Categories
ஆன்மிகம் இந்து

வாழ்க்கை என்பது யாது.? – ஸ்ரீ கிருஷ்ண பகவான்..!!

வாழ்க்கை கனவா.? நினைவா.? என்பதை அறிவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் கூறும் உபதேசம்..! எதிர்காலத்திற்கான மறுபெயரே போராட்டம் தான், இன்று மனதில் தோன்றும் ஆசை நிறைவேறவில்லை என்றால், இதயம் அது எப்பொழுது கிடைக்கும் என்று போராடும். கனவு என்று நனவாகும் என்று மனம் ஏங்க துவங்கும். எனினும் வாழ்வானது எதிர்காலத்துக்கும் உரியதல்ல, இறந்த காலத்திற்கும் சொந்தமல்ல, வாழ்வென்பது வாழும் நேரத்திற்கே சொந்தம். அதாவது நிகழ்காலத்தின் அனுபவம் தான், வாழ்வின் அனுபவம் ஆகும்.  இதை அறிந்திருந்தும் சத்தியத்தை ஏற்க மனம் […]

Categories
ஆன்மிகம் இந்து

நிம்மதியாக வாழ்வதற்கு சிறந்த வழி.. “ஸ்ரீ கிருஷ்ணர்”.. சிந்தித்து செயலாற்றுங்கள்..!!

நிம்மதியுடன் வாழ்வதற்கான வழிகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழகான வரிகளில் கூறிருக்கிறார்..! அகிலத்தில் வாழும் மனிதர் அனைவருக்கும் மனக்குறை என்பது அவசியம் இருக்கும். அதில் ஒருவன் வேகம் என்று வருந்துவான், இன்னொருவன் அதை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவார். செல்வம் இருந்தும் நிம்மதியற்றவரும் உண்டு. சிலருக்கு அச்செல்வம் இல்லையே என நிம்மதி இருக்காது. இது போன்ற உதாரணங்கள் ஏராளம். தாம் அனைத்தையும் பெற்ற மனிதரை இந்த உலகில் சந்தித்திருக்கிறிர்களா, குறையோடு வாழும் மனிதர்கள் அந்த ஒரு குறையை வாழ்வில் […]

Categories
ஆன்மிகம் இந்து

பெண்களே உங்கள் திருமாங்கல்யத்தை மாற்றும்பொழுது கவனம் இருக்கட்டும்..!!

திருமாங்கல்யம் மாற்றும் பொழுது பெண்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்..! இன்றைக்கு தாலிக்கயிறை அடிக்கடி மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றோம். அதிலும் முக்கியமாக மஞ்சள் கயிற்றில் அணிபவர்கள் இந்த மாங்கல்ய கயிற்றை  அடிக்கடி மாற்றிவிடுவார்கள். அப்படி மாற்றும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றது.  ஒரு பெண்ணிற்கு மிக முக்கியமாக கருதப்படுவது  திருமாங்கல்யம் மட்டும் தான் இருக்கமுடியும். நல்ல ஒரு முகூர்த்தத்தில் பந்தகால் எல்லாம் வைத்து ஹோமம் வளர்த்து பலவிதமான மந்திரங்கள் சொல்லி பெரியோர்களின் […]

Categories
ஆன்மிகம் இந்து

வீடுகளில் காமாட்சி விளக்கு ஏற்றுவதன் ரகசியம்..!!

அனைத்து வீடுகளிலும் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றப்படுகிறது, அது ஏன் என்பதை தெரிந்துகொள்ளலாம். காமாட்சி அம்மனுக்கு சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால் அவரவர் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக்கொண்டு காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வணங்குவார்கள். இதன் மூலம் காமாட்சி அம்மனின் அருளும் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குலதெய்வம் தெரியாதவர்கள் அன்னை காமாட்சியை நினைத்து என் குலதெய்வம் தெரியவில்லை, நீயே என் குலதெய்வமாக இருந்து என் குலத்தை காப்பாற்ற என்று வேண்டுவார்கள். இதனால் அதற்கு காமாட்சி […]

Categories
ஆன்மிகம் இந்து

சனிக்கிழமை இதை மட்டும் செய்தால் பணம் உங்களை தேடி வரும்…!!

வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் தீர பண வரவு அதிகரிக்க புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள செய்யவேண்டிய செயல். எப்படிப்பட்ட கடன் பிரச்சனையில் நீங்கள் சிக்கி இருந்தாலும், வீடுகளில் செல்வம் இருக்கவேண்டும் என நினைத்தாலும் இதனை செய்யலாம் இது நல்ல பலனை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது சித்தர் ஒருவர் கூறிய பரிகார முறை ஆகும். இதனை தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் மேலும் பணக்கஷ்டம் இருப்பவர்களும் செய்யலாம். முதலில் பச்சரிசியை எடுத்துக் கொள்ளவும் […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்களுக்குள் இருக்கும் தெய்வ சக்தி… அதை இவ்வாறு உணர்ந்து கொள்ளுங்கள்..!!

