Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…. வாக்குவாதத்தை தவிர்க்கவும்…. நல்ல செய்தி கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! இன்று தீவிர தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும் குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். வெளியிடங்களுக்குச் சென்று பொழுதைக் கழிக்கலாம் என்ற சிந்தனையும் வரும். கணவர் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பதும் ரொம்ப நல்லது. பிள்ளைகளிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அவர்களின் வெற்றிக்கு இன்று அனைத்து விஷயங்களிலும் உதவிகரமாக இருப்பீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் செல்வதாக இருந்தால் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை விழாக்கள்

“சித்ரா பௌர்ணமி” பாவங்களை போக்க இதை செய்ங்க…..!!

பூமியை சுற்றிவரும் சந்திரன் சித்ரா  பௌர்ணமி அன்று முழு நிலவாக தோன்றி பிரகாசமாக காட்சி தரும். பௌர்ணமி தினம்  மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பவுர்ணமிக்கு தனிச் சிறப்பு உள்ளது. மாதம்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் மலை  கோவில்களுக்கு சென்று மக்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால் இந்த  சித்ரா பவுர்ணமி அன்று கோவில்களிலும் புனித ஸ்தலங்களிலும்  பொங்கல் வைக்கிறது போன்ற செயல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அது மட்டுமல்லாது அன்றைய தினம் புனித நதிகளில் நீராடி […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை

“சித்ரா பவுர்ணமி” யாரை வழிபட வேண்டும்…..?

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாகவே பவுர்ணமி திதியில் அம்பாளை பூஜிக்க உகந்தவை. சித்ரா பவுர்ணமியில் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. வழிபாடுகளில் நம் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்கின்றன என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வழிபாடுகளிலும் கூட நிலவு நிறைந்த நாளில் நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப் பலன்கள் வழங்கக் கூடியவை. அப்படிப்பட்ட பலம் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை

“சித்ரா பவுர்ணமி” விரதம் இருக்கும் முறை…!!

சித்ரா பௌர்ணமி அன்று விரதமிருந்து இறைவனை வழிபட்டால் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நம்மிடம் உள்ள வறுமை நீங்கி புண்ணியங்கள் சேரும். திருமணத்தடை அகன்று குழந்தை பாக்கியம் உண்டாகும். இன்றைய தினம் அதிகாலை எழுந்து பூஜையறையில் விநாயகர் படத்தை வைத்து அதன் அருகில் ஒரு பேப்பரில் சித்திரகுப்தர் படி அளப்பு என்று எழுதி வைக்கவேண்டும். சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். அம்பாளை பூசிக்க மிகவும் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை

நரசிம்ம வழிபாட்டின் நன்மைகள்…!

நரசிம்மர் ஜெயந்தியற்று நரசிம்மரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்…! நரசிம்மர் ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபட்டு அவருக்கு உரிய மந்திரத்தை நாம் ஜெபிக்க வேண்டும். நரசிம்மரை வழிபடுவதன் பயனாக உங்கள் தொழிலில் உள்ள தடைகள் நீங்கி முன்னேற்றம் அடையவீர்கள். இந்நாளில் நரசிம்மர் வழிபாடு செய்தால் கடன் தொல்லை நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். நரசிம்மரை வழிபடுவதால் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, கிடைக்க வேண்டிய பதவி கிடைக்கும். நரசிம்மரை வழிபடுவதன் மூலம் மரண பயம்  நீங்கும். கணவன் மனைவிக்கு  இடையே அடிக்கடி […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை

நரசிம்ம ஜெயந்தியின் விரத முறைகள்…!

நரசிம்ம ஜெயந்தி அன்று நாம் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள்…!! இறைவன் எங்கும் நிறைந்துள்ளார். தூய பக்தி கொண்டவர்கள் அசுரர்கள் என்றாலும் அவர்களை காப்பது இறைவனின் கடைமையாகும். அப்படி தன்னை நம்பும் பக்தனை காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதை பறைசாற்றும் வரலாறு நரசிம்ம அவதாரம் ஆகும். நரசிம்ம அவதார நாளை நரசிம்ம ஜெயந்தியாக  கொண்டாடுகின்றோம். நரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்தி சாயும் நேரமான மாலை 4:30 மணி முதல் இரவு 7:30  மணி வரையாகும். அன்று […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

எங்கும் இருக்கும் நரசிம்மர் – சில குறிப்புகள்

நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. நரசிம்மருக்கு சிவப்பு நில அலறி மற்றும் செம்பருத்திப் பூக்கள் மிகவும் பிடித்தமானவை. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை வெறும் படத்தை வைத்து பூஜை செய்யலாம். நரசிம்மர் அருள்பெற பெண்களும் விரதம் இருக்கலாம் ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும் மற்றும் தூய்மையாகவும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயுமூலை எனப்படும் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

தீமைகள் அகல…. நன்மைகள் பெறுக…. நரசிம்மர் ஜெயந்தி…!!

