Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

போலி இ- மெயில் : மாரிதாஸ் மீது மோசடி வழக்கு …!!

போலி இ- மெயில் புகாரில் யூடியூப் சேனலை சேர்ந்த மாரிதாஸ் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் மாரிதாஸ் மீது சென்னை சைபர் கிரைம் போலீசா வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் என்ற பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தனியார் தொலைக்காட்சி இ- மெயில் முகவரியை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரும் முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 5 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி நடவடிக்கை – மாஸ் காட்டும் எடப்பாடி அரசு …!!

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் தொழில்வளம் முழுவதும் சிதைந்துள்ளது. அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடப்பதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, பொருளாதாரம் முழுவதும் சரிந்துள்ளது. இதனை மீட்டெடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக அரசும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் முயற்சியாக பல்வேறு விதமான அதிரடி உத்தரவுகளையும்,  நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. பொதுமுடக்கம் காரணமாக பல தொழில்களில் ஈடுபட்டவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாழ்வாதாரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 மாவட்டங்களில் -பெரும் அதிர்ச்சி …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 25 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையாக 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,36,793பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் மொத்தமாக தமிழக சுகாதாரத்துறை 20,75,522பேருக்கு கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில் – உச்சகட்ட அதிர்ச்சி ரிப்போர்ட் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையாக 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,36,793பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் மொத்தமாக தமிழக சுகாதாரத்துறை 20,75,522பேருக்கு கொரோனா பரிசோதனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இதுவரை இல்லாத தமிழகம் …. இன்று எல்லாமே அதிகம் தான்…..!!

தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையாக 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,36,793பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் மொத்தமாக தமிழக சுகாதாரத்துறை 20,75,522பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளது. இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக  இன்று ஒரே நாளில் 88 பேர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

54ஆவது நாளாக அதிர்ச்சி…. 90 ஆயிரத்தை கடந்த பாதிப்பு….!!

சென்னையில் இன்று 1,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா …!!

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கீதா ஜீவனுக்கு நேற்று தொடர்ந்து காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து மாநகராட்சி சார்பில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்குகொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல அவரின் மகள், மருமகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் 3பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவரை சேர்த்து தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று உறுதி […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி மாநிலம் முழுவதும் அதிரடி – கலக்கும் காங்கிரஸ் அரசு …!!

புதுச்சேரி மாநிலத்தின் சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கின்றது. கொரோனா விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் விவாதித்ததனர். இந்த நோய் தொடர்பாக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து உறுப்பினர்களும் பேசினர். இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, கொரோனாவை கட்டுப்படுத்த  புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசிடம் கேட்ட நிதி கிடைக்கவில்லை… இருந்தபோதிலும் அரசின் வருவாயை கொடுத்து உரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒவ்வொருக்கும்  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

31ஆம் தேதி வரை பணிக்கு வர வேண்டாம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

கொரோனா காலத்தில் தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து. பணியாளர்களுக்கு கொரோனா வந்துவிடஎன்பதற்காக குறைந்தளவு பணியாளரை வைத்து அரசுப் பணியில் இயக்கப்பட வேண்டும் என்றெல்லாம் அறிவிப்புகள்  வந்து கொண்டு இருந்த வந்த நிலையில் தற்போது மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. மாற்று திறனாளி அரசு பணியாளர்கள் வரும் 31ம் தேதி வரை பணிக்கு வரை பணிக்காக அலுவலகம் செல்ல தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது  பேருந்து சேவை இயக்கப்படாததால் பணிக்கு செல்வதில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி வரை – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் காலியாக உள்ள இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இதனை வெளியிட்டுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மூன்று சட்டமன்ற தொகுதிகள் தற்போது காலியாக உள்ளது. திருவெற்றியூர், குடியாத்தம் மற்றும் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் காலியாகி விட்டது என்ற அறிவிப்பு வெளியாகி 6 மாத காலத்திற்குள்ளாக தேர்தல் ஆணைய விதிப்படி இடைத் தேர்தலை நடத்த வேண்டும். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அத பத்தி பேச திமுகவுக்கு தகுதி கிடையாது – பொங்கி எழுந்த பாஜக தலைவர் ….!!

ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்த போது, மாநிலத்திற்கு மாநிலம் இட ஒதிக்கீடு முறை மாறும். அண்ணல் அம்பேத்கர் 125வது ஆண்டு பிறந்தநாளை மத்திய அரசாங்கம் வருடம் முழுவதும் கொண்டாடியது. அம்பேத்கார் வாழ்ந்த வீடு, அவர் இறந்த வீடு, அவர் லண்டனில் படித்த வீடு, அவர் கடைசியாக இருந்த அலிப்பூர் ரோட்டில் இருக்கிற வீடு இதை அனைத்தையும் பிரதமர் நாட்டுக்காக அர்ப்பணித்தார். 200 கோடி செலவில் டெல்லியில் டாக்டர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் மருத்துவம் 22% வளர்ச்சி அடைந்துள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய-அமெரிக்க வர்த்தக கவுன்சில் உச்சி மாநாட்டில் ‘சிறந்த எதிர்காலத்தை கட்டமைத்தல்’ எனும் தலைப்பில் பிரதமர் உரைபிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு, கொரோனா பேரிடருக்கு பிந்தைய பொருளாதார மீட்பு குறித்து பேசினார். பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் மாநாட்டில் பங்கேற்ற்றுள்ளார். இந்தியா வேளாண் சந்தையில் உள்ள வாய்ப்புகளை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா வாய்ப்புகள் நிறைந்த தேசமாக உள்ளது. மருத்துவத்துறையில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 22% வளர்ச்சி அடைந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விடுபட்ட 444 மரணம்…! ”ஷாக் கொடுத்த விஜயபாஸ்கர்” அதிரும் தமிழகம் …!!

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசாங்கம் பல்வேறு விதமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் இறப்பு வீதம் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் அதிகமான இறப்பு எண்ணிக்கையை அரசாங்கம் மறைத்து காட்டுகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கூட குற்றம் சாட்டி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி – சுகாதாரத்துறை கொடுத்த ஷாக் …!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டனர். அதில், தமிழகத்தில் இன்றைய கொரோனா இறப்பு செய்தியில் விடுபட்ட 444 மரணங்களும் சேர்க்கப்படும். மார்ச் 1-ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444. மருத்துவர் வடிவேலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் விடுபட்ட கொரோனா உயிரிழப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்தனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்கு திறப்பு எப்போது ? அமைச்சர் பதில் …!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று  பரவி வருவதை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் பொது இடங்களில் சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசாங்கங்கள் மக்கள் கூடுகின்ற திரையரங்கம், கேளிக்கைகள் போன்றவற்றுக்குத் தடை விதித்துள்ளன.இதனிடையே கடந்த மாதத்தில் இருந்து பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்த நிலையில்,  அமைச்சர் கடம்பூர் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஆகஸ்ட் முதல் வாரத்தில் 10ஆம் வகுப்பு முடிவுகள் …!!

கொரோனா கால ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று கேள்வி பெரும்பாலான பெற்றோரிடமிருந்து எழும்பியது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தும் கொரோனா முற்றிலும் நீங்கிய பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என்ற சொல்லப்பட்டு வந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அமைச்சர் கூறுகையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லா மதமும் சம்மதம்….! ”கந்தனுக்கு அரோகரா”… ரஜினி அதிரடி ட்விட்

கந்த சஷ்டி கவசத்தை இழிவாக கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அதில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி

புதுச்சேரி முழுவதும் முக்கிய அறிவிப்பு – முதல்வர் நாராயணசாமி அதிரடி …!!