நீங்கள் தெய்வ சக்தி உடையவர் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் உங்களுக்குள் இருப்பது, மற்றும் உங்களுடைய முன் பிறவியில் நீங்கள் செய்த பாவத்தின் காரணமாக நமக்கு இந்த பிறவியில் தெய்வ சக்தியின் தன்மை குறைய ஆரம்பிக்கும் காரணங்கள்.? இந்த ஜென்மத்தில் நாம் சரியான விதத்தில் வழிபாட்டு முறைகளை அல்லது சரியான உணவுகளையோ எடுக்காமல் சரியான விதத்தில் இயற்கையை நேசிக்காமல் இருப்பதாலும் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய தெய்வ சக்தியின் தன்மை குறைய ஆரம்பித்துவிடும். சில பேர் கோவில்களுக்கு செல்லவே மாட்டார்கள், […]

Categories
ஆன்மிகம் இந்து

திருநீறு, சந்தனம், குங்குமம் இவற்றில் மறைந்துள்ள அறிவியலின் அதிசயம்…!!

நெற்றியில், திருநீறு, சந்தனம், குங்குமம் அணிவது ஏன்.? இதில் மறைந்துள்ள அறிவியலின் அதிசயத்தை தெரிந்து கொள்ளுங்கள். அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. நம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே இல்லை.  நம்மை அறியாமலே […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் கெட்ட சக்தி வெளியேற… நல்ல சக்தி அதிகரிக்க… இதை செய்து பாருங்கள்…!!

கெட்ட சக்தியை வீட்டை விட்டு வெளியேற்றுவது  பற்றிய தொகுப்பு வீட்டில் தேவையற்ற சண்டை, வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுவது, பெரிய பிரச்சினையாக பணக்கஷ்டம் இதுபோன்ற நிறைய பிரச்சினைகள் இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது என்னவென்றால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியின் ஆதிக்கம்தான். உதாரணமாக வீட்டில் ஸ்ரீதேவி இருந்தால் மூதேவி இருக்கமாட்டாள். மூதேவி இருந்தால் ஸ்ரீதேவி வீட்டினுள் நுழைய மாட்டாள். அதேபோன்று வீட்டில் கெட்ட சக்தி இருந்தால் நல்ல சக்தி வீட்டினுள் வராது வீட்டில் […]

Categories
ஆன்மிகம் இந்து

பெண்கள் இந்த 8 தானங்களை செய்தால் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும்..!!

பெண்கள் முக்கியமாக செய்ய வேண்டிய சில தானங்களை பற்றியும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் பார்க்கலாம்..! உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா மதங்களுமே தானம் அதோட சிறப்பைப் பற்றிப் சொல்லுகிறது. எத்தனையோ விதமான காரணங்கள் இருந்தாலும் பெண்கள் சில குறிப்பிட்ட தானங்களை செய்வதன் மூலமாக அவர்களுடைய வாழ்க்கையில், அவர்களுக்கு அப்புறம் அவர்களின் சந்ததியில் வரும் எல்லோருடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்று நம்முடைய ஞான நூல்கள் சொல்கின்றன. சரி இப்பொழுது அந்த தானங்களை பற்றி பார்க்கலாம். 1. […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மிக தகவல்..!!

 பூஜை அறையில் செய்ய கூடியது மற்றும் நாம் அனைவரும் வீட்டில் கடைபிடிக்க வேண்டிய  ஆன்மிக தகவல்..! தினமும் காலையும், மாலையும் நல்ல மனதோடு கடவுள் பெயரை உச்சரிக்க வேண்டும். தினமும் காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில் அல்லது கோவில் கோபுரம் அல்லது தெய்வப் படங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, உள்ளங்கை, கன்றுடன் கூடிய பசு போன்றவை ஆகும். வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

நீங்கள் அறிந்திடாத ஆன்மீக குறிப்புகள்…!!

வீட்டில் தெய்வ கடாட்சம் சூழ சில குறிப்புகள் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு அருந்துவதற்கு நீர் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக மஞ்சள் மற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். இதனால் ஜென்ம ஜென்மமாக இருந்த தரித்திரம் தீர்ந்து பண வரவு அதிகரிக்கும். ஒற்றை ருத்ராட்சத்தை கழுத்துக்கு மேல் கட்ட வேண்டும். கீழே இறங்க கூடாது. எப்பொழுதும் கழுத்தில் தான் இருக்க வேண்டும். அம்மாவாசை அன்று வீட்டின் வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜைகள் எதுவும் செய்யாமல் […]

Categories
இந்து

மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் சூரிய ஒளிக்கதிர்கள் கருவறையில் விழும் அதிசய நிகழ்வு!

மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் சூரிய ஒளிக்கதிர்கள் கருவறையில் விழும் அதிசய நிகழ்வு தொடங்கியுள்ளது. மதுரை முக்தீஸ்வரர் கோயில் மதுரை நகரில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கருவறையில் மரகதவல்லி அம்பிகை உடனுறை முக்தீஸ்வரர் உள்ளார். விநாயகர், முருகன், சந்திரன், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2வது வாரத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் கோயில் கருவறைக்குள் பிரவேசிக்கும். இந்த நிலையில் கோயிலில் சூரிய ஒளிக்கதிர்கள் பிரவேசம் புதன்கிழமை தொடங்கியது. கோயில் […]

Categories
ஆன்மிகம் இந்து

“எதிரிகளை புன்னகையோடு வெல்லுங்கள்” – ஸ்ரீ கிருஷ்ணர்..!!

நம் வாழ்வில் வரும் எதிரிகளை புன்னகையோடு வெல்லலாம்.. என்று உணர்த்திய ஸ்ரீ கிருஷ்ணர்..!! ஒரு சமயம் கிருஷ்ணர் அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த காட்டின் வழியாக சென்றனர். நடு இரவாகிவிட்டது, மூவரும் ஓரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் பின்பு செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேர தூங்கக் கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராக காவல் இருக்க வேண்டும் என்றும், முடிவு செய்தனர். அதன் படி ஸ்ரீ […]

Categories
ஆன்மிகம் இந்து

அனைத்து நட்சத்திரகாரர்களும் செல்ல வேண்டிய கோவில்கள் இதுவே..!!

உங்கள் பிறந்த நட்சத்திரம் எது என உங்களுக்கு தெரியும். அந்த நட்சத்திர அதிதேவதை மூலம் கிடைக்கும் நற்பலன்களை முழுமையாக நீங்கள் பெறுவதற்கு செல்ல வேண்டிய கோவில்கள் எது.? வணங்க வேண்டிய தெய்வம் எது.? செய்ய வேண்டிய பரிகாரம் என்ன.? இவை எல்லாவற்றையும் தெரிந்து கொள்வோம். ஒருவருடைய ஜாதகப்படி பிறந்த காலத்தில் சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதுதான் அவருடைய ராசி. அதே சந்திரன் எந்த நட்சத்திரத்தில், எந்த பாதத்தில் நிற்கிறாரோ அந்த நட்சத்திரம் தான் அந்த ஜாதகருக்கு […]

Categories
இந்து

இன்று சனிப்பிரதோஷம் – விரதம் இருந்து வழிப்பட்டால் கிடைக்கும் ஏராள நன்மைகள்!

இன்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறும். ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். இதன் மூலம் கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். சாதாரண பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்வதால் ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். நாள் முழுக்க உண்ணாமல் […]

Categories
ஆன்மிகம் இந்து

கும்பிட்ட உடன் குறைகள் தீர்க்கும் லக்ஷ்மி வழிபாடு..!!

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது ஆன்மிக வழிபாட்டிற்கு உரிய நாளாக அமைந்துள்ளது. வாரத்தில் மற்ற கிழமைகளில் பூஜை செய்வதை காட்டிலும், இந்த வெள்ளிக்கிழமைகளில் வழிபாடுகள் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவே சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நம்மால் இயன்ற அளவு இறைவனை பிரத்தியேகமாக வழிபட்டால் நீங்கள் கேட்ட வரம் உங்கள் கையில் அப்படியே கொடுப்பதற்கு இறைவன் சிறிதேனும் தயங்குவதில்லை என்பதே உண்மை. பொதுவாகவே நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் இறைவனை எவ்வாறு வழிபடவேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் அதாவது சூரிய உதயத்திற்கு முன்னதாக எழுந்து […]

Categories
ஆன்மிகம் இந்து

மாசிமகம் – பெண்களே உங்கள் கணவருக்காக இந்த நோன்பினை செய்யுங்கள்..!!

மாசி மகம் வெகு விமர்ச்சையாக கொண்டப்படுகிறது. இதனுடைய சிறப்பு மற்றும் பெண்கள் இந்நாளில் செய்யும்  காரடையான் நோன்பு மகிமை..!! மாசி மகம் என்பது மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். அந்த வகையில் வரும் 8.3.2020 ஞாயிற்றுக்கிழமை அதாவது மாசி 25ஆம் தேதி மாசிமகத்தன்று இறைவனை தரிசனம் செய்வதால் நற்பலன்கள் கிடைக்கும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி […]

Categories
ஆன்மிகம் இந்து

கடன் பிரச்சனையிலிருந்து விடுபட சிறந்த வழிபாடு..!!

