Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் இன்று 82பேர் பலியானதால் கொரோனா மரணம் 3800ஐ நெருங்குகிறது …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5,927 பேர் டிஸ்சார்ஜ் – 1.72லட்சம் பேர் கொரோனாவை வென்றனர் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5,927 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

7ஆவது நாளாக 6,000த்தை கடந்த பாதிப்பு…. தமிழக்தில் மேலும் 6426பேருக்கு தொற்று …!!

தமிழகத்தில் இன்று மேலும் 6426 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆந்திரா முழுவதும் பேரதிர்ச்சி – ஷாக் ஆன ஜெகன்மோகன் அரசு …!!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள்  இதன் தாக்குதலில் சிக்கி திணறி கொண்டிருக்கின்றன. இந்தியாவும் அந்த வரிசையில் உலக அளவில் மூன்றாவது அதிகம் தொற்று கொண்ட நாடாக இருந்து வருகிறது. ஒரு மாநிலம் கூட தப்பாமல் இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியா வலுவாக நடத்தி வருகின்றது. இந்தநிலையில் இதுவரை இல்லாத அளவாக ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படி தான் செஞ்சோம்…. கொரோனாவை குறைச்சோம்… கலக்கும் தமிழக அரசு …!!

நாளை மறுநாள் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் உரையாற்றிய அவர்,  கொரோனா காலத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பேசினார் அந்த வகையில் சென்னையில் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கின்ற மக்களுக்கும்,  குடிசை பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கும் விலையில்லாமல் முகக்கவசம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட நாள்தோறும் 500, 600 வரை காய்ச்சல் முகாம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு சொட்டு கூட வீணாகாது…. இது ஒரு வரலாற்று சாதனை….. எடப்பாடி பெருமிதம் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற ஆலோசனை முடிந்து உரையாற்றிக்கொண்டு இருக்கின்றார். அதில் தமிழக அரசைப் பொருத்த வரைக்கும் உலகத்தையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் இருக்கின்றது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் நிறைவு பெற்றுவிட்டன. நான்கு மாதத்திலும் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக கொரோனா வைரஸ் நோய் பரவல் இன்றைக்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. கொரோனா தடுக்கப்பட்டு இருக்கின்றன. இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கின்றன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மாலை 5 மணிக்கு – முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் நாளை மறுநாளோடு  ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் 3.30 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் மாவட்டங்களில் தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது ?  மேற்கொள்ள வேண்டிய சுகாதார பணிகள் என்ன ? என்பது குறித்த விஷயங்களைக் கேட்டறிந்தார். மேலும் மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டிய பல்வேறு ஆலோசனைகளையும் தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியருக்கு. இந்த ஆலோசனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி – தளர்வு – முக்கிய செய்தி …!!

தமிழகம் முழுவதும் ஊரடங்கு 31 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. அதனை ஒட்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன ? மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எந்த மாதிரியாக உள்ளது என்பது குறித்த விவரங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் கேட்டறிந்தார். இன்று காலை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், வருவாய் துறை அமைச்சர் ஆர் பி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

31ஆம் தேதி ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 1 தேர்வு முடிவுகள், பிளஸ் 2 மறு வாய்ப்பு தேர்வின் முடிவுகள் நாளை மறுநாள்  வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

5 மாவட்டத்தில்…. இடி, மின்னலுடன் அதி கனமழை…. அலார்ட் வானிலை ஆய்வு மையம் ..!!

கடந்த இரண்டு வருடங்களாக போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களுக்கு 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன்

இணையம் மூலமாக இறுதி தேர்வு….!! தயாரான அண்ணா பல்கலை …!!

கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களை தவறி மற்றவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, முந்தைய பருவ தேர்வு மற்றும் இன்டர்ணல் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு அரசாணை என்பது வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் இறுதியாண்டு படிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு இறுதி தேர்வை இணைய வழியிலேயே நடத்துவதற்கான பணிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டிருக்கிறது. அதற்கான தயாரிப்பு பணிகளில்  தற்போது ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் இறுதியான முடிவை தமிழக அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தற்போது ஆளுநர் அலுவலகத்தில் இருந்து செய்தி வெளியாகியிருக்கிறது. தமிழக ஆளுநரின் உதவியாளர், மக்கள் தொடர்பு அதிகாரிகள் இரண்டு பேருக்கு உறுதியாக இருக்க கூடிய சூழலில் ஆளுநரும் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தனிமை படித்திக் கொண்டிருந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் இருந்த வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

காக்க…. காக்க…. சுற்றுச்சூழல் காக்க….. நம் மௌனம் கலைப்போம்…. மாஸ் ட்விட் போட்ட சூர்யா …!!

சுற்றுசூழல் விஷயத்தில் நாம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா தற்போது கூறியிருக்கிறார். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு விவகாரத்தில் நடிகர் சூர்யா டுவிட்டரில் இந்த பதிவினை போட்டுள்ளார். சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை குறித்து ஏற்கனவே அவருடைய சகோதரர் கார்த்திக்   திருக்குறளை மேற்கோள் காட்டி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை நடிகர் சூர்யா சிவகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். பேசிய வார்த்தைகளைவிட பேசாத மௌனம் மிக ஆபத்தானது காக்க காக்க சுற்றுச்சூழல் காப்போம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – அமைச்சர் உத்தரவு

கொரோனா கால பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் எப்போது திறக்கும் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டதற்கு….   தமிழக அரசு பள்ளிகளில் தற்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை. தனியார் பள்ளிகள் மதிப்பெண் பட்டியல் விளம்பரப் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொது போக்குவரத்துக்கு அனுமதி ? முதல்வர் ஆலோசனை தொடங்கியது …!!

பொது முடக்கத்தை நீட்டிப்பதாக இல்லையா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது. நாளைய தினம் வெள்ளிக்கிழமை 31ஆம் தேதியுடன் தமிழக்தில் ஊரடங்கானது நிறைவடைய இருப்பதை ஒட்டி இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றானது 6900 என்ற அளவில் பாதிவாகி வருகின்றது. நேற்றைய தினத்தில் கூட இத அளவில் 7000த்தை நெருங்கும் வகையில் இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் ஆகஸ்ட் வரை ஊரடங்கு ? முடிவெடுக்கிறார் எடப்பாடி …!!

தமிழகத்தில் கொரோனா  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 6வது கட்ட  ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கடந்த நான்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு – இனி இப்படி தான் இருக்கும் …!!

கொரோனா பேரிடர் காலத்தில் பலரும், பல மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக சிக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்டெடுப்பதற்கு அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசாங்கமும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்டு வந்துள்ளது. அந்த வகையில் தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மீட்பதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கு கொரோனாவுக்கான பிசிஆர் பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என சான்று பெற வேண்டும். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மேலும் ஒரு திமுக MLAவுக்கு கொரோனா – அதிர்ச்சியில் ஸ்டாலின் …!!

நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்றைய தினம் இதுவரை இல்லாத அளவாக 6993 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் மேலும் தற்போது ஒரு சட்டமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்டுள்ளார். நாகர்கோயில் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் குமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.  தமிழகத்தில் இதுவரை அமைச்சர்கள் உட்பட 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு என்பது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு….. தைரியத்துடன் போராடுறீங்க ….. மோடி பெருமிதம் …!!

உயர் திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.   நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் உயர் திறன் பரிசோதனை மையங்கள் அமைகப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதில்,  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உ.பி. முதலமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி, புதிய ஆய்வகங்கள் மூலம் தினமும் 10,000 மாதிரிகளை பரிசோதிக்க முடியும் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை […]

Categories
சற்றுமுன்

வரலாறு காணாத அளவுக்கு ”தங்கம் விலை உச்சம்”..! 1சவரன் ரூ-40,000ம் கடந்தது …!!

