Categories
சற்றுமுன் சினிமா

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் சோகம்….!!!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலம்,  ராய்கட் மாவட்டத்தில் பன்வேல் பகுதியில் சல்மான்கானுக்கு சொந்தமாக ஒரு பண்ணை வீடு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் சல்மான்கானின் பிறந்த நாளுக்கு அவரது குடும்பத்தினர் அந்த பண்ணை வீட்டில் உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று அந்த பண்ணை வீட்டில் வைத்து சல்மான்கானை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக கமோதேவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். உரிய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FLASH NEWS: ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 மோசடி புகார்…!!!!

ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் தலைமறைவான அவரை கைது செய்வதற்காக டிஎஸ்பி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறது. இதனையடுத்து தனக்கு முன் ஜாமீன் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: சபரிமலையில் மண்டல பூஜையுடன்…. இன்று நடை அடைப்பு…!!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சபரிமலையில் இன்று மண்டல பூஜையுடன் நடை அடைப்பு செய்யப்படுகிறது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: சூளைமேடு சுரங்கப்பாதை மூடல்…. போக்குவரத்து மாற்றம்…!!!!

சென்னை நுங்கம்பாக்கம் சூளைமேடு சுரங்க பாதையில் ஒரு பாதி மூடப்பட்டுள்ளது. இதனால் அமைந்தகரையில் இருந்து வரும் வாகனங்கள் ஈகா சந்திப்பு – சேத்துப்பட்டு – ஸ்டெர்லிங் ரோடு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

FLASH NEWS: டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி…. பிரதமர் உரை…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி உரையை தொடங்கியுள்ளார் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: நாடு முழுவதும் 18 லட்சம் படுக்கைகள் தயார்…. பிரதமர் மோடி…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி உரையை தொடங்கியுள்ளார் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கொண்டாட்டத்தில் பாதுகாப்பை மறந்துடாதீங்க…. பிரதமர் மோடி…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி உரையை தொடங்கியுள்ளார் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இன்னும் சற்று நேரத்தில்…. பிரதமர் மோடி உரை…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது.  இந்நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் நாட்டு மக்களுக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  உரையாற்றவுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 12 -18 வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி…. மத்திய அரசு அனுமதி…!!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுதும் 12 முதல் 18 வயதினருக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் தற்போது சிறுவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BIG NEWS: பிரபல தமிழ் இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி…!!!!

நகைச்சுவை நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்புக்காக படக்குழுவினரோடு லண்டனுக்குச் செனறிருந்த வடிவேலு வியாழக்கிழமை சென்னை திரும்பினார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடிவேலுடன் லண்டன் சென்று திரும்பிய  […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 17 மாணவிகளுக்கு கொரோனா…. பள்ளி மூடல் – அதிர்ச்சி…!!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியில் 17 மாணவ மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான்…. மாநில சுகாதாரத்துறை தகவல்…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் நிலநடுக்கம்…. தமிழகத்தில் அதிர்ச்சி…. பதற்றம்…!!!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே நான்காவது முறையாக இன்று காலை நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நில அதிர்வு ஏற்பட காரணம் என்ன? என்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

Categories
சற்றுமுன் சினிமா

சன்னிலியோன் மீது சாமியார்கள் பரபரப்பு புகார்…. எதற்கு தெரியுமா….?

பிரபல சரிகம இசை நிறுவனம் மதுபான என்ற பெயரில் உருவாகியிருக்கும் சன்னிலியோன் ஆல்பத்தை வெளியிட்டது.  இதுவரை இந்த பாடல் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. 1960 இல் வெளியான கோஹினூர் படத்தில் இடம் பெற்ற” மதுபான் மெயின் ராதிகா நாச்சே” என்ற பாடலின் ரீமிக்ஸ் பாடல் இதுவாகும். இதற்கு மதுராவை சேர்ந்த சாமியார்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து, இந்து மதத்தை புண்படுத்தி விட்டதாக புகார் அளித்துள்ளனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: TNPSC பாடத்திட்டம் வெளியீடு…. உடனே பாருங்க…!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது . இந்நிலையில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான தேர்வு திட்டம், பாட திட்டம் ஆகியவை www.tnpsc.gov.in […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா

பிரபல இயக்குனர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…!!!!

பிரபல கன்னட இயக்குனர் கே வி ராஜு(67) இன்று காலமானார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் இன்று காலமானார். இவர் 1991இல் அமிதாப்பச்சன், ஜெயப்பிரதா நடித்த இந்திரஜித் படத்தை இயக்கியவர். மேலும் யுத்த காண்டா, பெல்லி மொடகாலு, கடானா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். வசனகர்த்தாவாகவும் பணியாற்றிவர். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கொரோனா தடுப்பு…. புதிய கட்டுப்பாடுகள் இல்லை…!!!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு ஒமைக்ரான் நுழைந்துள்ளது. எனவே  ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இதனியத்தொடர்ந்து பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதால் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், முகக்கவசம் கட்டாயம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியான நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கருத்து நிலவிய நிலையில், கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல்…. முதல்வர் அறிவுறுத்தல்…!!!!