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் விசேஷமானது.  நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம். சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார் விஷ்ணு. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். திருப்பதி வெங்கடாசலபதி தன் திருமணத்திற்கு முன்பு அஹோபிலம் சென்று நரசிம்மரிடம் ஆசி பெற்றார். வெங்கடாசலபதியின் திருமணத்திற்கு பிறகு முதலில் நரசிம்மருக்கு நைவேத்தியம் செய்த பின்பே அனைவரும் உணவு அருந்துகின்றனர். நரசிம்மரையும் வெங்கடாஜலபதியை தரிசித்தால் சிறப்பான வாழ்வு அமையும். நரசிம்மருக்கு 30  பெயர்களுண்டு […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

எதிரிகள் விலக… துணை நிற்பார் நரசிம்மர்…!!

தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரம் ஆகும். நரசிம்மர் என்றால் ஒளிபிழம்பு  என்று பொருள் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் உக்கிரமானதாக கருதப் பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வாங்குகிறார்கள். நரசிம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை மர்த்யுவே சுவாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். அடித்த கை […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

“அக்னி நட்சத்திரம்” செய்ய கூடியவை… செய்ய கூடாதவை….!!

அக்னி நட்சத்திரம் வரக்கூடிய வைகாசி 15 வரைக்கும் இருக்கும். இந்த அக்னி நட்சத்திரத்தில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது தான் இன்னைக்கு நாம பார்க்கப் போறோம் பஞ்சாங்க குறிப்புகள் அக்னி நட்சத்திரத்தைப் பற்றி ரொம்ப அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடியது உபநயனம் ( பூணல் போடுவது ) விவாகம் செய்யலாம் யாகங்கள் செய்யலாம் சத்திரங்கள் கட்டலாம் போன்ற காரியங்கள் செய்ய அக்னி நட்சத்திரத்தில் செய்ய தகுந்தவை. அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடாதவை விதை விதைத்தல் கிணறு […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

அக்னி நட்சத்திரத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா…? கூடாதா…?

அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டால் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்ற கருத்து மக்கள் மத்தியில் வெகு காலமாக இருந்து வருகின்றது. அதிலும் வட இந்திய மக்கள் மத்தியில் அதிகமாகவே இந்த கருத்து இருந்து வருகிறது. கத்தரி தோஷம் என ஒன்று உள்ளது கத்திரி தோஷத்திற்கும் கத்திரி வெயிலிர்க்கும் வித்தியாசங்கள் இருக்கின்றது. கத்தரி தோஷம் என்றால் என்ன? சுபநிகழ்ச்சி செய்ய லக்னம் குறிப்பது வழக்கம். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறிப்பிட்ட லக்னம் வரும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும் […]

Categories
ஆன்மிகம் இந்து

அட்சய திரிதியை – புண்ணியம் கிடைக்க செய்யவேண்டிய தானம்..!!

இன்றைய நாளில் மறக்காமல் தானம் செய்யுங்கள், அதற்கு காரணம் உங்களது மறுபிறவியில் அரசனுக்கு இணையாக செல்வந்தர்களாக பிறப்பீர்கள் என்று அர்த்தம், ஐதீகம், நம்பிக்கை. * நலிந்தோருக்கு உதவி செய்யுங்கள். உங்களது மறு பிறவியில் ராஜயோக வாழ்க்கை அமைந்து மகிழ்ச்சி அடைவர். * உடைகள்தானமாக கொடுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய நோய்கள் நீங்கி விடும். * பழங்கள் தானமாக கொடுங்கள். உயர் பதவிகள் கிடைக்கும். * நீர் மோர், பானகம்  ஆகியவற்றை கொடுங்கள். கல்வி அறிவு பெருகி வளம் காணுவீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

அட்சய திரிதியையான இன்று இவைகளை செய்தாலே போதும்…!!!

அட்சய திருதியை இன்று செய்யும் பூஜைக்கு சத்யநாராயண பூஜை என்று பெயர். இன்று அன்னதானம் செய்யுங்கள் ஆயுள் பெருகும். அட்சய திருதியை இன்று  செய்யப்படும் பூஜைக்கு சத்யநாராயண பூஜை என்று பெயர். இன்றைய தினம், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன் மேல் மனைப் பலகை போட்டு அதன் மேல் வாழையிலை வைத்து, இலையில் பச்சரிசி சிறிது பரப்பி ஒரு சொம்பில் தண்ணீர் ஊற்றி மாவிலை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயை […]

Categories
ஆன்மிகம் இந்து

அட்சய திரிதியை – சொல்ல வேண்டிய ஸ்லோகம்… செல்வம் சேர்க்கும்..!!

அட்சய திரிதியை இன்று சொல்ல வேண்டிய சுலோகம் பற்றி பார்க்கலாம். இன்று காலையில் அட்சய திருதியை  முன்னிட்டு  எண்ணெய் தேய்த்து குளித்து, விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லி, விரதம் மேற்கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலுள்ள பூஜை அறையில் விளக்கேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமமோ, அஷ்டோத்தரமோ சொல்லி வழிபடுங்கள். பாயசம் அல்லது பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். இன்று  முழுவதும், ‘ஓம் நமோ நாராயணா.. ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹ..’ என சொல்ல, நன்மைகள் கிடைக்கும். இந்நாளில், கொஞ்சமாவது தங்கம் வாங்கினால், ஆண்டு முழுவதும் […]

Categories
ஆன்மிகம் இந்து

அட்சய திரிதியை – இந்த 3 பொருட்களை மட்டும் வாங்க மறக்காதீர்கள்..!!