தங்கம் விலை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவில் சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1இல்ல… 2 கொடுக்காங்க…. தமிழகம் முழுவதும் இலவசம்…. அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரு ஆயுதமாக முக கவசம் இருந்து வருகின்றது. இந்நிலையில் அனைவருக்கும் இலவச முக கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் இன்று காலை தொடங்கி வைத்த நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும். ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச கவசங்களை பெற்றுக் கொள்ளலாம் ஆகஸ்ட் 1,3,4 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரனுக்கு குண்டாஸ் – அதிரடி நடவடிக்கை ..!!

கந்தசஷ்டி கவசம் சர்சை தொடர்பாக கைது கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கந்த சஷ்டி கவசம் பாடலை சர்ச்சையாக விமர்சனம் செய்ததாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது கந்தசஷ்டி பாடலை விமர்சனம் செய்த சுரேந்திரன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி ரூ.500 அபராதம்….! ”கோவையில் அதிரடி உத்தரவு” தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை ..!!

தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் உயர்ந்து கொண்டே வருவது மாநில அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கட்டுப்படுத்தியது போல் பிற மாவட்டங்களிலும் கொரோனவை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள தமிழக அரசு பல்வேறு விதமான முன் மாதிரியான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் கொண்டு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்தான் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததை கட்டு படுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் திட்டங்களை வகுத்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை – தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு ….!!

சாத்தான்குளத்தில் காவல் நிலையம் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ் – பென்னிக்ஸ் விவகாரம் தமிழகம் முழுவதும் பூதாகரமாக வெடித்தது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இதில் தொடர்புடைய 10 போலீசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த பென்னிக்ஸ் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற உத்தரவும் தமிழகமுதல்வர் பிறப்பித்திருந்தார். அதன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்கள் …!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டு, 24 மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை  2,13,723 ஆக அதிகரித்துள்ள, அதே நேரத்தில் 1,56,526-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது நம்மிக்கை அளிக்கும் வகையில் பார்க்கப்பட்டாலும் தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு  3,494பேர் உயிரிழந்து இருப்பது மக்களை கவலையடையவைத்துள்ளது. தமிழக முழுவதும் அதிக உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்கள்: சென்னை – 2011 மதுரை – 210 செங்கல்பட்டு – 227 திருவள்ளூர் – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 24 மாவட்டத்தில் அதிர்ச்சி – நொந்து போன மக்கள் …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.13 லட்சத்தை தாண்டி பாமர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்றய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் உள்ள மொத்த கொரோனா பரிசோதனை நிலையங்கள் 116 (58 அரசு + 58 தனியார்). இன்று மட்டும் 62,305 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதால் இதுவரை 22,62,738 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று புதிதாக 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

37 மாவட்ட லிஸ்ட்…! ”தமிழக்தில் ஒன்னு கூட தப்பல” மிரட்டும் கொரோனா …!!

தமிழகத்தில் முழுவதும் உள்ள 37 மாவட்டத்திலும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் புதிதாக 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 5,471 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,56,526 ஆக அதிகரித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. இன்று மட்டும் 62,305 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் குறையும் கொரோனா….. நேற்றை விட குறைவான பாதிப்பு…. பொதுமக்கள் நிம்மதி …!!

சென்னையில் இன்று 1,155  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் புதிதாக 85பேர் மரணம் அடைந்துள்ளனர்….!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2,06 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செம ஹேப்பி நியூஸ்: தமிழக்தில் இன்று மட்டும் 5,471பேர் குணமடைந்தார் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5,471 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது ஆறுதல் அளிக்கிறது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் மேலும் 6,986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது….!!

தமிழகத்தில் இன்று மேலும் 6,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

இழந்த நேரத்தை மீட்க முடியாது : ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட் …!!

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள்  எழுந்து கொண்டு இருக்கும் நிலையில், அவர் இறுதியாக நடித்த தில் பட்சாரா  திரைப்படம் சமீபத்தில் தான் OTT தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது. இதற்க்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். அந்த படதிற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது, பாலிவுட்டில் தன்னுடைய வாய்ப்புகளை பறிப்பதற்கும், தடுப்பதற்கு நிறைய பேர் வேலை செய்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது இந்திய சினிமாவில் பெரிய ஒரு விமர்சனத்துக்கு உள்ளாகியது. ஒரே மேடையில் இரண்டு ஆஸ்கர் விருது […]

Categories
சற்றுமுன்

290 மரணமா ? ”தமிழகம் முழுவதும் அதிர்ச்சி” ஸ்டாலினின் பகீர் அறிக்கை …!!