கடன் வாங்கிய பின்பு அதனை சுலபமாக அடைப்பதற்கு சுலபமான வழிபாடு ஒன்று உள்ளது அதை பற்றி இந்த குறிப்பில் பார்ப்போம்.. நீங்கள் கடன் வாங்க வேண்டும் என்றால் திங்கட்கிழமைகளில் வாங்க வேண்டும். வாங்கிய கடனை செவ்வாய்க்கிழமைகளில் திருப்பித் தருவதன் மூலம் உங்கள் கடலானது வெகுவிரைவில் அடக்கப்படும். நீங்கள் வாங்கிய கடனை விரைவாக திருப்பித் தருவதற்கு சிவபெருமானை வழிபடவேண்டும். கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் திருவாரூர் செல்லும் வழியில் இந்த திருசேரை உடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த […]

Categories
ஆன்மிகம் இந்து

ஓம் சரவண பவ – ஆச்சர்யமூட்டும் தகவல்..!!

ஓம் சரவணபவ என்பது முருகனின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்.இம்மந்திரத்தை சொல்லி வாழ்வில் வளம் காணுங்கள்..! முருகன் தேவர்களின் தலைவன் ஆவான். தந்தையான பரமசிவன் பிரபஞ்ச குருவாகக் கருதப்படுகிறார், அவரே தட்சிணாமூர்த்தியாக முனிவர்களுக்கு ஞானத்தை அளித்தவர். லோக குருவான சிவனுக்கே குருவாக விளங்கியவர் முருகபெருமான். அதனாலேயே அவருக்கு சுவாமிநாத சுவாமி என்ற பெயருண்டு. ஒருமுறை பரமசிவன் ஒரு சாபத்தின் காரணமாக பிரம்ம ஞானத்தை உணர்த்தும் ஓம் எனும் பிரணவத்தை மறந்து விட்டார். பிறகு முருகனிடம் அதை தனக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து

வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து விஷ்னுவின் ஆசியை பெறுங்கள்..!!

மாதந்தோறும் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று இவ்வாறு விரதம் இருந்து விஷ்னுவை வழிபடுங்கள், அவரின் அருளையும் ஆசியையும் பெறுங்கள்..! காயத்ரி மந்திரத்தை விட சிறந்த மந்திரமில்லை தாயை சிறந்த கோவிலும் இல்லை ஏகாதசியை விட சிறந்த விரதமும் இல்லை என்கின்றது புராணம். ஏகாதசி விரதம் மேற் கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அனைத்தும் அகலும். சகல செல்வங்களும் பெருகும். முக்திக்கான வழியை அடைவீர்கள் என்பது உண்மை. ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலமாக உங்கள் வாழ்வில் அனைத்து பிரச்சினைகளும் […]

Categories
ஆன்மிகம் இந்து

அதிர்ஷ்டத்தை தரும் வெற்றிலை காம்பு ரகசியம்..!!

அதிர்ஷ்டம் உங்களை தேடிவரும்,துரதிர்ஷ்டம் விலகும். வெற்றிலை காம்பில் விளக்கு ஏற்றுங்கள், பயன் பெறுங்கள்..!! வெற்றிலை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். தெய்வீகத் தன்மைக்கு மிக முக்கியமான பொருட்களில் வெற்றிலையும் ஒன்று. எந்த ஒரு பூஜை விஷயங்களாக இருந்தாலும் வெற்றிலை இல்லாமல் அதை செய்யவும் மாட்டார்கள். அதேபோல வெற்றிலைக்காம்பு என்ற தனி சிறப்புகளும் உண்டு. வெற்றிலைக்கு இருக்கக்கூடிய சுவையை விட அதன் வெற்றிலையின் காம்புக்கு தான் அதிகம் இருக்கிறது. அந்த வெற்றிலை காம்பில் நாம் விளக்கு ஏற்றும் பொழுது […]

Categories
ஆன்மிகம் இந்து

கையில் கட்டும் கயிற்றின் நிறங்களின் சிறப்பு..!!

கோவிலில் தரும் பல நிற கயிறுகளை நாம் அனைவரும் கையில் கட்டுவது பழக்கம், ஆனால் எந்த நிறம் என்ன சிறப்பை கொடுக்கும், என்று பார்ப்போம்..! நம்மில் பலர் மஞ்சள், கருப்பு, சிவப்பு என பல்வேறு நிறத்தில் கட்டுவோம். இது தீய சக்திகளை நீக்கும் என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே உள்ளது. கையில்  கட்டுவதன் மூலம் நமக்கு பலவகை நன்மைகளை ஏற்படுத்துகின்றது. நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் […]

Categories
ஆன்மிகம் இந்து கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்களின் சபரிமலையில் நாளை கொடியேற்றம்

மாசித் திருவிழாவை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை கொடியேற்றம் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நாளை கொடியேற்றம் நடைபெற உள்ளது. கொடியேற்றம் ஆனது காலை ஏழரை மணி முதல் 9 மணிக்குள் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் வருகை தந்து குத்துவிளக்கு ஏற்றி வைக்க உள்ளார். நாளை […]

Categories
ஆன்மிகம் இந்து

ருத்ராட்சம் அணிவதற்கு முன்பு இவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!