நாளை அட்சய திருதியை வருகின்றது. இந்த நாளில் நாம் வாங்க கூடிய மிக முக்கியமான பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். 26.4.2020 சித்திரை மாதம் ஞாயிற்றுக்கிழமை இந்த அக்ஷய திருதியை நாளை வருகின்றது. இந்த நாளில் நாம் தங்கம்தான் வாங்க வேண்டும்.,வெள்ளி தான் வாங்க வேண்டும் என்று எந்த விதமான நிபந்தனையும் எங்கேயுமே சாஸ்திரங்களில் குறிப்பிடப் படவில்லை. ஆனால் இந்த நாட்களில் தங்கம் வாங்கினால்  கண்டிப்பாக அது மென்மேலும் சேரும் என்ற நம்பிக்கையுடன் வாங்குகின்றோம். இந்நாள்வரை […]

Categories
ஆன்மிகம் இந்து

திருமண தடை நீங்க வேண்டுமா.? நரசிம்மருக்கு 9 வாரம் விரதம் இருங்கள்..!!

திருமணத்திற்காக ஏங்கி தவம் இருப்பவர்கள், 9 வாரம் நரசிம்மருக்கு விரதம் இருந்து தீபம் ஏறுங்கள். பொதுவாக சிலபேரை செவ்வாய் தோஷம்தான் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. திருமண தடைகளை உண்டாக்குவது செவ்வாய் தோஷம் தான் என்று நிறையப் பேர் கூறுகிறார்கள். அதனால் அந்த தோஷத்தை விரட்டி அடிக்க எத்தனையோ விதமான விரத வழிபாடுகளை மேற்கொண்டிருப்பார்கள். இவ்வாறு செவ்வாய் தோஷத்தால் பாதிப்பு அடைந்தவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி, 9 வாரம் நரசிம்மரை வழிபட்டு வந்தால் […]

Categories
ஆன்மிகம் இந்து

கர்ணன் செய்யாத தானம் அன்னதானம்… அன்னதானத்தின் மகிமை …!!

அனைத்து தானங்கள் செய்து அன்னதானம் செய்யாததால் கர்ணனின் நிலைமையை பாருங்கள்…. அன்னதானத்தின் மகிமை…!!  கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட எல்லாவற்றையும் தானமாக கொடுத்தவன்.  தானத்தின் அடையாளம் அவன்.  ‘தானம் என்றால் என்ன ‘ என்பதை உலகிற்கு காட்டியவன்.  ஒரு சமயம் கர்ணன் தானம் தரும் பொருள்களை,  தன் உள்ளங்கையில் வைத்து கொடுத்து கொண்டிருந்தான். யாசகம் பெற வந்தவர்கள. உள்ளங் கையில் இருந்த பொருட்களை தாமே எடுத்துக் கொண்டனர்.  அங்கு வந்த கிருஷ்ணன்,  […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் துர்சக்திகள் இருப்பதுபோல் தோன்றுகிறதா.? இவ்வாறு அறிந்து கொள்ளுங்கள்..!!

உங்களுடைய வீட்டில் துர்சக்திகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை எளிமையான முறையில் நீங்களே அறிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். இந்த இடத்தில் நடமாட்டம் என்பது நான் எதைச் சொல்கிறேன் என்றால் கெட்ட சக்தி, காத்து கருப்பு, பில்லி சூனியம், ஏவல் இந்த மாதிரியான தீய சக்திகள் உங்களுடைய வீட்டில் இருக்கிறது என்று நீங்களா நினைத்தால்,  சின்ன ஒரு விஷயத்தை செஞ்சு பார்த்து அது உங்களுக்கு எப்படி வருதுன்னு பார்த்துட்டு உங்களுடைய வீட்டில் துர்சக்தி நடமாட்டம் இருப்பதை […]

Categories
ஆன்மிகம் இந்து

கனவு பலிக்கும் என்று கூறுவது உண்மையா..!!

எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும். எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாக அனைவருக்குமே  கனவுகள் வரும். கனவுகள் நல்லதாக இருக்கும் சில பேருக்கு, கெட்ட கனவாக இருக்கும் சிலருக்கு. கனவு பலிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் சிலருக்கு, கனவு பலிக்கக்கூடாது என்ற ஆசை இருக்கும். இந்த மாதிரி கனவுகள் வந்தால், இதற்கு என்ன பலன் என்று பார்த்தால், உங்களுக்கு எந்த மாதிரி கனவு வந்தது கேட்போம், நல்ல கனவா இருந்தது என்று […]

Categories
ஆன்மிகம் இந்து

பல்லி விழும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.. முன்னோர்களின் சாஸ்திரம்..!!

பல்லி விழும் பலன்கள் அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். பல்லி நம் உடலில் எந்தெந்த பகுதிகளில் விழுந்தால் என்னென்ன பிரச்சனைகள், நன்மைகள் நடக்கப்போகிறது, அப்படி விழுந்து விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும். அதாவது பல்லி ஒரு சில செய்திகளை நம்மிடம் சொல்வதற்காக அடிக்கும் என்று சொல்லுவார்கள். அது தேவர்களுக்கும், தேவலோகத்தில் உள்ள விஷயங்களை கூட சொல்லும். அதாவது தெய்வத்திற்கும் அந்த பல்லிக்கும் தொடர்பு உண்டு. நம் முன்னோர்கள் கூட பல்லி வடிவில் நமக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து

விளக்கு ஏற்றும்பொழுது செய்யக்கூடாத சில தவறுகள்..!!

