Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 20ஆம் தேதி முதல் – மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின அதனை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர 20ஆம் தேதி முதல்  இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கலை, அறிவியல் படிப்புகளை பொருத்தவரைக்கும் இதற்கு ஒவ்வொரு கல்லூரியிலும் தனித்தனியாக மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடிய ஒரு சூழல்தான் இருந்தது. தற்போது புதிய முயற்சியாக இணைய தளம் மூலமாக விருப்பப்படும் கல்லூரிகளுக்கு  விண்ணப்பிக்க கூடிய ஒரு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

உச்சநீதிமன்றம் காட்டிய அதிரடி – நிம்மதியடைந்த எடப்பாடியார் …!!

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ்,  மகன் பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்தது இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ் , பாலகிருஷ்ணன், சிறப்பு ஆய்வாளர் பால் துறை உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நிகழ்ந்தபோது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்கள் என்று தமிழக முதல்வர் கூறியது பெரும் அதிர்வலையை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் – முக்கிய உத்தரவு ….!!

கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்கள், விவசாயிகள்  தங்களிடம் உள்ள நகைகளை கூட்டுறவு வங்கியில் குறைந்த வட்டியில் அடைமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள் பெரும்பாலான மக்களுக்கு பலனை கொடுத்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக கூட்டுறவு வங்கியில் இனி கடன்கள் வழங்கப்படாது என்ற உத்தரவு தமிழகம் முழுவதும் பரவியது. இது பாமர ஏழை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர், கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு அதிரடி செக்…. 8 வாரம் கெடு விதிப்பு… மாஸ் காட்டிய ஐகோர்ட் …!!

கொரோனா தடுப்பு காக்க முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு வந்தது என்பதை 8 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாட்டை சூறையாடி வரும் கொரோனா தமிழகத்தில் பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் முதல்வர் நிவாரண நிதிக்ககு பண உதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. முதல்வரின் வேண்டுகோளை […]

Categories
சற்றுமுன் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி…. உச்சகட்ட பீதியில் பாமர மக்கள் …!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை இன்று… என்றுமே இல்லாத அளவுக்கு 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னதாக 300 என்ற அளவிலே நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று 300க்கும் சற்று கீழே இருந்த நிலையில் இன்று அதிகப்படியாக எண்ணிக்கையில் தொற்று பரவியுள்ளது மக்களை திணறடித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பாக 8ஆயிரத்தை கடந்து… 8048 என்ற  உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை வரை – அதிரடி உத்தரவு

கொரோனா பெருந்தொற்று பொது முடக்கம் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படாத சூழ்நிலையிலும் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை வசூல் செய்வது தொடர்பான விவாதங்கள் தமிழகம் முழுவதும் எழுந்து வருகின்றது. தமிழக அரசு நீதிமன்றத்தில் 3 தவணையாக தனியார் சுயநிதி கல்லூரிகள் கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்த நிலையில், பள்ளிகளுக்கான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட ஐகோர்ட் – ஒரு வாரம் கெடு விதித்தது …!!

கீழ்பாக்கம் அரசு மன நலக்காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 750 பேருக்கு PCR பரிசோதனை செய்ய வேண்டும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சமையல்காரர்கள், வார்டன்கள் என் அனைவருக்கும் கொரோனா PCR பரிசோதனை நடத்த உத்தரவிட கோரி நம்புராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மின் கட்டண பிரச்சனை – 21ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் …!!

இன்று திமுகவின் எம்பி, எம்எல்ஏக்களின் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தற்போது இருந்து வரும் மின் கட்டண உயர்வு தொடர்பாக பிரச்சனை ஆலோசிக்கட்டப்பது. பல இடங்களில் மின்கட்டணம் 1 லட்சம் ரூபாய் வந்தது தொடர்பாக முக.ஸ்டாலின் ஆலோசித்தார். மின்கட்டண உயர்வு குறித்து திமுக சார்பில் வரும் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5 மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சி …!!

தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கி தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறது. சென்னையில் தொற்று  குறைந்து வந்தாலும், சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பரவி வரும் தொற்றுஉயர்ந்து வருவது அரசுக்கு பெருத்த சிக்கலையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இன்று காலைவரை பதிவாகிய கொரோனா தொற்று விவரம் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு, 1,925 ஆக உயர்ந்துள்ளது.  நெல்லை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தேனி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நல்லதா….? கெட்டதா….? என்னிடம் கேட்காதீங்க…. ஷாக் ஆன அமைச்சர்… பாதியிலே கிளம்பினார் ..!!

