது பேச்சு சங்கடத்தைக் கொடுக்கும். பாராட்டுபவர்களிடமிருந்து விலகி செல்வது நல்லது. சில நேரங்களில் தேவையில்லாத மன வருத்தங்கள் ஏற்படக்கூடும். யாரையும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! சாதுரியம் வெளிப்படும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். திடீர் கோபங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தி சாதுரியம் வெளிப்படும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். எந்த காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான சூழல் நிலவும். விட்டுக் கொடுத்து செல்வது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வாக்குறுதிகள் நிறைவேறும்..! மரியாதை கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஏதாவது கவலை மனதில் இருந்துக்கொண்டே இருக்கும். மனதை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது பொறுமையாக சென்று வரவேண்டும். ஆவணங்களை சரிபார்த்து கொண்டு செல்ல வேண்டும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடக் கூடாது. தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! கஷ்டங்கள் விலகும்..! ஆதாயம் உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று விரும்பிய பொருட்களை வாங்க நினைக்கும் முயற்சியில் சாதகமான பலனையே கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். காரியங்கள் செய்து முடிப்பதில் நிதானமான போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பங்கள் சில நேரத்தில் உண்டாகும். அனுபவம் கை கொடுக்கும். பொறுப்புகள் கண்டிப்பாக கூடும். அவசர புத்தியைக் குறைத்துக் கொள்ள வேண்டும். படபடப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். பயணத்தின் பொழுது மற்றவர்களிடம் எதார்த்தமாக நடந்துக் கொள்ள வேண்டும். கஷ்டங்களை வெளிப்படுத்த வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! நன்மை அதிகரிக்கும்..! செல்வம் பெருகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த காரிய நன்மைகள் கிடைக்கும். செல்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். தொல்லைகளின்றி மனம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பதில் சொல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனை மேலோங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி கையில் வந்துசேரும். மனதில் குடும்ப கவலை இருந்துக் கொண்டே […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்..! கவனம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று கணவன் மனைவிக்கிடையே பிரச்சனையில்லாத வாழ்க்கை அமையும். குழந்தைக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். அரசு துறையில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். உற்சாகத்தினால் உள்ளம் மகிழும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். காரிய அனுகூலத்தை மனமகிழ்ச்சி கொள்வீர்கள். குடும்பத்தில் திருப்தியான சூழ்நிலை உண்டாகும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். பெற்றோர்களின் ஆலோசனையை மதிக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! ஓய்வு அவசியம்..! தைரியம் கூடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! குடும்ப பிரச்சனைகளை பிறரிடம் கூற வேண்டாம். பொறுமையுடன் இருப்பது நல்லது. பணவரவு ஓரளவு உண்டாகும். மனம் தைரியமாக இருக்கும். எடுத்த செயல்களை சிறப்பாக செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அனைவரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நிதி நிலைமையில் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அவசர முடிவுகளை தவிர்த்து விட்டால் நல்லது. இன்று உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிரமத்திற்கு ஆளாவீர்கள். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு வேண்டும். சரியான நேரத்திற்கு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தெளிவு பிறக்கும்..! அன்பு வெளிப்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மன உளைச்சல் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். மனதிலுள்ள குழப்பங்கள் விலகிச்செல்லும். எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அனைவரிடமும் மகிழ்ச்சியாகவே நடந்துக் கொள்கிறீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிரிகளும் விலகிச்செல்வார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணியை விரைந்து முடிப்பீர்கள். இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பூர்விக சொத்துக்களில் பிரச்சனைகள் குறைந்து லாபம் கொடுக்கும். அடுத்தவர்களை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! கோபத்தை தவிர்க்க வேண்டும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகதான் நடந்து முடியும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அனுசரித்து செல்லுங்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப் போடுவது நல்லது. பெரிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம். பொறுமை காக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பணியில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீன் பிரச்சனை மற்றும் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கோபத்தை கட்டுப்படுத்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (05-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 05-10-2022, புரட்டாசி 18, புதன்கிழமை, தசமி திதி பகல் 12.01 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. திருவோணம் நட்சத்திரம் இரவு 09.15 வரை பின்பு அவிட்டம். சித்தயோகம் இரவு 09.15 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. விஜய தசமி. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். பூஜைக்கு உகந்த நேரம் காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை, மதியம் 1.30 மணி முதல் 2.00 மணி வரை, மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை, இரவு 07.00- மணி முதல் 09.00 மணி வரை. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (05-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 05-10-2022, புரட்டாசி 18, புதன்கிழமை, தசமி திதி பகல் 12.01 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. திருவோணம் நட்சத்திரம் இரவு 09.15 வரை பின்பு அவிட்டம். சித்தயோகம் இரவு 09.15 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. விஜய தசமி. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். பூஜைக்கு உகந்த நேரம் காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை, மதியம் 1.30 மணி முதல் 2.00 மணி வரை, மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை, இரவு 07.00- மணி முதல் 09.00 மணி வரை. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. […]

Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

கூத்தனூர் சரஸ்வதி கோவில்…. சிறப்பு பூஜை…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கு தனி கோவில்கள் இருப்பது மிகவும் குறைவுதான். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் கூத்தனூர் பகுதியில் சரஸ்வதி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோல் கடந்த 26 ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. இந்நிலையில் இன்று சரஸ்வதி பூஜையை ஒட்டி சரஸ்வதி தேவிக்கு கோயிலின் சார்பாக சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதில் பால், தேன், திரவியம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

கபாலீஸ்வரர் வகையறா கோவில்களின் காணிக்கை…. எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சார்ந்த திருவேங்கடசாமி வீதியில் உள்ள மகிமா ஈஸ்வரர் கோவிலும் கஸ்தூரி அரங்கநாதர் கோவிலும் அமைந்துள்ளது. இந்த மூன்று கோவில்களையும் சேர்த்து பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் சுமார் 18 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஈரோடு சரக ஆய்வாளர் தினேஷ் மற்றும் கோவிலின் செயல் அலுவலர் சாமிநாதன் ஆகியோரது முன்னிலையில் 18 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் மூன்று கோவில்களின் மொத்த […]

Categories
ஆன்மிகம் சென்னை மாவட்ட செய்திகள்

கம்பாந்தி அலங்காரத்தில்…. அருள் பாலித்த அம்மன்…. வடபழனி கோவிலில் சிறப்பு ஏற்பாடு….!!!!

சென்னை உள்ள வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி பண்டிகை கொலு வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கொலுவில் அமர்ந்துள்ள அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஏழாம் நாளான நேற்று அம்மனுக்கு கம்பாத்தி அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் ஏழாம் நாளான நேற்று விழாவை சிறப்பிக்க ரங்கவள்ளி ஆர்ட்ஸ் ஃபவுண்டேஷனை சேர்ந்தவர்கள் குத்து விளக்கை ஏற்றி தொடங்கி வைத்தனர். முன்னதாக காலையிலும் மாலையிலும் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் தீபாராதனைகளும் நடைபெற்றது. மேலும் மாலையில் […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வீடுபேறு கிடைக்கும்” ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் காட்சியளித்த முத்தாரம்மன்….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தசரா திருவிழாவில் 7-ஆ ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்தாரம்மனை மனதார தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆனந்த நடராஜர் கோலத்தில் அம்மனை வழிபட்டால் வீடு பேறு கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானி ஆற்றில்….. அன்பு பிரியாள் அம்மனுக்கு தீர்த்தவாரி….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் அன்பு பிரியாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மனுக்கு பவானி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக பக்தர்கள் அம்மன் சிலையை ஊர்வலமாக பவானி ஆற்றிற்கு எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் மங்கள வாத்தியத்துடன் ஆற்றில் அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்து முடிந்த பிறகு அம்மன் சிலை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் சொந்தங்களின் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். போட்டியில் சாதகமான பலனைக் கொடுக்கும். இன்று எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இன்று நீங்கள் இறை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! மரியாதை கூடும்..!!