தமிழகத்தில் கொரோனா பிரச்சினை இன்னும் ஓயாத நிலையில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. எனவே  ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: பேரறிவாளனுக்கு மேலும் 1 மாதம் பரோல் நீட்டிப்பு…!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் ஜோலார்பேட்டை உள்ள இல்லத்திற்கு 1 மாத பரோலில் வந்தார்.  இதையடுத்து அவருக்கு  காரணத்தினால் மேலும் 30 நாட்கள் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கபட்டது. இதனைத்தொடர்ந்து பேரறிவாளனுக்கு பல முறை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி…. ஆசிரியர் இடைநீக்கம்…!!!!

தமிழகத்தில் சில காலமாகவே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் சில மாணவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அரங்கேறி வருகிறது. எனவே இது போன்று இனி மாணவர்களுக்கு நடக்காத வகையில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் வெள்ளலூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: பிரபல (CSK) இந்திய கிரிக்கெட் வீரர் ஒய்வு அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஹர்பஜன் இந்திய அணிக்காக 103 டெஸ்ட், 236 ஒருநாள், 28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக சிஎஸ்கே அணியில் ஆடியபோது தமிழில் டுவீட் செய்து தமிழக மக்களைக் கவர்ந்தார். இந்நிலையில் எனது 23 ஆண்டுகால பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நெல்லை பள்ளி விபத்து…. 4 ஆசிரியர்களுக்கு சம்மன்…!!!

திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 17ம் தேதி காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர். சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சுவர் இடிந்து விழுந்ததில் கழிவறைக்கு சென்ற 5 மாணவர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கில் பள்ளி தலைமையாசிரியர், தாளாளர் மற்றும் […]

Categories
சற்றுமுன் சினிமா

கமலை இயக்கிய பிரபல இயக்குநர் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

மலையாளத்தில் மூத்த இயக்குனர் கே எஸ் சேதுமாதவன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இவருக்கு வயது 90. மலையாளத்தில் கமலஹாசனை அறிமுகப்படுத்தியதும், தமிழில் நம்மவர் படத்தை இயக்கியதும் கே எஸ் சேதுமாதவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நெல்லை பள்ளி விபத்து – 3 பேருக்கு ஜாமின்…!!!!

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி தலைமையாசிரியர், தாளாளர் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரருக்கு நெல்லை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 17ம் தேதி காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர். சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மறுஉத்தரவு வரும் வரை இரவுநேர ஊரடங்கு…. மாநில அரசு அதிரடி…!!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான்  நுழைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமாக நுழைந்து வருகிறது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச  அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தொற்று அதிகம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தேர்வர்கள் கவனத்திற்கு…. சற்றுமுன் TNPSC வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது . கட்டாய தமிழ் மொழி தாளுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 1 முதல் குரூப்-4 வரையிலான கட்டாய […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: அயலான் படத்திற்கு இடைக்கால தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!!!

 சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இந்த படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். இதில் ராகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாகவும் மற்றும் கருணாகரன், பானுப்பிரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி ராஜா தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “அயலான்” படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடனை திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை கோரி டேக் என்டர்டெயின்மென்ட் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: Omicran எதிரொலி: முதல்வர் நாளை முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மீண்டும் இரவு ஊரடங்கு…? – அரசு பரபரப்பு உத்தரவு…!!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான்  நுழைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமாக நுழைந்து வருகிறது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச  அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தொற்று அதிகம் […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING : சென்னையில் டிச.30ல்…. சர்வதேச திரைப்பட விழா துவக்கம்…. சற்றுமுன் தகவல்….!!!!

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளில் சர்வதேச திரைப்பட விழாக்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது இந்தியாவிலும் சர்வதேச திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. கோவாவை தொடர்ந்து சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட உள்ளது. 19 ஆவது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி 2022ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்…. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் அரசு குடியிருப்பு பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையை குறைத்து முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறு கட்டுமான திட்ட பகுதியில் சென்னை மற்றும் இதர நகரங்களில் மாதம் ரூ.250. 60 முதல் 100 சதவீதத்துக்குபட்ட கூடுதல் குடியிருப்பு பகுதிகளில் சென்னையில் ரூ.400, இதர நகரங்களில் மாதம் ரூ.250. 60-100 சதவீதத்துக்குட்பட்ட கூடுதல் குடியிருப்பு பகுதிகளில் சென்னையில் ரூ.400, இதர நகரங்களில் ரூ.300. 30-60 சதவீதத்திற்குட்பட்ட கூடுதல் குடியிருப்பு பகுதிகளில் சென்னையில் ரூ.500, இதர […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அதிக பயணிகளை ஏற்றிச் சென்றால்…. ஆட்டோ உரிமம் ரத்து…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

மதுரை மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ஷேர் ஆட்டோக்களில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இந்த நிலையில் இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக அளவில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அந்த ஆட்டோக்களின் உரிமமும் ரத்து செய்யப்படும். எனவே கவனமுடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: அகிலேஷ் யாதவ் மனைவிக்கு கொரோனா உறுதி…. வெளியான தகவல்…!!!!

சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக்  கொண்டுள்ளார். இருப்பினும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு உள்ளேன். எனக்கு அறிகுறி அற்ற கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்ப்படுத்திக்கொண்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் சம்பளம் கட்…. அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இருப்பினும் ஒரு சில தடுப்பூசி போடாமல் இருப்பதனால் காரணமாகவும், தடுப்பூசி போடும் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி வரகிறது . எனவே தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க மாநில […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஒமைக்ரான் எதிரொலி – கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை….!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கைகைகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு […]

Categories
சற்றுமுன் சினிமா

Exclusive : வெளியானது ‘வலிமை’ படத்தின் “விசில் தீம்”…. அடி தூள் வீடியோ…!!!

எச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் விசில் தீம் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் விசில் தீம் மிரட்டலாக உள்ளது. போனிகபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திகேயா, நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த தீமை கேட்டு பாருங்கள்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: தஞ்சாவூரில் நுழைந்த ஒமைக்ரான்…. ஒருவருக்கு தொற்று உறுதி…!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சென்னை வழியாக வந்த பெண்ணுக்கு ஒமைக்ரான்…. பரபரப்பு தகவல்…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கென்யாவில் இருந்து சென்னை வழியாக ஆந்திரா சென்ற 38 வயதான பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா

JUST IN: ஸ்பைடர் மேன் ரூ.4,500 கோடி வசூல் சாதனை….அடிதூள்…!!!!

சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தில் டாம் ஹாலந்த், ஜென்டயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை ஜோன் வாட்ஸ் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது. எனவே சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த இடத்தை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் இந்த படம் பல நாடுகளிலும் வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் கோடி 1,966.18 கோடி ரூபாய் வசூல். உலகம் முழுவதும் முதல் வாரத்தில் 4,500 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: முன்கூட்டியே முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர்….!!!!

நவம்பர் 22 இல் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றே முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ஒமைக்ரான் – அவசர ஆலோசனை…. பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஒமைக்ரான் பரப்பில் வேகமெடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் 13 பேருக்கு ஒமைக்ரான் உறுதியானதால் நேற்று 200-ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: ஜம்முவில் 3 பேருக்கு ஒமைக்ரான்…. வெளியான தகவல்…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மஹாராஷ்டிராவில் மேலும் 11 பேருக்கு…. ஒமைக்ரான் உறுதி…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: “தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்க”…. மத்திய அரசு பரபரப்பு கடிதம்…!!!!

கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், கடந்த ஒரு வார காலமாக 10% அளவிற்கு கொரோனா கண்டறியப்பட்ட அந்த பகுதியில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா  பரிசோதனையை அதிகரிக்கவேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டில் தனிமை படுத்தி இருக்கும் நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தங்களுடைய மாநிலங்கள் மட்டும் மாவட்டங்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வேகமாக பரவும் ஒமிக்ரான்…. மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்…!!!!

ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரசை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார துறை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கடிதத்தில், ஓமிக்ரோன் டெல்டா வகை வைரசை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. அதனால் உள்ளூர் மட்டத்திலேயே ஒமைக்ரனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய அளவில் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். குறிப்பாக திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் குறைந்த அளவில் மட்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு…. அப்போலோ நிர்வாகம்…!!!!

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  அதில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்கவும் கோரியிருந்தது. அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் விசாரணை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எங்களின் முழு ஒத்துழைப்பு தொடரும். ஆணையத்தில் இதுவரை அப்பல்லோ மருத்துவர்கள் 56 பேர், […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : காமராஜருக்கு பின் நல்ல முதல்வரை நாம் பார்க்கவில்லை…. எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு…!!!

காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை நாம் பார்க்க முடியவில்லை என்று இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சிம்பு நடிப்பில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி, எஸ்ஏ சந்திரசேகர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் சிம்பு மட்டும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது…? மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அத்துடன் இந்த நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பொதுத்தேர்வு எப்பொழுது நடத்தப்படும் என்று கேள்வியெழுந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வரும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

புதுச்சேரியில் டிசம்பர் 31 ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24, 25-ம் தேதிகளில் தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரைகளில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட […]

Categories

Tech |