Categories
ஆன்மிகம் இந்து விழாக்கள்

மகா சிவராத்திரி சிறப்பு விழா… ருத்ராட்சமும் சர்ப்ப சூத்திரமும் பிரசாதம்

சிவனின் அருள் நிறைந்த இரவு என அழைக்கப்படும் சிவராத்திரி இரவு இந்தியாவில் மிகவும் முக்கியமான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி ஆண்டுதோறும் சிறந்த அளவில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் ஈஷாவின் 26 ஆம் ஆண்டு சிவராத்திரி வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி 22ம் தேதி காலை 6 மணி வரை விழா ஆதியோகி […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

கோவிலில் கடவுளை வணங்கும் முறை… அறிந்து கொள்ளுங்கள்..!!

கோவிலில் கடவுளை வணங்கும் முறையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. அறிந்து கொண்டு கடவுளின் முழு அருளையும் பெறுங்கள்.. மன அமைதிக்காக பெரும்பாலானோர் அவரவர் மதத்திற்கு ஏற்ற கோயில்களுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது இந்து கோயில்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னவென்று தெரியுமா..? கோயிலுக்கு செல்லும்போது உடல், ஆடை, மனம் ஆகியவை தூய்மையாக இருக்கவேண்டும். நெற்றியில் ஆண்கள் திருநீறும், சந்தனமும், பெண்கள் குங்குமம் இல்லாமல் வழிபடக்கூடாது. கோயில் வாயிலில் நுழையும் முன் தண்ணீரால் கை, கால்களை கழுவிக்கொண்டு செல்ல […]

Categories
இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு.. அனுசரித்து செல்லுங்கள்..வளர்ச்சி பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று நினைத்தது நிறைவேறும் நாளாகத்தான் இருக்கும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொள்ளக் கூடிய சூழலும் இருக்கும். வங்கிகளில் உங்களுடைய சேமிப்பும் உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். இன்று ஒரு சில விஷயங்களில் மட்டும் கவனத்துடன் நீங்கள் செய்யவேண்டும் , கையாளவேண்டும். வீண் அலைச்சலை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருங்கள், தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் […]

Categories
ஆன்மிகம் இந்து

சிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண்?

அழித்தல் மற்றும் இறப்பிற்கான செயலைப் செய்பவர் இறைவன் சிவபெருமான். பிரம்மர் உயிரைப் படைப்பதும், விஷ்ணு படைக்கப்பட்ட உயிரை காக்கவும் இருக்கும்போது அந்த உயிருக்கு முக்தி அளிக்கக்கூடிய இறப்பை வழங்கும் இறைவனாக திகழ்பவர் சிவபெருமான். ★கோபம்: சிவனின் கோபத்தை நினைத்து பார்க்கும்போது நமக்கு தோன்றுவது அவரின் நெற்றிக்கண் என்றறியப்படும் மூன்றாவது கண். இந்த நெற்றிக்கண் பற்றிய ரகசியம் என்னவாக இருக்கும் என்று நமக்கு அறிந்து கொள்ளும் ஆவல் தானாகவே வருவதுண்டு. இந்து மதத்தின் எல்லா நூல்களும் சிவபெருமானுக்கு மூன்று […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் வழிபாட்டு முறை விழாக்கள்

தைப்பூசத்தின் உண்மை காரணம்…. முருகனுக்கு அல்ல..

தைப்பூசம் என்றால் என்ன மற்றும் அது ஏன் கொண்டாடப்படுகிறது என்னும் தகவல் பற்றி இந்த தொகுப்பு தைப்பூச திருவிழா பழனியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவன் நடராஜராக நடனம் ஆடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும் அம்பிகையும் இணைந்து ஆடிய நாள் தைப்பூசம். இந்தவகையில் தைப்பூசம் சிவனுக்குரிய நாளாகிறது. அதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவிடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. ஆனால் பழனியில் மட்டும் முருகன் கோவிலில் இந்த விழா பிரசித்தமாகி விட்டது இதற்கு காரணம் […]

Categories
ஆன்மிகம் இந்து

தைப்பூசத்தன்று இதேபோல் விரதம் இருங்கள்… உங்கள் கவலை நீங்கி சந்தோசம் பெருகும்..!!