உங்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் போது இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள். விளக்கு ஏற்றும் பொழுது நம் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவோம். விளக்கு ஏற்றும் போது நாம் செய்யக்கூடாத ஒரு சில முக்கிய செயல்கள் என்னென்ன அதைப் பற்றி நாம் பார்ப்போம். செய்யக்கூடாதவை : விளக்கேற்றுதல் என்பதை இறை வழிபாட்டில் முக்கியமான பங்காக கருதப்படுகிறது இது இந்துக்களின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. விளக்கு ஏற்ற பல விதிகள் இருந்தாலும் விளக்கு ஏற்றும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் ஐஸ்வர்யம் பெருக வேண்டுமா.? பெண்கள் இதுபோலவே செயல்படுங்கள்..!!

 சகல ஐஸ்வர்யங்களும் பெருக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். சூரிய உதயத்திற்கு முன்பு வீட்டை நோக்கியபடி தண்ணீர் தெளித்தல் வேண்டும் . அதிகாலையில் கோலம் இடும் பொழுது மஹாலக்ஷ்மி வரவேண்டுமென்று ஸ்லோகங்களில் சொல்லிக்கொண்டு கோலம் இடுதல் வேண்டும். லட்சுமி வாசம் செய்ய ஏகாதசி, கார்த்திகை,செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் வீட்டை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். செல்வ செழிப்பு உண்டாக செந்தாமரை மலரை […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் பூஜை அறை அமைப்பது மற்றும் வழிபடும் முறைகள் பற்றி சில அறிவோம்..!!

வீட்டு பூஜை அறைகள் அமைப்பது மற்றும் வழிபடும் முறைகள் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி  அறிந்து கொள்வோம். தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும். எழுந்ததும் பார்க்க வேண்டியவை: கோவில் கோபுரம் சிவலிங்கம் தெய்வப் படங்கள் நல்ல புஷ்பங்கள் மேகம் சூழ்ந்த மலைகள் தீபம் கண்ணாடி சந்தனம் மிருதங்கம் கன்றுடன் பசு உள்ளங்கை குழந்தைகள் நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து

அரக்கனாக இருக்கும் ஆண்களை அழிக்க தோன்றினாள் சப்தகன்னிகைகள்..!!

சப்த கன்னிகைகள் என்று சொல்லக்கூடிய ஏழு கன்னிமார்களின் கதை நாம் பார்க்க போகிறோம். பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, மற்றும் சாமுண்டி இவர்கள்தான் சப்தகன்னியர்கள் எனப்படுவார்கள். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர் சப்தகன்னியர்கள் எனப்படும். இந்த மாதிரி கன்னியர்கள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்ற அமைப்புகள் சில இடங்களில் பார்த்தீர்கள் என்றால் தனித்து நிற்கும். ஆனால் இன்றைய நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் நம்முடைய வழக்கில் இல்லை, […]

Categories
ஆன்மிகம் இந்து

ஆதி சிவனே போற்றி.. அவரின் ஏழு தன்மைகள் பற்றி அறிவோம்..!!

சிவனுடைய ஏழு தன்மைகள் என்ன என்பதைப் பற்றி இப்பொழுது  பார்ப்போம். சிவன் எண்ணிலடங்காத பல வடிவங்களும், பரிமாணங்களும் கொண்டவன். அடிப்படையாக இவற்றில் ஏழு விதமான தன்மைகள் ஆக பிரிக்கலாம். இந்த ஏழு தன்மைகளையும் கொண்டுதான் தியானலிங்கம் உருவாக்கப்பட்டது. *முதலாவது கடவுள், தலைவன் அதாவது ஈஸ்வரன், *இரண்டாவது கருணை பாலிக்கும் இஷ்டதெய்வம் சம்போ *மூன்றாவது எளிய அழகிய தன்மையுடைய சண்டேஸ்வரன் *நான்காவது வேதங்கள் கற்றறிந்த ஆசான் தக்ஷிணாமூர்த்தி *ஐந்தாவதாக கலைகளுக்கெல்லாம் தலைமையான நடராஜன் அல்லது நடேசன் *ஆறாவதாக தடைகளை […]

Categories
ஆன்மிகம் இந்து

வாழ்வில் வரும் கஷ்டம்… அனைத்திற்கும் காரணம் உண்டு… ஸ்ரீ கிருஷ்னன்..!!

இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை. அதற்கு ஸ்ரீ கிருஷ்னன் கூறிய பதில். ஒரு ஹிந்து, பிராமணன் என்று தன்னைக் கூறிக் கொள்பவர்கள் கண்டிப்பாக மகாபாரதத்தை படித்திருக்க வேண்டும் அல்லது கேட்டிருக்க வேண்டும். அதில் பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனை பார்த்து யுத்தம் முடிந்து வெகுநேரம் ஆகிவிட்டது இன்னும் தேரிலிருந்து இறங்காமல் தேரில் அமர்ந்து கொண்டு இருக்கிறாய். உடனே கீழே இறங்கு என்று அவசரமாக ஒரு கட்டளையை கூற அர்ஜுனனும் உடனே தேரை விட்டு இறங்கினார். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன்

இன்றைய ( 15.04.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!!