ருத்ராட்சம் அணிவதால் பல நன்மைகள் கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவை அணிவதற்கு முன்பு அவற்றை பற்றி சிலவைகளை தெரிந்து கொள்ளலாமே..! ருத்ராட்சம் என்றதும் என்ன நினைவுக்கு வருகிறது. நெற்றி நிறைய பட்டை, காவிச் சட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டை இதெல்லாம் ஆன்மிகவாதிகளும், சாமியார்களுக்கும் மட்டுமே உரியது என்று நினைப்பவர்கள் உங்கள் எண்ணத்தில் இருந்து வெளியே வாருங்கள். உலகில் உள்ள உயிரினங்களின்  நன்மைக்காக சிவபெருமான் பல்லாண்டு காலம் பிறகு தியானம் முடிந்து கண்களை திறந்த சிவபெருமானின் கண்களிலிருந்து பெருகிய ஆனந்தக்கண்ணீர் […]

Categories
ஆன்மிகம் இந்து

பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய சில முறைகள்..!!

பெண்கள் சில விஷியங்களை அறிந்து கொள்ளுங்கள், இவைகளை பற்றி தெரிந்தால் நன்மை, முறையாக கடைபிடியுங்கள்..! திருமணமான பெண்கள் காலில் ஒரு விரலில் மட்டும் தான் மெட்டி போடவேண்டும் இரண்டு, மூன்று மெட்டி போடவே கூடாது. நிறைய பேரு இவ்வாறு மெட்டிகள் அணிகிறார்கள், அதுபோல செய்யக்கூடாது. இப்படி செய்தால் அவர்களுடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் அதுமட்டுமில்லாமல் கணவனுடைய வளர்ச்சியை உடலாக இருக்கட்டும், அல்லது அவர்களுடைய தொழிலில் வரும் வருமானமாக  இருக்கட்டும், கணவனின் வளர்ச்சில் பாதிப்பை ஏற்படுத்தும். பெண்கள் கோலம் போடும் பொழுது […]

Categories
ஆன்மிகம் இந்து மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அலுவலகம், அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று  உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் அண்ணாதுரை  உத்தரவிட்டுள்ளார்.

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டின் பூஜை அறையில் செய்யவேண்டிய முறை மற்றும் அதன் சிறப்பு..!!

நம் வீட்டில் பூஜை அறையில் சில முறைகளை தெளிவாக செய்யவேண்டும். அவரை முறைகள் மற்றும் அதன் சிறப்புகள்..! அமாவாசை, பவுர்ணமி மாதப்பிறப்பு ஜன்ம நட்சத்திரம் இந்த நாட்களில் எல்லாம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. பெண்கள் பூசணிக்காய், தேங்காய் எல்லாம் உடைக்கக்கூடாது. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைக்கும் இடத்திலும் பூசணிக்காய்  உடைக்கும் இடத்திலும் இருக்கவே கூடாது. செவ்வாய்,  வெள்ளிக்கிழமை நாட்களில் வாரத்தில் இரண்டு நாள் அல்லது ஒரு நாளாவது உங்க வீட்டு வாசற்படிக்கு மஞ்சள் […]

Categories
ஆன்மிகம் இந்து

தாலி உணர்த்தும் மூன்று முடிச்சு..!!!

அனைவரின் மனதும் ஆசைப்படும் ஒன்று திருமணம். அவற்றில் மணமகளின் தாலி மூன்று முடிச்சு போடுவதன் சாஸ்திரம் இதுவே..! திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்வார்கள். திருமணத்தில் சடங்குகள், சம்பிரதாயங்கள் எத்தனையோ இருந்தாலும் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவது தான் ஐதீகம். அதை மாங்கல்ய தாரணம் என்று சொல்வார்கள். திருமணத்தில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள் அது ஏன் என்பதை பார்க்கலாம். மூன்று முடிச்சு இடுவது தான் தாலி கட்டுதல் என்று சொல்கிறோம். விழிப்பு, கனவு, […]

Categories
ஆன்மிகம் இந்து

இன்றும் ஒரு மர்மமாகவே உள்ளது.. இந்த 5 கோவில்கள்..!!

இன்று நவீனம் அடைந்த இந்த உலகில் கூட இன்னும் விடை தெரியாத பல மர்மங்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட 5 மர்ம கோவில்களை பற்றி இந்த பார்ப்போம். 1. வீரபத்திர கோவில் – ஆந்திரா:  கிபி 1650 ஆம் ஆண்டில் ஆந்திராவிலுள்ள அனந்த்பூரில் கட்டப்பட்ட கோவில்தான் வீரபத்திரர் கோவில். இக்கோவில் சுமார் 70 மாபெரும் தூண்கள் கொண்டு உள்ளன. அவற்றில் ஒரு தூண் மட்டும் தரையை தொடாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் 70 அடி உயரம் […]

Categories
ஆன்மிகம் இந்து

கோவிலுக்கு அசைவம் சாப்பிட்டு செல்லாதீர்கள்.. அது நல்லதல்ல..!!