தமிழகத்தில் இன்று காலை தீடிரென 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. தமிழகத்தில் இன்று காலை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. யாருமே எதிர்பார்க்காமல் இந்த அறிவிப்பு இன்று காலை வெளியாகியது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் இருந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து தேர்வு முடிவு வெளியாகியது. இந்த நிலையில்தான் தேர்வு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மாணவர்களுக்கு அரசு அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்விக்காக தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் தமிழக அரசு திடீரென்று இன்று காலை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப் படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரம் மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று அறிவிப்பு – திடீர் உத்தரவால் மகிழ்ச்சி …!!

தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் கைபேசியில் முடிவுகள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பால் தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயர்கல்விக்கு செல்ல காத்திருந்த மாணவர்களுக்கு இது ஒரு இன்ப செய்தியாகவே பார்க்கப்படுகின்றது. தமிழக அரசு இதற்கான அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதி மார்ச் 2020 மேல்நிலைத் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அட்டகாசமான முடிவு…. மாஸ் காட்டிய தமிழக அரசு…. கெத்து காட்டிய அரசு பள்ளி …!!

சற்று முன் நடந்து முடிந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான ஒப்புதலை தமிழக அமைச்சரவை வழங்கி இருக்கிறது. இது மிக முக்கியமான விஷயமாக பார்க்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை சந்திக்கும்போது அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முடிந்த அமைச்சரவை கூட்டம்…. எடுக்கப்பட்ட முடிவுகள்… மக்கள் குழப்பம் தீர்ந்தது …!!

தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவது தமிழக அரசுக்கு புது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சென்னையைப் போன்ற முழு முடக்க உத்தரவு பிறப்பிக்கலாமா ?  என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர், சேலம் போன்ற மாவட்டங்களில் பரவி வரும் கொரோனவை கட்டுப்படுத்த நிச்சயம் முழு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி உத்தரவு – மத்திய அரசு நடவடிக்கை….!!

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக கல்வி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைனில் நடத்த வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முதல் 45 நிமிடங்கள் என 2 பிரிவாக வகுப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு ….!!

தமிழகத்தில் கொரோனாவின் கூடாரம், கொரோனாவின் மையம், தமிழகத்தின் ஹாட் ஸ்பாட் என்று வர்ணிக்கப்பட்ட தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் இருக்கிறது. நாளுக்குநாள் அதன் தாக்கம் குறைந்து வருவது புள்ளிவிபரங்கள் மூலமாக தெரிய வருகிறது. சென்னையில் கொரோனா குறைந்து வருவதற்கு அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொதுமுடக்கம் தான் காரணம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பித்து கொரோனவை கட்டுப்படுத்தியது போல வேகமாக பரவி வரும் பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிர்ச்சி உத்தரவு – விவசாயிகளுக்கு புது சிக்கல் …!!

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு வங்கிகள் என்பது பிரதானமாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பயனுள்ள ஒரு விஷயமாகும். காரணம் என்னவென்றால் விவசாயிகள் தங்களுடைய நகைகளை விவசாய பயன்பாட்டிற்காக குறைந்த வட்டியில் அங்குதான் அடகு வைப்பார்கள். அதேபோன்று பொதுமக்களும் பெரிய வங்கிகள் வங்கிகளை தேடி நகர்ப்புறங்களுக்கு செல்லாமல் கிராம பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளை தான் பயன்படுத்துவார்கள். இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மட்டும் தற்காலிகமாக ரத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன செய்யலாம் ? மாவட்டங்களில் எப்படி இருக்கு? கேட்டறிகிறார் முதல்வர் ….!!

தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இதில் நான்கு அமைச்சர்கள் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, கேபி அன்பழகன் ஆகியோர் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அதேபோல மூத்த அமைச்சரான CV சண்முகத்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

8 நாட்களுக்கு முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் நோய் தொற்றின் தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று உயர்ந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் …!!

ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இரண்டாவது முறையாக ஜெய்ப்பூர் இருக்கக்கூடிய தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் துணை முதல்வராக இருக்கக்கூடிய சச்சின் பைலட் மற்றும் அவர்களுடைய ஆதரவு எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தை இரண்டாவது முறையாக புறக்கணித்தனர். இந்த கூட்டத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: காவலர்களிடம் 3நாட்கள் சிபிஐ விசாரிக்க அனுமதி …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கில் 5 காவலர்களுக்கு 3 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மற்றும் மகன் சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டநிலையில் இருவரும் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கொலை வழக்காக பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் பாதிக்கபட்டவர்களின் குடும்பம் உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்த சிபிஐ அதிகாரிகள் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: CBSE ”10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு” அமைச்சர் அறிவிப்பு …!!

நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருகின்றனர். அந்த நிலையில் நேற்று பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நாளை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருக்கிறார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING; 5 காவலர்களிடம்…. ”5 நாட்கள் விசாரிக்க” சிபிஐக்கு அனுமதி …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரத்தில் 5 காவலர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்ரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதில் சிபிசஐ அதிகாரிகள் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டோர் குடும்பத்தில் விசாரணை நடத்திய நிலையில்,  குற்றம் […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் 13 நாட்களுக்கு முழு கடையடைப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவின் கூடாரமாக இருந்த சென்னை தற்போது அதிலிருந்து மீண்டு வருகின்றது. இது மகிழ்ச்சியான தகவலாக சென்னைவாசிகள் பார்த்தாலும், பிற மாவட்டங்களின் தொற்று அதிகரித்து வருவது அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனவை கட்டுக்குள் வைத்து முழுமையாக போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் தேனி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. நேற்று புதிதாக 134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1863ஆக அதிகரித்துள்ளது. இதில் 671 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விரட்டும் கொரோனா…. புதிதாக 110 பேர் பாதிப்பு…. 1700யை கடந்த பாதிப்பு …!!

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. நேற்று மூவாயிரத்துக்கும் அதிகமான தொற்று பிற மாவட்டங்களில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு விதமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று விழுப்புரத்தில் 110 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.நேற்றுவரை 1602 பேருக்கு தொற்று […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று காலை வரை கொரோனாவுக்கு 15 பேர் பலி ….!!

நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையில் கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸைகட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல முயற்சிகள், நடவடிக்கையின் பயனாக தொற்று அதிகம் இருந்த தலைநகர் சென்னை பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் முன்பு இருந்ததை விட குறைந்து வருகின்றது. நேற்று வரை 78,573 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60,694 பேர் குணமடைந்து வீடு […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

துரத்துக்கு கொரோனா…. துவண்டு போன மதுரை…. காலை வரை 310பேர் பாதிப்பு …!!

மதுரை மாவட்டத்தில் இன்று 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவின் மையமாக, கொரோனாவின் கூடாரமாக விளங்கிய தலைநகர் சென்னையில் முன் மாதிரியான முயற்சிகளை மேற்கொண்ட தமிழக அரசின் கொரோனா நடவடிக்கையால் தொற்று கட்டுக்குள் வந்திருக்கிறது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தாலும், பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லை மக்களுக்கு ஷாக்…. புதிய உச்சம் தொட்ட கொரோனா …!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்து கடந்ததுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் தலைநகர் சென்னையில் குறைந்து மற்ற மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். இருந்தும் தமிழக அரசாங்கம் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் நெல்லையில் இன்று காலை புதிதாக 159 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய நிலவர படி 1875 பேருக்கு நோய் தொற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில் 553 பேர் உயிரிழப்பு…. இந்தியாவில் 9 லட்சத்தை கடந்த பாதிப்பு …!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பெருந்தொற்றால் இந்திய நாடு ஊரடங்கு பிறப்பித்தது, பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும் இதே நிலை தான், இருந்தும்  மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு…. கொரோனா பாதிப்பு, உயிரிழப்பையும் கட்டுக்குள் வைத்திருப்பது மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது தெளிவாகிறது. இந்த நிலையில் இன்று காலை நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம் : சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல் …!!

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ பால் துறை ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பந்தமாக சிபிசிஐடி போலீ சாரால் சுமார் 10 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் காவல் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் கேட்டு கடந்த 9ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா இல்லை – தமிழக அரசு …!!

தமிழக முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து ஒரு அறிக்கையானது தமிழக அரசால் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில், தமிழகத்தில் 105 பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நேற்று வரை தமிழகம் முழுவதும் 15லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல நேற்றைய தினம் முதலமைச்சரின் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும், முதலமைச்சருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் முதலமைச்சருக்கு கொரோனா இல்லை என […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் ஒரு எஸ்.ஐ பலி …. மீனம்பாக்கம் பகுதியில் சோகம் ..!!