தைப்பூசத்தன்று விரதம் இருப்பது எவ்வாறு என்றும்  கூட சிலபேருக்கு தெரிவதில்லை, கோவிலுக்கு சென்றும் விரதம் இருந்து வரலாம், வீட்டிலும் இருந்து கொண்டு முருக பெருமானை மனதில் நினைத்து முழுமனதோடு தைப்பூச விரதம் இருந்து வழிபடுங்கள். யாமிருக்க பயமேன் என்ற வார்த்தை உங்களுக்கு பலிக்கும், உங்கள் கஷடங்கள் அனைத்தும் நீக்கி, வாழ்வில் மகிழ்ச்சியை கொடுப்பார் முருக பெருமான். தமிழர்களை பொறுத்தவரை தை மாதம் என்பது ஒரு சிறப்பு மிக்க மாதமாகும். இந்த தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் […]

Categories
ஆன்மிகம் இந்து

தைப்பூச பாதயாத்திரை… மனதில் ஏற்படும் புத்துணர்வு..!!

பாதயாத்திரை செல்லுவது ஏன்..? அவற்றின் கதை என்ன..? மனதில் ஏற்படும் புத்துணர்வு..!! பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள் விரதம் இருந்து மன திருப்தியோடு செல்கின்றனர். அவர்களின் வேண்டுதல்களை முருக பெருமான் நிறைவேற்றி அருள் பாலிக்கிறார். பாதயாத்திரை செல்வதை முருக பக்தர்கள் ஆத்மார்த்தமாகவே செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தைப்பூச திருநாளில் முருக பெருமானை தரிசிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான முருக பக்தர்கள் மாலையணிந்து கொண்டு, ஐயப்ப பக்தர்களைப் போலவே செல்கின்றனர். மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் கடுமையான […]

Categories
ஆன்மிகம் இந்து

தைப்பூசம், பௌர்ணமி.. முருக பக்கதர்களுக்கு கிடைக்கும் பலன்..காவடி எடுப்பதன் சிறப்பம்சம்..!!

இன்று தைப்பூசமும், பௌர்ணமியும் ஒரே நாளில் வந்துள்ளது, அவற்றால் முருக பக்கதர்களுக்கு என்ன பலன்..? காவடி எடுப்பதன் கதை என்ன..?அவற்றின் சிறப்பம்சம் என்ன..?தெரிந்துகொள்ளுங்கள்..!! தைப்பூசம்: தமிழ் மாதம் நிகழும் ஒரு விழாக்கால தை  நட்சத்திரமானது நாள்  சுற்றி பவுர்ணமி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. முருக பக்திக்கு  சுப்ரமண்யன்  அல்லது தண்டாயுதபாணி என்றும் அழைக்கப்படுகிறது.  இது ஒரு சிறப்பு நாள் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும், குறிப்பாக முருகனின் ‘ ஆரு படை வீடு  ‘ இந்தியாவில் ஆறு கோயில்கள் முருக பகவானுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து

தமிழ் கடவுள் முருகன்… தைப்பூசம் வழிபடுவது எவ்வாறு..?தெரிந்து கொள்ளுங்கள்.. முருகனின் அருளை பெறுங்கள்..!!!

முருக பெருமான் தமிழ் கடவுள் ஆவார். தைப்பூசம் அவருக்காக சிறப்பானதாக கொண்டாட படுகிறது. பக்தர்கள் ஆரவாரமாக விரதம் இருந்து, பால் குடம், காவடி என தங்களுடைய வேண்டுதல்களை பூர்த்தி செய்கின்றனர். கஷடங்களை நீக்கி மகிழ்ச்சியை கொடுக்கிறார். தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார். பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே […]

Categories
ஆன்மிகம் இந்து

தைப்பூசம், அவற்றின் பெருமைகள் மற்றும் ஐதீகம்..!!

தைப்பூசம்: உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி  திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு  எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 07.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 07-02-2020, தை 24, வெள்ளிக்கிழமை, இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 மேஷம் : இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். சுபகாரியங்கள்  கைகூடும். ரிஷபம் : இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் […]

Categories
ஆன்மிகம் இந்து திருநெல்வேலி

திருநெல்வேலி சீமை… நெல்லையப்பர் கோவிலின் பெருமை..!!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்: தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் “திருநெல்வேலிப் பதிகம்” பாடியிருப்பதால் அதற்கு முன்பே “திருநெல்வேலி” என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் […]

Categories
ஆன்மிகம் இந்து தஞ்சாவூர்

அசைக்க முடியாத, அழியாத தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள்..!!

தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயில், பெரிய கோயில், இராஜராஜேஸ்வரன் கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பு : இக்கோவில் விமானத்தின் உயரம் 216 அடி (66மீ) உயரம் கொண்டது. இக்கோவிலில் தமிழின் சிறப்புக்களும் மாமன்னர் இராஜ ராஜ சோழனின் தமிழ் பற்றும் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி தமிழின் மெய் எழுத்துக்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன்

நாளைய ( 06.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

06-02-2020, தை 23, வியாழக்கிழமை < இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. மேஷம் : இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோக  ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் நிமித்தமாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ரிஷபம் : இன்று உங்களுக்கு பணிச்சுமை காரணமாக அலைச்சல், சோர்வு உண்டாகலாம். தேவைகளை  பூர்த்தி செய்து […]

Categories
ஆன்மிகம் இந்து லைப் ஸ்டைல்

தோஷங்களை நீக்கும் மயில் இறகு..!!

நம்முடைய தோஷங்கள் அனைத்தையும் நீங்குகிறது மயில் இறகு: மயில் இறகை புனிதமானதாக கருதி, வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகு புனிதமானது. மயில் இறகு என்று கேட்டதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது ஞாபகத்திற்கு வரும். மேலும், மயில் கடவுள் முருகனின் வாகனம் […]

Categories
ஆன்மிகம் இந்து தஞ்சாவூர் மாநில செய்திகள்

ராஜகோபுரத்தில் புனித நீர்….. காட்சி கொடுத்த கிருஷ்ண பகவான்….. தஞ்சையில் பக்தர்கள் பரவசம்…!!

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில்  ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றும் சமயத்தில் சரியாக கருடன் கோபுரத்தை சுற்றி வட்டம் அடித்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று தஞ்சை இராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவானது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சிவபெருமானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் குடமுழுக்கு சிறப்பம்சமாக கோபுரங்களில் உள்ள கலசத்தில் புனிதநீர்  ஊற்றப்படும். அந்தவகையில், சரியாக ராஜகோபுரத்தின் கலசத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன்

நாளைய ( 05.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

05-02-2020, தை 22, புதன்கிழமை, இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 மேஷம் : இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில்  மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிக்காது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிலும் நிதானம் தேவை. ரிஷபம் : இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வெளியூர் பயணங்களால்  அனுகூலப்பலன் உண்டாகும். வீட்டில் பணிச்சுமை […]

Categories
ஆன்மிகம் இந்து லைப் ஸ்டைல்

காக்கைக்கு உணவு படையுங்கள்… உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழும்..!!

சனிப்பெயர்ச்சி இப்பொழுதுதான் எல்லோருக்கும் முடிவடைந்து இருக்கிறது. அதனால் எல்லோருக்கும் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கும் சனிப்பெயர்ச்சியில் யாரு, யாரு, பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.அவர்கள்  தினம் தோறும் காக்கைக்கு எள் சாதம் வைத்தால் நல்லது என்று சொல்லியிருப்பார்கள். கண்டிப்பாக உங்களுக்கு எல்லா பிரச்சினையும் தீரும் முன்னாடி இருந்தே  வலியுறுத்தி சொல்றது என்னன்னா காக்காய் நம் முன்னோர்களின் வடிவில் பாக்கணுங்குறது, கூட அவசியமில்லை. சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யக்கூடிய  காக்கா ஒரு சிறந்த துப்புரவாளர் ஆக இருக்கிறது. அது சின்ன, சின்ன பூச்சிகள், விஷ ஜந்துகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 04.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 04-02-2020, தை 21, செவ்வாய்க்கிழமை, இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. மேஷம்: இன்று உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள்  வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். ரிஷபம் : இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல  நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியாக […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள்

சனீஸ்வர பகவான் பற்றி அறிந்து கொள்ளுங்கள் … உங்களுடைய ஹீரோ அவர்தான் ..!!