அசைவம் சாப்பிட்டபின் கோவிலுக்கு ஏன் செல்லக்கூடாது என்று நம் வீட்டின் பெரியோர்கள் சொல்வதன் காரணம்..! இந்துக்களின் முறைப்படி அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது என்று கூறப்படும் பழக்கமானது நமது முன்னோர்களின் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வருகின்றது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்று யோசித்தது உண்டா நாம். சாப்பிடும்உணவிற்கும், மனதிற்கும்  நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எப்படி எனில் உதாரணமாக நம் வயிறு அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்,  காரம் அதிகம் சாப்பிட்டால் கோபம் […]

Categories
ஆன்மிகம் இந்து

இவர்கள் இப்படிப்பட்டவர்களா..? புதன் கிழமை பிறந்தவர்கள்..!!

புதன் கிழமை பிறந்தவர்கள் உங்களுடைய குணம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ளுங்கள்..! நீங்கள் திறமைசாலியா..? அப்படி என்றால் கண்டிப்பாக புதன் கிழமையில் பிறந்தவர்களாகத்தான் இருக்க முடியும். வாரத்தின் நான்காவது கிழமை புதன் கிழமை. புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. இது சூரிய குடும்பத்திலேயே மிகச் சிறிய கிரகம். மேற்கூறிய புதன் ஞானம், நுண்ணறிவு, நடைமுறை ஆகியவற்றை குறிக்கிறது. இந்த புதன் சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால் புதன் கிழமையில் பிறந்தவர்கள் தொலைநோக்கு திறன் கொண்டவர்களாக […]

Categories
ஆன்மிகம் இந்து

ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் ?

ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் ? ஒரு பெண்ணுக்கு இருக்க‍ வேண்டிய ஐந்து நற்குணங்கள், இந்த குத்துவிளக்கில் உள்ள‍ ஐந்து முகங்ககளை ஏற்றுவதன் மூலம் உறுதி அளிப்ப‍தாக அர்த்த‍ம்! என்ன‍ இது, குத்துவிளக்குக்கும் பெண்ணுக்கும் என்ன‍ சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீர்கள். இதற்கு விளக்கம் உண்டு முத லில் இந்த குத்துவிளக்கின் பாகங்களைப்பற்றி பார்ப்போம். குத்துவிளக்கின் தாமரைப்போன்ற பீடம் – பிரம்மாவையும் குத்துவிளக்கின் நடுத்தண்டு – விஷ்ணுவையும் […]

Categories
இந்து

மஹா சிவராத்திரி ஸ்பெஷல் : சிவ பெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகளும் அதன் நற்பயன்களும்!

இன்று நாடு முழுவதும் பெருமைமிக்க மாசி மாத மஹாசிவராத்திரி கொடாடப்படுகிறது. இந்த சிவராத்திரி வெள்ளிக்கிழமையில் வருவது விசேஷத்திலும் விசேஷம். இன்று விரதம் கடைப்பிடித்து, இரவு முழுவதும் சிவ வழிபாட்டில் கலந்து கொண்டால், புண்ணியத்தின் மேல் புண்ணியம் சேரும் என்பது ஐதிகம். இன்று முழுவதும் சிவனுக்கு உபவாசம் இருந்து, சிவபுராணம் படித்து, நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடி இறைவழிபாட்டில் ஈடுபடவேண்டும். எல்லா சிவாலயங்களிலும் மஹாசிவராத்திரியன்று, நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெறும். நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி […]

Categories
ஆன்மிகம் இந்து

எந்த ராசிக்காரர்கள், எந்த பொருள் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம்.. அறிந்துகொண்டு வாழ்வில் சிறப்பை காணுங்கள்..!!

மகா சிவராத்திரி அன்று எந்த ராசிக்காரர்கள், எந்த பொருளால் அபிஷேகம் செய்யலாம்.. 21 2 2020 இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.. இன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டிலுள்ள சிவபெருமான் உருவப்படத்திற்கு தீபாராதனை காட்டி, மனதார சிவநாமத்தை ஜெபித்து உங்கள் காரியங்களை தொடங்க வேண்டும். அதன் பிறகு சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும். அங்கு நடக்கும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ளலாம். பூஜையின்போது சிவாயநம […]

Categories
ஆன்மிகம் இந்து

சிவபெருமான் யாருடைய மகன்..? அனைவர்க்கும் ஒரு புரிதலை உண்டாக்கிய நாரதர்..!!!