நாள் : 15.04.2020 இராகு காலம் மதியம் 12.00-1.30 எம கண்டம் காலை 07.30-09.00 குளிகன் பகல் 10.30 – 12.00 இன்றைய ராசிப்பலன் – 15.04.2020 மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. தொழிலில் அதிநவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவிற்கு ஏற்ப செலவு உண்டாகும். பிள்ளைகளால்  […]

Categories
ஆன்மிகம் இந்து

எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்கு இந்த 5 குணம் இருந்தால் போதும்..!!!

நீங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்வதற்கு இந்த ஐந்து குணம் தேவை இந்த பதிவில் என்னவென்று பார்க்கலாம். இந்த உணர்வுகள் அல்லது குணநலன்களில் ஏதாவது உங்களுக்கு இருக்கு அப்படி என்றால் கட்டாயமாக உங்களுடைய எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்னாடியே தெரிந்து கொள்வதற்கான அறிகுறிகள்  உங்களுக்கு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலும் எதிர்காலத்தைக் கணிப்பது என்று கூறுவதை விட, அவற்றை அறிந்து கொள்வதென்பதுதான் இந்த இடத்தில் சரியாக இருக்கும். கணிப்பது என்பது வேறு ஆக அமையும். பழைய அனுபவங்களிலிருந்து […]

Categories
ஆன்மிகம் இந்து

இனிய நாளாக அமைவதற்கு காலையில் எழுந்ததும் இவைகளை பாருங்கள்..!!

தூங்கி எழுந்தவுடன் பார்க்கத்தக்க வகைகளாக குறிப்பிடப்படும் பொருட்களை தான் நாம் இப்போது காணவிருக்கிறோம். இரவு, பகல் என இரண்டும் உண்டு. மனிதன் இரவில் தூங்குகிறான் பகலில் விழிக்கிறான். இது இயல்பான ஒன்று. ஆனால் பகலில் விழிக்கும் பொழுது யாரின் மீது அவனது பார்வை படுகிறதோ அந்த பொருளின் தன்மையை வைத்துதான் அன்றைய பலன்களும் அளிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றன. ஒருவேளை அன்றைய  நாளன்று சரியாக செல்லாவிடில் அல்லது நாம் நினைத்த காரியங்கள் தடை பட்டாலும் நாம் இந்த வாக்கியத்தை கூறுவோம். […]

Categories
ஆன்மிகம் இந்து

அடடே..! கனவில் கடவுள் வந்தால்… இவ்வாறு அர்த்தம் உண்டோ..!!

உங்கள் கனவில் எந்த தெய்வம் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளுங்கள்..! ஆன்மீக கனவுகள் தோன்றுவதற்கான முக்கியமான காரணம் நீங்கள் உங்களை தாண்டியும் மற்றவர்களின் நலனை பற்றி யோசிக்கும் பொழுது தான் தோன்றுகிறது. அப்படித் தோன்றும் கனவுகள் சில நடக்கப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே தெரிவிக்க போகிறது என்று அர்த்தம். கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். கனவில் கோவிலை கண்டால் இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும் என்ற அர்த்தம். […]

Categories
ஆன்மிகம் இந்து

அனைத்து கோவில்களிலும் மரத்தை தெய்வமாக வழிபடும் காரணம் அறிவீரோ.?

அணைத்து கோவில்களிலும் மரத்தை தெய்வமாக தல விருட்சமாக வணங்குவது இந்து மதத்தில்மட்டுமே உள்ளது. உலகத்திலேயே அனைத்து கோவில்களிலும் மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடும் பழக்கம்  இந்து மதத்தினரிடம் மட்டும்தான் உள்ளது. ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி அதைப் புனிதமாகக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே. தல விருட்சம் என்று மட்டுமல்லாமல் துளசி, வில்வம், ருத்ராட்சம், வேம்பு, அரசு ஆகிய மரங்கள் எங்கிருந்தாலும் அதை தெய்வாம்சமாகக் கருதி வணங்குவது நாம் மட்டுமே. மரங்களுள் […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் இந்த இடத்தில் கல் உப்பை வைத்து பாருங்கள்.. செல்வ நிலை உயரும்..!!

கல் உப்பைப் பயன்படுத்தி எப்படி வாழ்க்கையில்  செல்வ நிலையை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். உப்பு நமக்கு செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான் நன்மை மட்டும் தான். இப்படிப்பட்ட கல் உப்பை நாம் எங்கு வைப்பதால் நாம் வாழ்க்கையில் உயரமுடியும். கல் உப்பை தண்ணீரில் கரைத்து தென்மேற்கு திசையில் தெளிப்பது மிகவும் சிறப்பு. ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பை கரைத்து தென்மேற்கு திசையில் நீங்கள் வைத்தீர்கள் என்றால் உங்களுக்கு நேர்மறை ஆற்றல் கிடைக்கும். எதிர்மறை […]

Categories
ஆன்மிகம் இந்து

எலுமிச்சை தொங்கவிடுவது திருஷ்டிக்காகவா.? ஒளிந்திருக்கும் அறிவியலை அறிவோம்..!!