அனைவர்க்கும் பாகுபாடு இல்லாமல் அவரவர் செய்த கருமம், புண்ணியம், செய்த செயல் அத்தனையும் திருப்பி அளிப்பார். யாரு என்றும் பார்க்கமாட்டார். சனீஸ்வரன் பகவான். நாம் செய்தவையே நம்மை தேடி வரும். சனீஸ்வர பகவான் ஒவ்வொரு நேரங்களிலும் நமக்கு நம்பிக்கை, தைரியம், நல்லது, கெட்டது என அனைத்தையும் நம் ஜாதகங்களில் வலம் வரும்பொழுது தருவார். சிவனா இருந்தாலும் சரி. எமனாக இருந்தாலும் சரி. அல்லது வேறு எவனாக இருந்தாலும் சரி. சனியின் தீர்ப்பு ஒரே மாதிரியாக ஒண்ணுபோல தான் […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள்

சோட்டானிக்கரை பகவதி அம்மன் -தெரியாத தகவல்கள் ..!!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சோட்டானிக்கரையில் 2000 ஆண்டுகள் பழைமையான பகவதி அம்மன் கோவில் உள்ளது.கேரளாவின் பகவதி வழிபாடு நடைபெறும் கோவிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது பெண்களின் சபரி மலை என்ற சிறப்பும் சோட்டானிக்கரை பகவதி அம்மனுக்கு உண்டு.இந்த அம்மனை வழிப்பட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணமும், தீர்க்க ஆயிளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பில்லி, சூனியம் ஏவல் போன்றவற்றில் இருந்தும் அம்மனை வழிப்பட்டு பக்தர்கள் பலன் பெறுகிறார்கள். ருத்திராட்சை சிலை : மூன்றரை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 03.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 03-02-2020, தை 20, திங்கட்கிழமை, இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. மேஷம் : இன்று உங்களுக்கு பொருளாதாரம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.  தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். ரிஷபம் : இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொந்த தொழில்  […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன்

நாளைய ( 02.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 02-02-2020, தை 19, ஞாயிற்றுக்கிழமை, இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00, மேஷம் : இன்று பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். உங்களின் அறிவுத் திறமையால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய வாய்ப்புகள்  உருவாகும். உற்றார் உறவினர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து மருத்துவம் லைப் ஸ்டைல்

சூரியனை வழிபடுவது ஆன்மிகம் மட்டுமில்லை, ஆரோக்கியமும் கூட..!!

சூரியனில் இருந்துதான்  பூமி ஆரம்பகிறது. சூரியன் இல்லையேல் நாம் வாழும் பூமியும் இயங்காது சூரியனை வழிபடுவது ஆன்மிகம் மட்டுமில்லை, ஆரோக்கியமும் கூட. நம் நாடுகளில் இன்றும் பெருமளவு சூரியனை வழிபாடுதான் வருகிறோம். சூரியன் இல்லாமல் உலகம் இயங்குமா. இல்லை. பூமியின் தாயே சூரியன் தான். `சூரிய நமஸ்காரம்’ எனும் வழிபாடு ஆன்மிக உணர்வுக்காக மட்டுமன்றி ஆரோக்கிய விஷயத்துக்காகவும் பலராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிகாலை சூரியனை வணங்கி அவனது ஆற்றலை நாம் பெற்றுக்கொள்வது என்பது பல வியாதிகளை நீக்கும். பல […]

Categories
ஆன்மிகம் இந்து லைப் ஸ்டைல்

நாம் இறந்த பின் எங்கு செல்வோம்..? நம் ஆன்மாவிற்கு உயிர் இருக்கிறது..!!

மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் நாம் இறந்த பின் தன்னை நினைத்து அழுபவர்களுக்கு,  நாம் ஆத்மா எங்கிருந்து பார்க்கும் என்பதுதான். அதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். பொதுவாக மனிதன் இறக்கும் வரை அவன் மனம் நிறைய விஷயங்களை கற்பனை செய்து பார்க்கும், தூரத்தில் இருக்கும் நண்பர்களும், உறவினர்களும் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்றும், அல்லது தன்னை பற்றியும் நினைத்துப் பார்க்க முடியும். ஆனால் ஆன்மாவுக்கு உயிர் இருக்கிறது என்று, சொல்லும் மனிதனுக்கு அவன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 01.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

01.02.2020 தை 18, சனிக்கிழமை, இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00 மேஷம் : இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உரும். ரிஷபம் : இன்று குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் […]

Categories
ஆன்மிகம் இந்து லைப் ஸ்டைல்

வீடுகளில் மகிழ்ச்சி, செல்வம் உண்டாக எவ்வாறு தீபம் ஏற்றலாம்..? தெரிந்துகொள்ளுங்கள்..!!