புதுச்சேரி மாநிலத்தில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது, குடியுரிமை,  சாதிச்சான்று, வருமானச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். தற்போது வருவாய் துறையினர் அனைவரும் கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் காரணத்தினால் இதனை வழங்குவதில் சிரமமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமி அறிக்கை ஒன்றை வெளியீட்டு உள்ளார். அதில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட வருவாய் துறை மூலம் பெறக்கூடிய எந்த சான்றிதழும் இணைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பழைய சான்றிதழ் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் – தமிழக அரசு அதிரடி முடிவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் புதிய முறையில் குழு பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குழு பரிசோதனை முறை என்பது பத்து பேருடைய ரத்த மாதிரிகளை சேகரித்து ஒரே முறையில் பரிசோதனை செய்வதாகும். இதன் மூலம் சோதனை முடிவில் கொரோனா இல்லை எனில் 10 பேருக்கான முடிவு ஒரே நேரத்தில் கிடைத்துவிடும். கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில், மீண்டும் அவர்கள் தனித்தனியாக பரிசோதனை செய்யப்படுவார்கள். இந்த புதிய முறையால் அதிக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில் விழி பிதுங்கும் இந்தியா – என்னாச்சு ?

கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவை ஆட்டிப் படைக்கும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான முன்மாதிரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாட்டில் ஒரு மாநிலமும் தப்பாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இருந்து வருவது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பல்வேறு அம்சங்களில் சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு உலகத்திலேயே சிறப்பான சிகிச்சை கொடுக்கும் நாடாக இந்தியா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

செப்.5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – அதிரடி அறிவிப்பு

கடந்த 5 மாதங்களாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றார்கள்.கொரோனா எப்போது குறையும் ? கல்வி நிலையங்களை எப்போது திறக்கலாம் ? என்று இன்னும் உறுதிப்படுத்த படாமல் இருக்கும் நிலையில், பல மாநிலங்கள் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஆந்திர மாநிலம் பள்ளிகள் திறப்பு குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளது ஆந்திராவில் செப்டம்பர் ஐந்தாம் தேதி மீண்டும் பள்ளிகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கந்த சஷ்டி சர்சை: போலீஸ் அதிரடி முடிவு …!!

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்தர், செந்தில் வாசனை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி மனு அளிக்கப் பட்டிருக்கிறது. கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட வழக்கு தொடர்பாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில் வாசன் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி ஊரடங்கே கிடையாது…. கர்நாடகா முழுவதும் அதிரடி…. முதல்வர் அறிவிப்பு …!!

கர்நாடகாவில் நாளை முதல் பொதுமுடக்கம் நீக்கப்படுவதாக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்திலே கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. பெங்களூர் மற்றும் அதை சுற்றியுள்ள அணைத்து மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்படுதத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பரவலாக வலியுறுத்தப்படும் கருத்து என்னவென்றால், இது போன்ற முடக்கங்களால் பலன் ஏதும் இல்லை என்றும், அதுவும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே கொண்டு வரப்படும் ஊரடங்கினால் எந்த ஒரு பலனும் ஏற்பட்டு விடாது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

8 நாட்களுக்கு முழு முடக்கம் – அதிரடி அறிவிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் வருகின்ற 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் இருதரப்பினர் மோதல் – போலீசார் துப்பாக்கிச்சூடு …!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டு அரிவாளால் வெட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கே புதுப்பட்டி அருகேயுள்ள போசம்பட்டி என்ற கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரே பிரிவினரை சார்ந்த இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த சூழலில் இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, அதன் காரணமாக ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டி தாக்கிக் கொண்டனர். இதில் சம்பவ இடத்தில் திருநாவுக்கரசு மற்றும் சின்னையா நடராஜன் ஆகிய இருவருக்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உச்சநீதிமன்றம் தான் சொல்லணும்…. நாங்க ஒன்னும் பண்ண முடியாது …!!

மருத்துவ படிப்பில் OBCக்கு இந்திய ஒதுக்கீட்டில் 50% வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு 27ம் தேதி வழங்கப்படம் என்று தலைமை நீதிபதி அறிவித்திருக்கும் நிலையில், மனுதாரர்கள் எதிர் மனுதாரர்கள் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியை தூக்கிய கொரோனா…. இதுவரை இல்லாத அதிர்ச்சி….!!

கடந்த நான்கு மாதங்களாக தமிழகமே உச்சரிக்கும் ஒரு பெயர் கொரோனா. இதன் கூடாரமாக விளங்கிய சென்னை தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும்,  உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கொரோனா பாதிப்பு மக்களை துயரத்துக்கு தள்ளி இருந்தாலும், கணிசமான எண்ணிக்கையில் பலரும் குணமடைந்து வீடு திரும்பி வருவது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத உச்சமாக தூத்துக்குடியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ”கறுப்பர் கூட்டம்”வீடியோ நீக்கம் – சைபர் கிரைம் அதிரடி ….!!