கண் திருஷ்ட்டி என்று வீட்டு வாசலில் தொங்கவிடப்படும் எலுமிச்சையில் இருக்கும் அறிவியலை பற்றி அறிவோம்..! நம் முன்னோர்களின் பல அறிவியல் சார்ந்த செயல்கள் மூடநம்பிக்கையாக சித்தரிக்கப்பட்டு இன்று நாமும் அதை மூட நம்பிக்கை என்று எண்ணத் தொடங்கி விட்டோம். அதில் ஒன்றுதான் இன்றும் தமிழகத்தில் பல வீட்டு வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் எலுமிச்சை பழம். பெரும்பாலான மக்கள் இதை வீட்டு வாசலில் தொங்க விட்டால் கண் திருஷ்டி நீங்கும் என்று நினைத்து தொங்க விடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து

சூலத்தில் எலுமிச்சை சொருகி வழிபடுவதன் ரகசியம் அறிவோம்..!!

அம்மன் கோவில்களில் சூலத்தில் எலுமிச்சை சொருகி வழிபடுவது ஏன் அதைப் பற்றி பார்க்கலாம்..! எலுமிச்சம் பழம் இறை வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி, தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக மிக முக்கியமானது. சிவபெருமானின் கனி என்றும் எலுமிச்சம்பழம் அழைக்கப்படுகிறது. காரணங்கள்: சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுவதற்கு காரணம், எலுமிச்சை தேவ கனி என்று அழைக்கப்படுவதால் தான். ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை ஆகும். இதனை வேறு வகையில் சொல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து

சனி பகவானை வழிபடும் முறை மற்றும் உகந்தது என்ன.? அறிவோம் ஆன்மிகம்..!!

சனி பகவானை வழிபடும் முறை, சனி பார்வை எத்தனை ஆண்டு காலம் இருக்கும்.? உகந்தது என்ன.? அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்..! சனி பகவானை எவ்வாறு வழிபடுவது, சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி கருதப்படுகிறார். மகேசன், சூரியபுத்திரன், நொண்டி, முடவன், ஜடாதரா, ஆயுள்காரகன் என பல பெயர்களால் அழைக்கப்படும் சனி சூரியனின் மகன் ஆவார். பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

ஏழ்மை நீங்க… பணவரவு அதிகாரிக்க… செய்ய வேண்டியவை…!!

வறுமையின் பிடியில் இருப்பவர்கள் பண பிரச்சனையை தீர்க்க பல வழிகளைத் தேடுவர்.  சிலர் ஆன்மீகத்தை தேடி வருவர். அவர்களுக்கான சில வழிபாட்டுமுறைகள் வெள்ளிக்கிழமை அன்று சுண்டல் மற்றும் மொச்சை பயிறை மகாலட்சுமிக்கு நெய்வேத்தியமாக படைத்து குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் அதனை சாப்பிடக் கொடுக்க வேண்டும் இதனை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இல்லத்தில் பண வரவு அதிகரிக்கும். பகல் 12 மணி அளவில் திருநங்கைக்கு உண்ண உணவளித்து அவர்கள் கையால் பணம் பெற்றுக் கொண்டால் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை விழாக்கள்

ராம நவமி அன்று சுந்தரகாண்டம் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!!

சுந்தரகாண்டத்தை படித்தால் கிடைக்கும் நன்மைகள் சுந்தரகாண்டத்தை  ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் மறைந்துபோகும். சுந்தரகாண்டத்தை  தொடர்ந்து வாசித்து வந்தால் வாசிக்க வாசிக்க மன வலிமை உண்டாகும். சுந்தரகாண்டத்தை  படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, ஆரோக்கியம், வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம். சுந்தரகாண்டத்தை ஆஞ்சநேயரை நினைத்து வடைமாலை சாத்தி படித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அனுமன் கடலை தாண்டுவதற்கு முன்பு சொன்ன மந்திரத்திற்கு ஜெய பஞ்சகம் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை விழாக்கள்

ராம நவமி அன்று நீர் மோர், பானகம், விசிறி கொடுப்பதன் காரணம்..?

ராமநவமி அன்று சிலர் விசிறிகளை தானமாக வழங்குவர். ஒரு சிலர் வடை, நீர்மோர்.பானகம் போன்றவற்றையும் வழங்குவது உண்டு. ராமபிரான் மகரிஷி விஸ்வாமித்திரர் உடன் சென்ற பொழுதும்  14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார். அவர் பிறந்ததும் சித்திரை மாதம் கோடை காலத்தில்தான். ராமர் பிறந்த பொழுது அவரைப் பார்க்க வந்தவர்களுக்கு தசரதன் நீர்மோரும் விசிறியும் கொடுத்துள்ளார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் உருவானது.  

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை விழாக்கள்

“ராம நவமி” விரதம்… வழிபாடு முறை…!!

ராமநவமி அன்று எவ்வாறு விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றிய சிறப்பு தொகுப்பு திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்க அவதாரமான ராமாவதாரம் மனிதனின் நீதி முறைகள் இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கை நமக்கு விளங்க வேண்டும் என்ற எடுத்துரைப்பதே மண்ணில் அவதரித்தார் ஸ்ரீ ராமர் என்று கூறுகிறது புராண வரலாறு அவ்வாறு அவர் அவதரித்த நாள் ராமநவமி என்று கொண்டாடப்படுகின்றது. ராமநவமி அன்று அதிகாலையில் குளித்துவிட்டு வீட்டை தூய்மைப்படுத்தி […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

ஸ்ரீ இராம நவமி – செய்ய வேண்டிய தானம் மற்றும் கிடைக்கும் பலன்கள்..!!