சிவனின் தந்தை யார் என்று தெரியுமா..? சிவன் யார் பெற்ற மகன் என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. சிவனை அனைவரும் முதன் முதலில் அறிந்தது, அவர் இமயமலையில் பரவசத்தில் ஆடி கொண்ட போதுதான். அவர் யாரிடமும் பழக முயற்சிக்கவில்லை, யாரும் இருப்பதை அறிவது  கூட தெரியவில்லை. ஆனால் சிவனை எல்லோரும் அறிந்திருந்தனர். அவரையே மணக்க வேண்டும் என்று பார்வதி மிகத் தீவிரமாக தவமிருக்க. சிவன்  வந்து அவளை மணக்க சம்மதித்தார். சிவன், பார்வதி தேவியின் திருமணத்தன்று என்ன நடந்தது..? […]

Categories
ஆன்மிகம் இந்து

கோபம் ஒரு மனிதனை அழித்துவிடும்.. என்றுரைத்த சிவபெருமானின் மகாபாரத அவதாரம்..!!

மகாபாரத்தில் சிவன் எடுத்த அவதாரம் பற்றி அறிந்து கொண்டு.. செயல்படுங்கள் வாழ்க்கை சிறக்கும்.. வரலாற்றின் மர்மங்கள் நிறைந்த இந்த மாதம் கடைசியில் தோன்றி மூன்றாவது வாரத்தில்  முடியும். இந்த காலமானது வழிபாட்டுக்கு சிறந்தது. அதிலும் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த காலமாகும். இந்த மாதத்தில் சிவபெருமானின் அனைத்து அவதாரங்களையும் மனதில் நினைத்து வழிபட்டால் எல்லாவிதமான சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். சிவபெருமானின் அவதாரங்கள் கடவுள் விஷ்ணுவை போன்று சிவனும் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். இந்த அவதாரங்களை பற்றி […]

Categories
இந்து

கேதர்நாத் முதல் இராமேஸ்வரம் வரை… இந்தியாவில் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்கங்க ஆலயங்கள்!

ஜோதிர்லிங்கம் என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக சோதிலிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

சிவனுக்கு விமர்சையாக கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி….தோன்றிய வரலாறு!

இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருநாள் சிவராத்திரி. நாட்டில் மிக பெரிய சிவ தளங்கள் பல உள்ளன. ஒவ்வொரு பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ள சிவ தளங்கள் அப்பகுதி மற்றும் அந்த தளம் கட்டப்பட்டப்போது அங்கு பின்பற்ற மக்களின் கலாச்சாரங்கள் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆனால் அணைத்து தளங்களிலும் சிவ ராத்திரி திருநாளை கொண்டாடும் விதம் எல்லா பகுதிகளில் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளன. மகா சிவராத்திரியை ஆண்டு தோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி […]

Categories
ஆன்மிகம் இந்து

சிவராத்திரி அன்று சிவனின் அருள் முழுமையாக கிடைக்க வேண்டுமா.? அப்போ இவ்வாறு வழிபடுங்கள்..!!

சிவராத்திரி அன்று சிவபக்தர்கள் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும். வருகின்ற 21 ஆம் தேதி அன்று மகா சிவராத்திரி வருகின்றது. எப்படி விரதம் இருக்க வேண்டும் என்றும், அந்த நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்றும்  பார்க்கலாம்.  அன்றைக்கு  சில விஷயங்களை செய்யும் பொழுது கோடான கோடி புண்ணியங்கள் வந்து சேரும் என குறிப்பிடப் பட்டிருக்கிறது.  மகா சிவராத்திரியன்று இரவில்  தூங்கக் கூடாது என்று சொல்லுவார்கள். ஏன்னென்றால் நம்முடைய உயிர் சக்தியானது மேலெழும்பும் நாள் என்று  கூறுவார்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து

நாம் செய்த பாவம் யாரை போய் சேரும்.. கிருஷ்ண பகவான் கூறிய நீதி..!!!

நாம் செய்த பாவம் யாரை போய் சேரும்.. கிருஷ்ணன் அளித்த பொக்கிஷம்.. பெற்றோர் செய்த பாவம் யாரைச் சேரும், ஒருவர் செய்த பாவ புண்ணியங்களை பொருத்து அவருக்கு கிடைக்கும் பலன்கள், ஆனது இறப்புக்குப் பிறகும் அவருடைய சந்ததிகளுக்கு கிடைக்கும் என்று, சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் புண்ணியங்களை சேர்த்து கொண்டிருந்தால், அவரது சந்ததிகள் ஆனது வாழையடி, வாழையாக மிகுந்த, உயர்ந்த செல்வம் நிலையோடு நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அந்தவகையில் பெற்றோர் […]

Categories
ஆன்மிகம் இந்து

பெண்கள் நெற்றியில் இவ்வாறு குங்குமம் இடுங்கள்… இதுவே சிறப்பு..!!

குங்குமம்  தரும் மகத்துவம்: பெண்கள் நெற்றி வகிடில் வைக்கும் குங்குமத்தின் முறை: குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இட கூடாது. மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து

குங்குமம் வைப்பதன் ரகசியம்… பெண்களுக்கு மட்டுமில்லை.. ஆண்களுக்கும் தான்..!!!