கறுப்பர் கூட்டம் யூடுப் சேனலில் உள்ள விடியோக்கள் நீக்கம் செய்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டது தொடர்பாக கருப்பர் கூட்டம் இணைய தளங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது தொடர்பாக நான்கு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கருப்பர் கூட்டம் இணையதளத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கி சைபர் கிரைம் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனா தடுப்பு மருந்து : ஆக்ஸ்போர்டு சோதனை வெற்றி …!!

உலகம் முழுவதும் கொரோனாவும் எதிராக தடுப்பு மருந்து சோதனையில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் தடுப்பு மருந்து பரிசோதனையில் முன்னணியில் இருக்கக்கூடிய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தற்பரிசோதனை தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி1077 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பாற்றல் கிடைத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முயற்சியானது தற்போது வெற்றி பெற்றிருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திள்ளது.

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னையில் 1,298 பேருக்கு கொரோனா…. 90,000த்தை நெருங்கும் பாதிப்பு …!!

சென்னையில் இன்று 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 50ஆவது நாளாக….. அதிர்ச்சியை கொடுத்த கொரோனா மரணம் ….!!

தமிழகத்தில் இன்று மட்டும் 78 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக உலகமே உச்சரிக்கும் ஒரு பெயர் கொரோனா. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 180க்கும் அதிகமான நாட்டு மக்களை பழி வாங்கியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவது உலக மக்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இந்தியாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்துள்ளது இந்த கொடிய […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 1,254பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 85,859 …!!

சென்னையில் இன்று 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 4,059பேர்…. இதுவரை 1.17லட்சம் பேர் மீண்டுள்ளனர் …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,059பேர் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாட்டு மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா தொற்று, கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவிலும் அதன் கோர தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. நாடு முழுவதும் ஒரு மாநிலம் கூட தப்பாமல் இதன் பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசாங்கம் இதற்கு எதிரான வலுவான போராட்டத்தை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று OMG…. இதுவரை இல்லாத புதிய உச்சம்…. மக்கள் வேதனை …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதன் தாக்கம் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட 3 நாடு என்ற வரிசைக்கு இந்தியாவை எடுத்துச் சென்றுள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலம் என்ற வரிசையில் நீடிக்கிறது. நாட்டிலேயே அதிக அளவு பரிசோதனை செய்த சிறந்த மாநிலம் என்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தொட முடியாத எண்ணிக்கை…. புதிய வரலாறு படைத்த தமிழகம்…. மாஸ் காட்டிய சோதனை …!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது பிற மாநிலங்களை வியப்படைய வைத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று 4,538 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று 1,243 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 83,377ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் 1,10,807பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் இதுவரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கந்தசஷ்டி கவசம் விவகாரம் – சுரேந்திரனுக்கு 14நாட்கள் நீதிமன்ற காவல் …!!

கந்தசஷ்டி கவசம் தொடர்பாக ஆபாசமாக வீடியோ வெளியிட்ட சுரேந்திரனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பதிவு செய்த கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திரன் நேற்று அவர் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று அவரை விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தார்கள். இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவரின் பின்னணி குறித்தும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்தார் – மகிழ்ச்சியில் அதிமுகவினர் ..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த 8ம் தேதி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ கொரோனா பாசிட்டிவ் ஆகி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் தொடர்ந்து அவரின் உடல்நிலை நல்ல நிலையிலேயே இருந்து வந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூக்கு லேசாக அறிகுறியுடன் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவையே இருந்தது. அமைச்சருக்கு வேறு எந்த பிரச்சினையும் கிடையாது என்பதை மியாட் மருத்துவமனை நிர்வாகம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு இல்லை – முதல்வர் அறிவிப்பு …!!

ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்குள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்… தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கு நீடிக்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் இனி புதிதாக எந்த […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதத்துக்குள் – அதிரடி உத்தரவு

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  அதில் பள்ளிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதத்தில், பள்ளி கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் உத்தரவில், அரசு உதவி பெறாத பள்ளிகள் முதற்கட்டமாக 40 சதவீத பணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிடுகிறார். அதே போல 2019-2020ஆம் கல்வி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரை விழுங்கிய கொரோனா….. 3ஆயிரத்தை கடந்த பாதிப்பு …!!