ராம நவமி அன்று தானம் செய்ய வேண்டியவை.. அவற்றால்  ஏற்படும் நற்பலன்கள் பற்றி அறிவோம்..! விஷ்ணுவின் அவதாரங்களில் முழுமையான அவதாரமாக கருதப்படுவது ஸ்ரீராமர் அவதாரமாகும். ராம நவமி என்பது ஸ்ரீராமர் அவதரித்த நாளாகும். அந்நாளில் நாம் மற்றவர்களுக்கு அளிக்கும் தானத்தின் பலன்கள் அளவிடமுடியாதது ஆகும். மேலும் அன்று நாம் தானம் செய்வதால் விஷ்ணுவின் அருள் மட்டுமல்லாமல் ஆஞ்சநேயரின் பரிபூரண அருளும் நமக்கு கிடைக்கும். தானம்  செய்யும் முறை: ராமநவமி அன்று சிலர் விசிறிகளை தானமாக வழங்குவார்கள். ஏனென்றால் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை விழாக்கள்

ஸ்ரீ ராம நவமி எளிய பூஜை முறை…!!

ஸ்ரீராமநவமி எளிய வழிபாட்டு முறை தற்போது உள்ள சூழ்நிலையில் ராமநவமி ஆலயம் சென்று வழிபடுவது என்பது சற்று கடினமான விஷயம். எனவே வீட்டிலேயே ராம நவமி பூஜை வழிபாடு மேற்கொள்ளும் முறை. ஸ்ரீ ராமநவமி அன்று இரண்டு முறையில் வழிபாடு செய்வார்கள். ஒன்று விரதமிருந்து வழிபாடு செய்வது. இரண்டாவது எப்போதும் போல் பூஜை செய்வது. விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். அதாவது திரவ உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு இருக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

வீட்டிலேயே எளிய முறையில் வாழ்வில் வளம் சேர்க்கும் இராம நவமி வழிபாடு..!!

வீட்டில் எளிய முறையில், வாழ்வில் வளம் சேர்க்கும் ராமநவமி விரத வழிபாடு மற்றும் அதன் சிறப்புகள் மற்றும் பலன்களைப் பற்றி பார்க்கலாம்..! திருமாலின் அவதாரங்களில் சிறப்பு மிக்கதாகவும், அறம் நிறைந்ததாகவும் உள்ளது ராம அவதாரம் ஆகும். மனிதனின் நீதி முறைகள் இவ்வாறு தான் வாழவேண்டும் என்ற ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மீக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாக மண்ணில் அவதரித்தார். ஸ்ரீராமர்  அவதரித்த நாள் ராமநவமி என்று அழைக்கப்படுகின்றது. மனித குலத்திற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை விழாக்கள்

ஸ்ரீ ராம நவமி வழிபாடு அவசியம் தானா?

ஸ்ரீ ராமநவமி வழிபாடு அவசியம்தானா எனும் கேள்விக்கு பதிலாக இந்த தொகுப்பு ராம நவமி என்றால் என்ன? ஸ்ரீராமன் அவதரித்த நாள் பங்குனி மாதம் வளர்பிறை நவமி திதியில் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்த நாளில்தான். ஸ்ரீராமர் அவதரித்த  திருநாளை தான் ஸ்ரீ ராம நவமியாக நமது புராணங்கள் கூறுகின்றன. இந்த ராம நவமி ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி வருகின்றது. ராம நவமி வழிபாடு அவசியம்தானா? ராமநவமி வழிபாடு சரியாக செய்தீர்கள் என்றால் கடன் பிரச்சனை தீரும். […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

ஸ்ரீ இராம நவமி – சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்..!!

ஸ்ரீ ராம நவமி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த ஸ்ரீ ராம மந்திரங்கள் பற்றி பார்க்கலாம். ஸ்ரீ ராமா என்ற சொல்லாலே நம்முடைய வாழ்க்கையில் வளம் பெற்று செல்வ செழிப்பு உண்டாகும். நாம் ராமாயணத்தை முழுமையாக படிக்காமல் போனாலும் ராம் என்ற இரண்டு எழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே, ஆணவம், காமம், பேராசை ஆகியவை எல்லாம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும் என்பது ஒரு குறிப்பிடதக்கது. இவ்வாறு மனிதர்களிடம் இருக்கும் மனித நேயத்தை அளிக்கக்கூடிய விஷயங்கள் அனைத்தையும் […]

Categories
ஆன்மிகம் இந்து

இராம நவமி பற்றி அறிவோம்.. வரலாறாக..!!

இராம நவமி பற்றியும் ராமரின் பிறப்பு மற்றும் அவரின் ராஜ்ஜியம் பற்றியும் அறிவோம். வரலாறாக..!! கோசலை நாட்டை அதன் தலைநகராகிய அயோத்தியிலிருந்து ஆட்சி செய்த தசரதச் சக்கரவத்தியின் மூத்த மகன் இராமன் ஆவார். இவர் விஷ்ணு  பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பி வழிபடப்படுகிறார். இத்தகைய தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்து சமய விழாவே இராமநவமி ஆகும். அந்த நாள் ஸ்ரீ இராம நவமி என்றும் வழங்கப்படுகிறது. இவ்விழா ‘சுக்ல பட்ச’ அல்லது வளர்பிறையில் இந்து […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள்

சொந்த வீடு கனவு… இங்கு சென்று வாருங்கள்…. கனவு நனவாகும்…!!