அரசின் தவறுகளும் மறைக்கப்படும் மரணங்களும் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தன் நிர்வாக தவறுகளால் லட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடி கொண்டி ருக்கிறது அதிமுக அரசு. ஏப்ரலில் வெளியான அரசாணை எண் 196-ன் படி மரணங்களின் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக 38 மாவட்ட கமிட்டிகளும், ஒரு மாநில அளவிலான கமிட்டியும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏழு வாரங்கள் கடந்தும் ஜூலை 11 இல் அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கை பற்றி ஏன் பொதுமக்களுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

8 மணி நேரம் போட்டு இருக்காங்க….. கொஞ்சம் நினைச்சு பாருங்க …. மோடி வேண்டுகோள் …!!

நாட்டின் நலனுக்கு எதிராக தேவையில்லாத கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் மோடி மங்கி பாத் என்ற வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகின்றார். இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நிறைய இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது பல மடங்கு அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த நேரத்தில் தான் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். முக கவசம் அணிவது, சமூக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யாரும் அப்படி மட்டும் செய்யாதீங்க….. நாட்டு மக்களுக்கு மோடி முக்கிய உத்தரவு ….!!

நாட்டுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம் என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாராந்திர வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இன்று நடைபெற்ற 67வது மங்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இரண்டு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். ஒன்று இன்று கார்கில் நினைவு தினம்  கொண்டாடப்படுவது. இதையடுத்து அந்தப் போரில் உயிர் நீத்த தியாகிகள் மற்றும் வீரர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு நமது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படி ஆகிடுச்சே…! என்ன செய்யுறது ? எப்போ தான் முடியுமோ ? அரசு வேதனை …!!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் 22 மாவட்டங்களில் 100க்கும் மேல் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,329 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் | சென்னையில் 93,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

22மாவட்டங்களில் அதிர்ச்சி….. திணறும் தமிழக அரசு….. ஷாக் கொடுத்த அறிக்கை …!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,329 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் | சென்னையில் 93,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,758-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒன்னு கூட தப்பல… உச்சகட்ட பாதிப்பு…. தமிழகம் முழுவதும் அதிர்ச்சி …!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,329 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் | சென்னையில் 93,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,758-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

ம.பி. முதல்வர் சவுக்கானுக்கு கொரோனா தொற்று…. பதற்றத்தில் தொண்டர்கள் ..!!

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநில முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார.  அதேபோல் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தற்போது தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு போதிய சிகிச்சை எடுத்து வருவதாகவும், குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவி வரும், இந்த சூழ்நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 13 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு …..!!

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. மத்திய அரசு தொடர் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியிட பட்டதில், மொத்த பாதிப்பு 13 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 358ஆகவும், கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக முழுவதும் திடீர் அறிவிப்பு – தமிழக அரசு அதிரடி …!!

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருக்கிறது. அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுக்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அனைத்து வீரர்களும் வீட்டிற்குள் முடங்கி இருந்துகொண்டு, டுவிட்டர் வாயிலாக ரசிகர்களை உற்சாக படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கி தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் 10வரை – அதிரடி அறிவிப்பு

கொரோனா கால பொது முடக்கம் நடைமுறையில் இருந்துவரும் நிலையில் தமிழக அரசாங்கம் கல்வித்துறையில் பல்வேறு அறிவிப்புகளையும், உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. கல்வியில் மாணவர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக புதிய நடைமுறையை அறிமுகம் செய்து வருகின்றது. குறிப்பாக கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையம் வாயிலாக தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்ற புதிய நடைமுறையை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாகத்தான் இதற்கான நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் 3 நாட்களுக்கு முழு முடக்கம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு …!!