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக 200க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட கட்டுப்பாட்டு அறை தனியாக திறக்கப்பட்டு சுகாதாரத் துறை மூலமாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தாலும், தொற்று அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை முதல் 273 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. ஏற்கனவே 2749 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 273 பேருக்கு […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

யாரும் பயப்படவேண்டாம்… நான் போன் போட்டு பேசினேன்… நம்பிக்கையூட்டிய முதல்வர் …!!

தமிழக அரசு பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் அரணாக இருக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்த தமிழக முதல்வர், கொரோனா காலத்திலும் தமிழ்நாட்டில்தான் அதிகம் முதலீடு ஈர்த்து, நாட்டிலேயே முதல் மாநிலமாக விளங்குகின்றது தமிழ்நாடு. நேற்று சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சிறுமி சாலையில் நடந்து செல்லும், போது தலைக்கவசம் அணிந்த ஆட்டோ ஓட்டும் இளைஞர் சிறுமியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து கடத்த முயன்றார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட சிறுமி ஓட்டுநர் கையை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன சந்தேகம் என்று தெரியல…. ஏதாவது காரணம் வேணும்லா…. முதல்வர் விமர்சனம் …!!

திமுகவின் மின்கட்டண போராட்டம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி அடிக்கடி தெளிக்கப்டுகின்றது. காவல் துறை மூலமாகவும், உள்ளாட்சித் துறை மூலமாக தெருத்தெருவாக ஒலிபெருக்கி மூலமாக அந்த அரசு அறிவித்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்வாய்ப்பட்ட […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி கட்டணம் – அரசு முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்த பெற்றோர்களுக்கு பல்வேறு வகையில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இந்த காலகட்டங்களில் பள்ளி கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தனர். கட்டணம் வசூலித்தால் தான் ஆசிரியர்களும், அலுவலர்களும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த வழக்கு கடந்த வாரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

15 மாவட்டங்களில் மிக முக்கிய முடிவு – இன்று மாலை அறிவிப்பு …!!

இன்று மாலை 15மாவட்ட ஆட்சியரிடம் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகின்றார். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்திருத்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும்,  குறிப்பாக சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் இதன் பாதிப்பு எண்ணிக்கை கடந்த காலங்களை விட தற்போது  அதிகரித்து கொண்டே வருகின்றது. எனவே இதனை கருத்தில் கொண்டு அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இன்று […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி – ஷாக் ஆன பெற்றோர்கள் …!!

கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் எந்த பள்ளி, கல்லூரிகளிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்விநிறுவன சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. அதில், கல்விக்கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாது என்பதால் சலுகை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு கடந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.1000 நிதியுதவி – தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு …!!

கொரோனா ஊரடங்கு உத்தரவால் திரைப்பட தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலைவாய்ப்பில்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கு பல கட்டங்களில் நடிகர்கள் உதவி செய்து வந்தனர். தமிழக அரசும் இவர்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் இதற்கான ஆணை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூபாய் 1000 நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 9,882 தொழிலாளர்களுக்கு ரூ.98,82,000 ஒதுக்கி தமிழக அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் – அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழகம் முழுவதும் இன்று மட்டும் 20 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும்  4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,07,416 பேராக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு 2,236ஆக உள்ளது. இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சகட்ட மகிழ்ச்சி ….!!

தமிழகத்தில் இன்று மட்டும்  4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,07,416 பேராக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு 2,236ஆக உள்ளது. இன்று மட்டும் 44,186 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது என்றுமே இல்லாத அதிகமாகும். மொத்த பரிசோதனை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி அறிவிப்பு – இதுவரை இல்லாத புது முயற்சி …!!

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து வெளிப்பட்டிருக்கிறது. இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது கலை அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.முதல் முறையாக கலை அறிவியல் படிப்பிற்கான விண்ணப்ப முறையை ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு […]

Categories

Tech |