வீடுகளிலோ, கோவில்களிலோ விளக்கு ஏற்றும் போது அதில் இருக்கும் நலன்கள் மற்றும் பலன்கள் ஏராளம், அதை நாம் ஒவ்வொரு  எண்ணெயை கொண்டு ஏற்றும் பொழுது உள்ள பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.. நம் பாரம்பரியங்களில் ஒன்று இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது. ஆன்மிகத்தின் வெளிப்பாடுதான் விளக்கேற்றுவது,  அறியாமை என்னும் இருள் விலகி, அறிவு , செல்வம் பெருகுகிறது, விளக்கேற்றுவதால். வீடு புனிதமடைகிறது.  ஆரோக்கியமும் , வளமும் அதிகரிக்கும். நமது வாழ்வின் பாவங்களை துடைத்து, மனதின்  தீய எண்ணங்களை எரித்துவிடுகிறது. பலரும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 29.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,                                       மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 மேஷம்: இன்று உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளின்  ஆலோசனைகளால் நல்ல லாபத்தை அடைய […]

Categories
ஆன்மிகம் இந்து தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை கோவிலில் விழா நடக்குமா? நடந்தால் குடமுழுக்காக நடக்குமா இல்லை கும்பாபிஷேகமாக நடக்குமா?

பிப்ரவரி ஐந்தாம் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது தஞ்சை பெரிய கோவிலும் தயாராகி விட்டது ஆனால் கோவிலில் தமிழ் மொழியில் திருகுட நன்னீராட்டு நடக்குமா இல்லை சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுமா என்ற கேள்விக்கான பதில் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. பெரும்பாலான இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் கடந்த 1996ம் ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற வில்லை. கும்பாபிஷேகம் நடத்த கோரி கடந்த 2008ம் ஆண்டு முதலே பக்தர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 28.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00,                                           இரவு 07.00-08.00, 10.00-12.00. மேஷம் : இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு […]

Categories
ஆன்மிகம் இந்து தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரூ 9,00,000 மதிப்பு… பர்மாவில் இருந்து தஞ்சைக்கு வந்த கொடிமரம்..!!

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி  பர்மாவில் இருந்து கொடிமரம் வந்துள்ளது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு தற்போது தஞ்சை பெரிய கோவிலில் பழைய கொடிமரம் அகற்றப்பட்டு புதிதாக கொடிமரம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கொடி மரமானது பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமாக  இருக்கும் என […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

‘அமாவாசை பௌர்ணமியான கதை’ – வரலாற்று நினைவோடு வழிபாடு

திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் அபிராமிபட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய அம்மனின் திருவிளையாடல் நிகழ்வை நினைவுகூறும் விதமாக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயம் பிரசத்தி பெற்ற ஸ்தலமாகும். முன்னொரு காலத்தில் தை அமாவாசை தினத்தன்று, அம்மனை வழிபட வந்த சோழமன்னரிடம், அம்மனின் தீவிர பக்தரான அபிராமிபட்டர், இன்று பௌர்ணமி தினம் என்று தவறுதலாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மன்னர், இன்று பௌர்ணமி இல்லை என்றால், மரணதண்டனை விதிக்கப்படும் என்றார். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 24.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

24-01-2020, தை 10, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி பின் இரவு 03.12 வரை பின்பு வளர்பிறை பிரதமை. உத்திராடம் நட்சத்திரம் பின் இரவு 02.46 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் பின் இரவு 02.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. தை அமாவாசை. திருக்கணித சனிப்பெயர்ச்சி காலை 09.57 மணிக்கு. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 மேஷம் : இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக […]

Categories
ஆன்மிகம் இந்து

சனிப் பெயர்ச்சி எப்போது? பரிகாரம் செய்வது எப்போது?