கோவை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவையில் நாளை முதல் 27ஆம் தேதி வரை 3 நாள் முழுக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒரு கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மூன்று நாட்களுக்கு முழு முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் என்பது தமிழகம் முழுவதும் இருந்து இருக்கிறது. அந்த சூழலில் கோவையிலும் அதேபோல் நடைமுறையில் தான் கடந்த ஒரு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தங்கம் கிடுகிடு உயர்வு…. சவரன் ரூ.40,000நெருங்குகிறது…. விழிபிதுக்கும் மக்கள் ….!!

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம் சென்றுள்ளது பாமர மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கொரோனா காரணமாக நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்த சூழலிலும் விலை நிர்ணயம் என்பது இருந்து வந்தது. அந்த சமயத்திலும் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்தது. சர்வதேச பொருளாதார சூழல் காரணமாகவும் தங்கத்தின் விலை ஏறி இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகமாக உயர்வை கண்டு தற்போது ஒரு சவரன் 39 ஆயிரத்த்தை கடந்து 40 ஆயிரத்தை […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகம் உட்பட….. நாடு முழுவதும் அதிரடி… தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு …!!

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காலியாக இருக்கக்கூடிய 56 சட்டப்பேரவை இடைத் தேர்தல் மற்றும் பீகார் மாநிலத்தில் ஒரு மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது சம்பந்தமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மூத்த அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர். ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தலை எப்படி நடத்துவது ? இதற்கான சாத்தியக்கூறுகள் ஒவ்வொரு மாநிலத்திலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்கு தடை ? ஐகோர்ட் கிளை அதிரடி …!!

பணத்தை மையமாக கொண்டு நடைபெறும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய புதிய சட்டம் தேவை என உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் சேர்ந்த சிலுவை  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கொரோனா வைரஸ் தடுப்பிற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த என் மீதும் தன் நண்பர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து இருக்கின்றது. பொது […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

காங்கிரஸுக்கு ஏமாற்றம்…. கலக்கும் சச்சின் பைலட்… செக் வைத்த ஐகோர்ட் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ராஜஸ்தான் மாநில சபாநாயகர் சச்சின் பைலட் உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான ஒரு உத்தரவை நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது. சச்சின் பைலட் மற்றும் அவரது 18ஆதரவு எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

27ஆம் தேதி திமுக கூட்டணி ஆலோசனை – ஸ்டாலின் அதிரடி

கொரோனா விவகாரம் தொடர்பாக வரும் 27ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று சொன்னாலும், திமுகவின் உடைய கூட்டணி கட்சிகள் தான் வழக்கமாக பங்கேற்பார்கள். ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டத்திலும் திமுகவின் கூட்டணி கட்சிகளான திராவிடர் கழகம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சிகள் பங்கேற்கின்றன. எனவே இது திமுகவின் கூட்டணி கட்சிகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ….!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொடருக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இணையாக முன்கள பணியாளர்களாக காவலர்கள், சுகாதார ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள் என பலரும் தங்களது உயிரை துட்சமென நினைத்து பணியை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் மத்திய மாநில அரசாங்கங்கள் அவர்களின் பணியை நினைவுகூர்ந்து பாராட்டி வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள், தன்னலமற்றவர்கள், சேவை மனப்பான்மை கொண்டவர்கள் என்று தொடர்ந்து பிரதமர் மோடியால் சொல்லப்பட்டு வந்திருந்தார்கள். அதன் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

திக்திக்! கிடுகிடு உச்சம் தொட்ட தங்கம்…. நொந்து போன இல்லத்தரசிகள் …!!

கொரோனா காரணமாக நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்த சூழலிலும் விலை நிர்ணயம் என்பது இருந்து வந்தது. அந்த சமயத்திலும் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்தது. சர்வதேச பொருளாதார சூழல் காரணமாகவும் தங்கத்தின் விலை ஏறி இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகமாக உயர்வை கண்டு தற்போது ஒரு சவரன் 39 ஆயிரத்த்தை கடந்து 40 ஆயிரத்தை நெருங்குகிறது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 256 ரூபாய் அதிகரித்து இதுவரை இல்லாத […]

Categories

Tech |