கும்பம் ராசி அன்பர்களே: இன்று உங்களின் மனம் அமைதியைத்தேடி செல்லும். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை என்பது வேண்டும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் ஓரளவு நல்லபடியாக முடியும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அந்த நட்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! துணிச்சல் அதிகரிக்கும்..! வெற்றி கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே: இன்று முன்னேற்றம் கருதி சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். துணிச்சலாக எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுவது நல்லது. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாலும் நல்ல ஆதாயம் உண்டாகும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கும் நற்செய்தி கிடைக்கும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படக்கூடும். இன்றைய நாள் உங்களுக்கு அனைத்தும் வெற்றியடையக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! லாபம் பெருகும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று எதிர்ப்புகள் அடங்கும் நாளாக இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும். பயணங்கள் நல்லவிதமாக அமையும். கலைப்பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்திலும் சக ஊழியர்கள் ஆதரவு கொடுப்பார்கள். கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசவேண்டும். யோசித்து எந்தவொரு காரியத்தையும் செய்யுங்கள், அனைத்தும் நல்லபடியாக நடக்கும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு இன்றையநாள் நல்ல லாபம் கிடைக்கும். கூடுதல் வருவாய் பெறக்கூடும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஆரோக்கியம் சீராக இருக்கும்..! புத்துணர்ச்சி ஏற்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று நம்பிக்கை நிறைந்திருக்கும் சூழல் காணப்படும். உங்களின் இலக்குகளை அடைவதற்கான தைரியமும் தகுதியும் உண்டாகும். உங்கள் வளர்ச்சி அதிகரிக்கும். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்துக் காணப்படும். இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று பணியில் வெற்றிக் காண்பீர்கள். உங்களின் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று உங்களின் துணையுடன் நன்கு அணுகுமுறையை கொண்டிருப்பீர்கள். உங்களின் துணையுடன் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். இன்று உங்களிடம் பணம் அதிகமாக காணப்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று தேக ஆரோக்கியம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வாய்ப்புகள் தேடிவரும்..! தைரியம் கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரம் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பணவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்களால் உதவிகள் உண்டாகும். ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். இன்று நினைத்ததையும் முடித்துக் காட்டுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் முன்னேற்றமடையும். இன்று எந்தவொரு வேலையிலும் வெற்றியைக் காண்பீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! அமைதி நிலவும்..! வாக்குவாதம் ஏற்படும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் அதிகமாக இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். நிதானமாகப் பேசுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். இன்று குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். நிதானமாகப் பேசிப் பழகுவது எப்பொழுதும் நல்லது. கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவேண்டும். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துங்கள். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத கடன்கள் வாங்க வேண்டாம். நிதி மேலாண்மையில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ளுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பொறுமை அவசியம்..! பொறுப்புகள் கூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். விலைவுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. கடுமையான உழைப்பின் காரணமாக தூக்கமின்மை ஏற்படும். ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையை மேற்கொள்ளுங்கள். எந்தவொரு விஷயத்தில் ஈடுபடும்முன்பு இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! குழப்பங்கள் நீங்கும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியதிருக்கும். யோசித்து செய்தால் மட்டுமே இன்று வெற்றி உண்டாகும். திட்டமிட்டு எந்த செயலையும் மேற்கொள்ளுங்கள். பெண்கள் தேவைக்காக சிறிது கடன் வாங்க வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் வேண்டும். இன்று உங்களுக்கு மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். இன்று புண்ணிய தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். திட்டமிட்டு எந்தவொரு முடிவையும் எடுங்கள். மனைவியிடம் கலந்து ஆலோசித்து எந்தவொரு வேலையையும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நினைத்தது நிறைவேறும்..! ஆதரவு கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தேவைகளை பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பணவரவு ஓரளவிற்கு திருப்தியைக் கொடுக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அண்ணிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பேசவேண்டும். வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தாரின் ஆதரவு உண்டாகும். நண்பர்களின் உதவியும் கிடைக்கப்பெறும். மனதில் குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிலவும்..! பாதுகாப்பு இருக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். மனதில் அமைதியும் உற்சாகமும் பிறக்கும். தடைப்பட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். மனதிலிருந்த குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகளும் விலகிச் செல்லும். அனைவருக்கும் நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். எதிலும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். இன்று தாய்க்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். தந்தையின் உடல்நிலையில் அக்கறை கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! கடன்கள் தீரும்..! சேமிப்பு அதிகரிக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பணம் பல வழியில் தேடி வந்துச்சேரும். தனவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் இருக்கும். மற்றவர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீக நம்பிக்கை கூடும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பக்தியில் நாட்டம் ஏற்படும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்ப்புகள் விலகிச் செல்லும். நீண்ட […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (04-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 04-10-2022, புரட்டாசி 17, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பகல் 02.21 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 10.51 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 10.51 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. மஹா நவமி. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. பூஜைக்கு உகந்த நேரம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை, மாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை, இரவு 07.00- மணி முதல் 08.00 மணி வரை. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  04.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (04-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 04-10-2022, புரட்டாசி 17, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பகல் 02.21 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 10.51 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 10.51 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. மஹா நவமி. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. பூஜைக்கு உகந்த நேரம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை, மாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை, இரவு 07.00- மணி முதல் 08.00 மணி வரை. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் –  04.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் […]

Categories
ஆன்மிகம் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ராஜேஸ்வரி அம்மன் கோவில்”…. விமர்சையாக நடைபெறும் தசரா…. ஆனந்தத்தில் பக்தர்கள்….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமலிங்க விலாசம் அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனையில் ராஜேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வருடம் தோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இங்கு நடைபெறும் திருவிழா மைசூரில் நடைபெறும் தசரா பண்டிகையை போலவே மன்னர் காலம் முதல் தற்போது வரை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராஜேஸ்வரி அம்மன் நகரில் உள்ள அனைத்து உற்சவமூர்த்திகளும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மகர் நோன்பு திடலை அடைவர். பின்பு […]

Categories
ஆன்மிகம் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிறவி பெருமாள் ஐயன் கோவில்…. கோலாகலமாக நடைபெற்ற கொடை விழா…. திரளான பக்தர்கள் பங்கேற்ப்பு….!!!!