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி கொரோனாவுக்கு மரணம் அடைந்திருக்கிறார். சென்னை தாம்பரம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் குருமூர்த்தி. இவர் மீனம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகின்றார். அவர் அந்த பகுதியில் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இவருக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மனையில் கடந்த மாதம் 26ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென […]

Categories
சற்றுமுன்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு

தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்துள்ளது.  கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நகை கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இருந்தாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது தங்கம் சவரனுக்கு 136 ரூபாய் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.37,648 ரூபாய்க்கு விற்பனையாகிறது

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கொடுக்க ஏற்பாடு ? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி …!!

கொரோனா பரவி வரும் இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சங்கதியை அதிகரிக்க ஊட்டச்சத்து  உணவு வகைகள், உலர் பழங்களை உண்ண வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் சத்துணவுத் திட்டத்தின் படி அவர்களின் உணவு வழங்கப்படாமல் உள்ளது. சத்துணவு மாணவர்களுக்கு தேவையான உணவுகளை மாணவர்களின் வீட்டிற்கு சென்று வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு – மாணவர்கள் மகிழ்ச்சி …!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து கல்விநிலையங்களும் மூடப்பட்டு மாணவர்களும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி உயர்கல்வி செல்ல காத்துகொண்டு இருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.    

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி நடவடிக்கை….! ஷாக் ஆன ஆசிரியர்கள்….!!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் போன்ற அதிகாரிகள் ஈடுபட்டதை தொடர்ந்து தமிழக அரசு அதிகாரிகளும் பல மட்டத்திலும் உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணிகளில் பயன்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் – தேர்தல் அதிகாரி விளக்கம் …!!

தமிழகத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், குடியாத்தம் சட்டர்மன்ற தொகுதி காலியாக உள்ளன.மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு தேதி முடிவு செய்யவில்லை என்றாலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் தூத்துக்குடி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஒருவாரத்திற்கு கடைகள் அடைப்பு ….!!

தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக விளங்கி வந்ததையடுத்து தமிழக அரசின் சிறப்பான, துரித நடவடிக்கையால் அதனை கட்டுப்படுத்தி கொரோனாவின் தாக்கத்தையும், பரவலையும் குறைத்துள்ளது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டத்தில் தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மக்களை திணறடித்து வருகிறது.மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனவை கட்டுப்படுத்த ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 2 நாட்களில் – அமைச்சர் அதிரடி அறிவிப்பு …!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி என்றெல்லாம் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தி வந்த நிலையில் தற்போது உயர்கல்வித் துறையும் ஆன்லைன் சார்ந்த விஷயங்களை நோக்கி நகர்ந்துள்ளது. தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களில் மாணவர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பத்மநாபசுவாமி கோவில் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு …!!

கேரள பத்மநாபசுவாமி கோவில் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பை அளிக்கின்றது. பத்மநாபசுவாமி கோவில் சம்மந்தமான 2 வழக்குகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. கோவிலை நிர்வகிப்பது கேரள அரசின் கீழ் வரக்கூடிய தேவஸ்சம் போர்டா அல்லது மன்னர் குடும்பமா என்பது குறித்தானது. இந்த வழக்கின் இடைக்கால கோரிக்கையாக கோவிலில் உள்ள ஆறாவது அறையை திறக்க கூடிய வழக்கு. இவை அனைத்தும் சேர்த்து ஒரே வழக்காக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று  வந்தது. தற்போது அதன் தீர்ப்பில், மிக முக்கியமானதாக கோவிலில் மன்னர் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி…. 2 நாளில் முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்த வரை கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் தனித்தனியாக ஒவ்வொரு கல்லூரிக்கும் மாணவர்கள் சென்று விண்ணப்பிக்க வேண்டிய ஒரு சூழல் இருந்தது. இதனை மாற்றும் விதமாக பொறியியல் மாணவர்களின் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் கொண்டு அதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டு அதற்கான  முயற்சிகள் ஓராண்டாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டிலிருந்தே இதனை நடைமுறைப் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிதாக மலர போகும் தாமரை…! மகிழ்ச்சியில் பாஜகவினர்…. அதிர்ச்சியில் காங்கிரஸ் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கவிழும் நிலை ஏற்ப்பட்டுள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகிய இருவருக்குமான அதிகார போட்டி முற்றியுள்ளது. துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு  30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். டெல்லியில் முகாமிட்டு இருந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 3 பேர் ஜெய்ப்பூருக்கு திரும்பிச் சென்று விட்டதாக தகவல் வந்திருக்கிறது. ஆனால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு…. அரசு ஊழியர்களுக்கு செக் …!!

நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நிலுவையில் உள்ள கோப்புகளை, பணிகளை விரைந்து முடிக்கும் விதமாக அரசு அலுவலகங்களுக்கு ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் செயலாளர் ஹன்ஸ்ட் ராஜ் வர்மா பிறப்பித்துள்ள உத்தரவில், ஊரக வளர்ச்சி […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

மகிழ்ச்சியை கொடுத்த சென்னை….. ஷாக் ஆன தமிழக அரசு …!!

கொரோனா பாதிப்பில் சென்னை மகிழ்ச்சியை கொடுத்தாலும் மற்ற மாவட்டங்களின் பாதிப்பு அரசை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில்,  தமிழகத்தில் 53 அரசு பரிசோதனை நிலையம், 52 தனியார் பரிசோதனை நிலையம் என மொத்த 105 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று மட்டும் 42,531 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனையாக 16,09,448 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும்  4,244 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தங்க கடத்தல்: ஸ்வப்னா சுரேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் …!!

கேரளாவில் தங்க கடத்தலில் ஈடுபட்தாக கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரம், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக இருந்த நிலையில் NIA அதிகாரிகள் நேற்று பெங்களூருவில் கைது செய்தனர். அவரை இன்று மாலை கேரளா அழைத்துவந்த NIA  அதிகாரிகள் ஸ்வப்னா  சுரேஷிடம் விசாரணை நடத்தினர். அவரோடு கைது செய்யப்பட்ட சந்தீபிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருவரையும் […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

யாரும் நம்பாதீங்க… அப்படி நாங்க சொல்லல…. நகராட்சி ஆணையர் திட்டவட்டம் …!!

கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலத்தில் முழு ஊரடங்கு இல்லை என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் கொரோனாவில் இருந்து தப்பினாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு விதமான முன்னெடுப்புகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது  கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலத்தில் நகராட்சியில் நாளை முதல் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு என செய்தி பரவியது. இதற்க்கு நகராட்சி […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் ஜூலை 31 வரை – கடலூரில் அதிரடி உத்தரவு …!!

சென்னையில் கட்டுக்கடங்காமல் பரவிவந்த கொரோனா வைரஸை தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை மூலம் கையாண்டு சென்னையை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு ஆயிரத்து 200க்கும் கீழ் என்ற எண்ணிக்கையில் நேற்று சென்னையில் மட்டும் தொற்று கண்டறியப்பட்டது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் செய்தியாக உள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனாவில் இருந்து தப்பினாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

என்ஐஏ நீதிமன்றத்தில் ஸ்வப்னா ஆஜர் ….!!

தங்க கடத்தல் வழக்கில் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் 30 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா மற்றும் சந்தீப் பெங்களுருவில் வைத்து NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரளா அழைத்து வரப்பட்டனர். அவரிடம் NIA அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்போது ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் NIA சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இதற்கு அடுத்தபடியாக  கொரோனா தடுப்பு மையத்திற்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தங்க கடத்தல் ராணி….! ”ஸ்வப்னா நீதிமன்றத்தில் ஆஜர்” என்.ஐ.ஏ நடவடிக்கை …!!

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கேரளாவை உலுக்கியுள்ள தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் ஆகியோரை பெங்களூரில் நேற்று கைது செய்த  NIA அதிகாரிகள் கொச்சியிலிருந்து இன்று மாலை 3 மணி கேரளா NIA அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் தற்போது மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கக் கூடிய NIA  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலில் அதிர்ச்சி…. பக்தர்கள், ஊழியர்கள் கலக்கம் …!!

திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. திருப்பதி கோவிலில் தரிசனத்திற்காக பகதர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கும், கோவிலில் உள்ள சக ஊழியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி கோவிலில் இன்று 3599 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 91 பேருக்கு நோய் தொற்று இருப்பது கதறியப்பட்டுள்ளது. 91 பேரில் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.முன்னதாக கோவிலில் தரிசனத்திற்காக […]

Categories

Tech |