நெற்றியில் குங்குமம் வைப்பதன் சிறப்பு மற்றும் ஆண்கள் குங்கும் வைப்பதன் சிறப்பு.. சுமங்கலிப் பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.  சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். பெண்கள் குங்குமத்தை […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள்

திருக்குறுங்குடி நம்பிராயர் அருளிய காட்சி…கருடனின் சேவை மற்றும் சிறப்பு..!!

திருக்குறுங்குடி நம்பி கோவில் அமைந்துள்ள இடம்: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில்.  நெல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், வள்ளியூர் ரெயில் நிலையத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து 36 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார். குறுங்குடி என பெயர் வர காரணம்: வராஹ […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் வழிபாட்டு முறை

பலருக்கு குல தெய்வம் யார் என்பது ஏன் தெரியாமல் உள்ளது?

பலருக்கு குல தெய்வம் யார் என்பது ஏன் தெரியாமல் உள்ளது? இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள். வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் வழிபாட்டு முறை

குல தெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்?

சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7×7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று […]

Categories
ஆன்மிகம் இந்து

மாலை பொழுதில் வீடுகளில் விளக்கேற்றுவதால் ஏற்படும் யோகங்கள்..!!

மாலைப்பொழுதில் வீடுகளில் விளக்கேற்றுவதால் அவ்வளவு நன்மை நம் உடலுக்கு, மனதிற்கும்.. தீபத்தில் மூன்று தேவிகள் இருக்கின்றார்கள். துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் இருளை அகற்றுகின்றது. தீப பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்கி உள்ளத்தின் இருளை போக்குகிறது. மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதனால் தான் தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் எத்திசை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும்: கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் […]

Categories
ஆன்மிகம் இந்து கதைகள்

சுடலை மாடனின் திகிலூட்டும் வரலாறு..!!!

சுடலை மாடனின் திகிலூட்டும் வரலாறு கதை.. உலகுக்கு அம்மையும் அப்பனுமாக விளங்கும் சிவனாரும் பார்வதியும் கயிலையிலே வீற்றிருந்தார்கள். அச்சமயத்தில் ஈசனார் “பார்வதி… நான் சென்று உலகின் ஜீவராசிகளுக்கு அவர்களின் வினைப்பயன்படி படியளந்து வருகின்றேன்.” என்று சொல்லிப் புறப்பட்டார். ஈசனார் பூலோகத்தில் உள்ள எறும்பு முதலிய சிறிய ஜீவராசிகள் முதற்கொண்டு கருப்பையில் தங்கியிருக்கும் ஜீவன் வரையிலான அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்தம் வினைப்பயன்படி படியளப்பது ஈசனாரின் வழக்கம். ஈசனார் தன் பணியைத் தவறாமல் செய்கின்றாரா என்று பார்வதியாளுக்கு சந்தேகம். எனவே […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள்

நினைத்ததை நிறைவேற்றும் முப்பந்தல் இசக்கியம்மன்..!!

நினைத்ததை நிறைவேற்றும் முப்பந்தல் இசக்கியம்மன், குழந்தை வரம் கொடுத்து வாழ்வில் முன்னேற்றம் அளித்து அருள்புரிவாள். முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ள இடம்: முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது. இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். இந்த கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்… கன்னியாகுமரி– திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். முப்பந்தல் […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

மகா சிவராத்திரியின் நன்மைகள்..!!

மகாசிவராத்திரி இந்தியாவின் புனித திருவிழா இரவுகளில் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான ஒன்றாகும்.  இது – ஆண்டின் இருண்ட இரவு – ஆதி குரு அல்லது முதல் குருவாகக் கருதப்படும் சிவனின் அருளைக் கொண்டாடுகிறது, அவரிடமிருந்து யோக மரபு உருவாகிறது.  இந்த இரவில் உள்ள கிரக நிலைகள் மனித அமைப்பில் சக்திவாய்ந்த இயற்கையான எழுச்சி உள்ளது. இரவு முழுவதும் செங்குத்து நிலையில் விழித்திருப்பது மற்றும் விழிப்புடன் இருப்பது ஒருவரின் உடல் மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கு பெரிதும் நன்மை பயக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து

சிவபெருமானுக்கு உகந்த நாள்.. இவ்வாறு விரதம் இருந்து அருளை பெற்றிடுங்கள்..!!!

மஹா  சிவராத்திரி சிவ பெருமானுக்கு உகந்தநாள் அன்றைய தினம் விரதம் இருந்து அருளை பெற்றிடுங்கள்.. மஹா சிவராத்திரி அன்று மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டுவிலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக் கூட சிவபெருமான்  அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவார். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது. சரி, அன்றைய தினத்தில்நாம் இதை கட்டாயம் செய்ய வேண்டும். சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு […]

Categories

Tech |