திசையன்விளை அருகில் முதுமொத்தன்மொழி கிரமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆனைகுடி பிறவி பெருமாள் ஐயன் கோவில் கொடைவிழா 4 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் கணபதி ஹோமம், திருவிளக்கு பூஜை, வில்லு பாட்டு, புஸ்ப அலங்கார பூஜை, சிறப்பு அலங்கார பூஜை, சமய சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. மேலும் பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம், பக்தி இசை கச்சேரி, சங்கிலி பூதத்தார் படைப்பு பூஜை, அன்னதானம், வாணவேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரை மீனாட்சி அம்மன்”…. 7 ஆம் நாள் சிறப்பு அலங்காரம்…. மெய்சிலிர்த்த பக்தர்கள்….!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக  கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் நவராத்திரி விழாவின் ஏழாம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டது. குறிப்பாக தண்ணீர் பிரச்சனையை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காக மீனாட்சி அம்மனே தண்ணீர் பந்தலில் அமர்ந்து பக்தர்களுக்கு தண்ணீர் கொடுப்பதாக தத்ரூபமாக செய்யப்பட்டிருந்தது. இந்த அலங்காரத்தை கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.

Categories
ஆன்மிகம்

“நவராத்திரி”…. 8 ஆம் நாள் சிறப்பு வழிபாட்டில்….. பூஜிக்க வேண்டிய தேவியரின் விவரங்கள்….!!!!

தமிழகத்தில் நவராத்திரி ஒன்பது நாட்களாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்களையும் வழிபடுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவியரை துர்க்கை அம்சமாக நினைத்து பூஜித்து வழிபடுவது வழக்கம். இந்த ஒன்பது நாட்களுமே சிறப்பானவை என்று தான் கூறப்படுகிறது. ஆனால் அதிலும் முக்கியமானது என்னவென்றால் திதிகள் என்று வரும்போது அதற்குடைய பலன்களும் சேர்ந்து கிடைக்கும். இதனால்தான் நவராத்திரியின் எட்டாம் நாளான துர்காஷ்டமி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த எட்டாம் […]

Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

“1008 தாமரை மலர்கள்” மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்…..!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நாலாம் கட்டளை பகுதியில் வட பத்ரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி விழா தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றுள்ளது. அப்போது மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். மேலும் பக்தர்கள் சார்பில் அம்மனுக்கு 1008 தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றுள்ளது.

Categories
ஆன்மிகம் மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்” இனி இதற்கு அனுமதி கிடையாது….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு தாலுகாவில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் சிவகாசி சப்-கலெக்டர் பிரித்விராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆனந்தவல்லி அம்மன் கொலு திருவிழா நடத்த அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் யாரும் மலை மீது தங்குவதற்கு அனுமதி கிடையாது. எனவே காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

“ஒரு பாதி சிவன்; மறுபாதி சக்தி” சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்வது வழக்கம். தற்போது நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நவராத்திரி திருவிழாவின் 6-ஆம் நாளை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது ஒரு பாதி சிவன், மறுபாதி சக்தி என அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! மனவருத்தம் குறையும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று அசையும், அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறக்கூடும். இன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மையும் உண்டாகும். இன்று இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் தன்மையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்திலிருந்த தடைகள் விலகிச்செல்லும். உங்களுடைய புத்திக்கூர்மையால் அனைத்து விஷயத்தையும் சரிப்படுத்திக் கொள்வீர்கள். பழைய பிரச்சனைகளுக்கும் நல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பொறுப்புகள் கூடும்..! கட்டுப்பாடுகள் அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டியதிருக்கும். இதனால் உடல்நிலை சற்று சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. வாழ்க்கைத் துணையுடன் விவாதங்களை மேற்கொள்ளாதீர்கள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். யாரையும் விமர்சனங்கள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். காரியத்தில் தாமதத்தையும் சந்திக்க வேண்டியதிருக்கும். […]

Categories

Tech |