சொந்த வீட்டு கனவை நனவாக்க இந்த ஆலயம் சென்று வந்தால் போதுமானதாகும் அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஆசை சொந்த வீடு வாங்கவேண்டும் என்னும் ஆசையாகத்தான் இருக்கும் பரம ஏழையாக இருந்தாலும் சரி நடுத்தர குடும்பமாக இருந்தாலும் சரி இந்த ஆசை மாறுபட்டதாக இருக்க வாய்ப்புகள் குறைவு. வாடகை வீட்டிலிருந்து சம்பாதிப்பதில் பெரும்பங்கை வாடகை கொடுத்தே கழித்துவிடுவார். இப்படி ஒரு சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வந்தால் சொந்த வீடு வாங்குவது அல்லது சொந்தமாய் வீடு கட்டுவது […]

Categories
ஆன்மிகம் இந்து

அறியாமல் செய்யும் ஆன்மீக தவறுகள்… இனி செய்யாதீர்கள்…!!

நாம் அறியாமல் செய்யும் ஆன்மீக தவறுகள் சிலவற்றை பற்றிய தொகுப்பு திங்கள் அன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கைகளால் தொடக்கூடாது. வீட்டின் வாசலில் கோலம் போடாமலும் வீட்டில் விளக்கு ஏற்றாமலும் எந்த ஒரு ஆலயத்திற்கும் செல்லக்கூடாது. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பொழுது விளக்கில் இருக்கும் நெய் அல்லது எண்ணையை கைகளால் தொடக் கூடாது. விளக்கில் இருக்கும் எண்ணெய் கையில் பட்டால் அதனை தலையில் தடவ கூடாது. சாமி படங்களில் இருக்கும் மாலை காய்ந்து விட்டால் உடனடியாக […]

Categories
ஆன்மிகம் இந்து

இவ்வுலகம் எவ்வாறு உள்ளது என்பது பற்றி விளக்கம் கொடுத்த ஸ்ரீ கிருஷ்ணர்..!!

கலியுகம் பற்றிய கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறிய விளக்கம் பற்றி நாம் அறிவோம்..! கிருஷ்ணரின் நண்பராகவும் தேரோட்டியாகவும் இருந்த உத்தமர் ஒருசமயம் கிருஷ்ணரிடம் கேட்கிறார், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் துவாரகை, உலகத்தின் நிலையே  இப்படி  இருக்கிறது  மாதவா, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் துவாரகையை அடுத்து வரப்போகும் கலியுகம் எப்படி இருக்கும். அதை எனக்கு எடுத்து கூறுவாயா என்கிறார்..! கிருஷ்ணர் கூறுகிறார்.. இதே கேள்வியை என்னிடம் ஒரு சமயம் அர்ஜுனனும், பீமனும், நகுலனும், சகாதேவனும் கேட்டனர். நான் என்ன பதில் […]

Categories
ஆன்மிகம் இந்து

இவ்வுலகம் எவ்வாறு உள்ளது என்பது பற்றி விளக்கம் கொடுத்த ஸ்ரீ கிருஷ்ணர்..!!

கலியுகம் பற்றிய கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறிய விளக்கம் பற்றி நாம் அறிவோம்..! கிருஷ்ணரின் நண்பராகவும் தேரோட்டியாகவும் இருந்த உத்தமர் ஒருசமயம் கிருஷ்ணரிடம் கேட்கிறார், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் துவாரகை, உலகத்தின் நிலையே  இப்படி  இருக்கிறது  மாதவா, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் துவாரகையை அடுத்து வரப்போகும் கலியுகம் எப்படி இருக்கும். அதை எனக்கு எடுத்து கூறுவாயா என்கிறார்..! கிருஷ்ணர் கூறுகிறார்.. இதே கேள்வியை என்னிடம் ஒரு சமயம் அர்ஜுனனும், பீமனும், நகுலனும், சகாதேவனும் கேட்டனர். நான் என்ன பதில் […]

Categories
ஆன்மிகம் இந்து

கிருஷ்ணர் ராதை மேல் கொண்ட காதல்.. இறுதியில் நடந்தது என்ன..!!

உருகி உருகி காதலித்த இவர்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை.? அதற்கான காரணம் என்ன.? வாருங்கள் இந்த பதிவில் பார்ப்போம்.! கிருஷ்ணர் என்ற பெயரோடு சேர்த்து ஒரு பெயர் சொல்லப்படுகிறது என்றால் அது ராதையின் பெயர்மட்டும் தான். காதலுக்கு அடையாளமாக இன்று வரை இருவரும் சொல்லப்பட்டாலும், கிருஷ்ணர் ராதையை  இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. கிருஷ்ணர் ராதையின் மேல் கொண்ட காதலை தன்னுள் உணர்ந்து அனுபவிக்கிறார். அவருக்குள் இனம்புரியாத ஒரு இன்பம் தோன்றுகின்றது. ஒருநாள் அவர் ராதை மேல் […]

Categories

Tech |