நடப்பாண்டில் சனிப்பெயர்ச்சி விழா இரு வேறு நாட்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்  எந்த நாளில் நேர்த்தி கடன் நிவர்த்தி பண்ண வேண்டும் என்றும்  மக்களிடையே குழப்பம் ஏற்பட்டு வருகிறது. திருக்கணித முறையில் ஜனவரி 24ம் தேதி சனிப்பெயர்ச்சி என்றும் வாகிய பஞ்சாங்கத்தில் டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி  என்று குறிப்பிடப்பட்டிருப்பது குழப்பத்திற்கு காரணம். ஆனால் வாகிய பஞ்சாங்கத்து படி டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று திருநள்ளாறு கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சனிப் பெயர்ச்சியை ஒரே நாளில் குறிப்பிட்டிருந்தால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன்

நாளைய ( 23.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 23.01.2020 மேஷம் : இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும். ரிஷபம் : இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். தேவையற்ற செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். மிதுனம் : இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று  மனமகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 22.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 22-01-2020, தை 08, புதன்கிழமை, இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் : காலை 06.00-07.00, காலை 09.00-10.00,   மதியம் 1.30-2.00,   மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 மேஷம் : இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு  எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தெய்வ வழிபாடு நல்லது. ரிஷபம் : இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன்

இன்றைய ( 21.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 21-01-2020, தை 07, செவ்வாய்க்கிழமை, இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00,  10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  21.01.2020 மேஷம் : இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். செய்யும் செயல்களில்  தடைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடங்களில் வேலையில் நிதானத்துடன் இருங்கள். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ரிஷபம் : இன்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 20.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 20-01- 2020, தை 06, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பின் இரவு 02.06 வரை பின்பு தேய்பிறை துவாதசி. அனுஷம் நட்சத்திரம் இரவு 11.30 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. ராகு சுக்கி […]

Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

சபரிமலையில் இன்று மாலை மகர ஜோதி தரிசனம் : மகர விளக்கு விஷேச பூஜை ..

கேரள மாநிலத்தின் சபரிமலை ஸ்வாமி ஐயப்பன் திருக் கோவிலில் இன்று மகர விளக்கு பூஜை நடைபெற இருக்கின்றது. சபரிமலை திருக்கோவிலில், மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்ற வைபவமாகும். எனவே சபரி மலையில், பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2 ஆயிரம் காவலதுறையினர்கள் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றார்கள். சபரி மலையில் மகர விளக்கு பூஜைக்கு வேண்டி டிசம்பர் மாதம் 30 -ம் தேதியன்று, சபரிமலை ஐயப்பன் சன்னதிதான நடை திறக்கப்பட்டது. […]

Categories
ஆன்மிகம் இந்து திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழாக்கள்

கார்த்திகை தீப திருவிழா- அண்ணாமலையார் கோவிலில் ரூ 2.25 கோடி வசூல்…!!

கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில்  உண்டியல் காணிக்கையாக ரூ 2.25 கோடி வசூலாகி உள்ளது. திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப தீருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடைபெற்றது. இந்த தீப திருவிழாவில் 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், இன்று காலை கோவிலில் அமைந்துள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள உண்டியல்கள் அனைத்தும் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டது. உண்டியல்கள் கணக்கிடும் பணிகள் […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

 திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மார்கழி மாதம் நடைதிறப்பு விவரம்….

தூத்துக்குடி மாவட்டம் ,திருச்செந்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி  திருக்கோவில்.பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர்  மார்கழி மாதம் 1-ம் தேதி முதல் 29 -ம் தேதி முடிய (17.12.2019 முதல் 14.01.2020 முடிய )                   நடைதிறப்பு விவரம்   நடைதிறப்பு […]

Categories
இந்து கோவில்கள் தேசிய செய்திகள்

சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது…!! உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

சபரிமலைக்கு செல்லும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பெண்ணியவாதிகள் பிந்து மற்றும் ரெஹனா பாத்திமா ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ.பாக்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் மீது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் […]

Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் மகா தீபத்தை காண லட்சகணக்காண பக்தர்கள் குவிந்தனர்…!!

2,668 அடி உயர திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றியதேயொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அருணாசலேஸ்வரர் திருகோவில்லான திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இந்த மாத 1-ந்தேதி கொடியேற்றப்பட்டது. இதனை முன்னிட்டு  தீப திருவிழாவின் சிகர  நாளான நேற்று மாலை 6 மணிக்கு 2, 668 அடியான  திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை  தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை  தீபமான நேற்று காலை 2 மணி அளவில் திருகோவில்லான திருவண்ணாமலையில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம்  மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. […]

Categories
ஆன்மிகம் இந்து திருவள்ளூர் பல்சுவை மாவட்ட செய்திகள் வழிபாட்டு முறை விழாக்கள்

கார்த்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மலைக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தங்கவேல், தங்ககிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணிக்கு கோயில் எதிரிலுள்ள பச்சரிசி மலையில் 100 கிலோ நெய்யில், அகண்ட தீபம் ஏற்றப்படவுள்ளது. அதே நேரத்தில் மலைக்கோயிலின் மாடவீதியில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றி, […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

மிஸ் பண்ணிடாதீங்க….. மிஸ் பண்ணிடாதீங்க….. இன்று மிக முக்கியமான நாள் ..!!

மிக சிறப்புமிக்க நாளான இன்றைய தினத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். 12.11.2019 இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இதை தயவு செய்து தவறவிடாதீர்கள். அப்படி என்ன விசேஷம் என்று நினைக்கலாம்.அன்று பௌர்ணமி , அதாவது ஐப்பசி பவுர்ணமி. ஐப்பசி பவுர்ணமி என்றால் அன்னம் அபிஷேகம் என்று சொல்வார்கள். உலகத்தில் உள்ள லிங்க வடிவில் உள்ள சிவன் கோயில்களுக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பவுர்ணமி அன்று வருடம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அந்த நாள் தான் இறைய தினம் , அதாவது 12ஆம் தேதி செவ்வாய் கிழமை. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “குடும்ப பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்”… முரட்டு தைரியம் வேண்டாம் ..!!

மீனம் ராசி அன்பர்களே….!! இன்று வழக்கத்திற்கு மாறான பணி உருவாகி தொந்தரவை கொடுக்கலாம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். நிலுவைப்பணம் கூடுதல் முயற்சியால் கிடைக்கும். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். போக்குவரத்தில் கவன நடையை பின்பற்றுவது நல்லது. இன்று காரியத்தடை தாமதம் ஏற்படக்கூடும் , பார்த்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதும் , கவனமாக செயல்படுவது நல்லது. குடும்ப பிரச்சனைகள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். எதுவும் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு ”உறவினர் உதவி கிடைக்கும்” எதிர்பார்த்த காரியம் நடக்கும் …!!

மகரம் ராசி அன்பர்களே…!! சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்த கூடும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.பணவரவை விட செலவு கொஞ்சம் அதிகரிக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் விலைக்கு வாங்க வேண்டாம். சீரான ஓய்வு உடல் நலம் பெறுவதற்கு உதவும். இன்று குடும்பத்தில் இருந்த தடைகள் நீங்கும். கணவன் , மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு ”மனைவி பாசத்துடன் நடப்பார்” வாழ்க்கை துணையுடன் செல்வீர் …!!

தனுசு ராசி அன்பர்களே….!! இன்று பூர்வபுண்ணிய நற்பலன் துணை நின்று உதவும். தொழில் வியாபாரம் வியத்தகு அளவில் வளர்ச்சியைக் கொடுக்கும். உபரி பண வருமானம் வந்து சேரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் மனைவி அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்கள்.இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேறுவதற்கு தேவையான வாய்ப்புகளும் கிடைக்கும்.தொழில் போட்டிகள் விலகிச்செல்லும் , தேவையான நிதி உதவி கிடைக்க கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும்.புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

தவறவிடாதீங்க….. தயவு செய்து நாளைய (12.11.2019) தினத்தை விட்டுறாதீங்க….!!

மிக சிறப்புமிக்க நாளாக வரவிருக்கும் நாளைய தினத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். 12.11.2019 நாளைய தினம் செவ்வாய்க்கிழமை இதை தயவு செய்து தவறவிடாதீர்கள். அப்படி என்ன விசேஷம் என்று நினைக்கலாம்.அன்று பௌர்ணமி , அதாவது ஐப்பசி பவுர்ணமி. ஐப்பசி பவுர்ணமி என்றால் அன்னம் அபிஷேகம் என்று சொல்வார்கள். உலகத்தில் உள்ள லிங்க வடிவில் உள்ள சிவன் கோயில்களுக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பவுர்ணமி அன்று வருடம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அந்த நாள் தான் நாளைய தினம் , அதாவது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (08.11.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ …!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் :  மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களை அவமதித்தவர் அன்பு […]

Categories

Tech |