Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தேசியக் கொடியை மதிப்போம்… திராவிடக் கொடியும் பிடிப்போம்…. வைரமுத்து ட்விட் …!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 34 ஆண்டுகளுக்கு பிறகு கல்விக் கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி திட்டம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் ரீதியில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து கவிஞ்சர் வைரமுத்து, அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் – திடீர் உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று விஸ்வரூபமெடுத்து பரவி வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள் முடங்கி இருக்கும் பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனிடையே அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் கல்வி கட்டணத்தில் 40 சதவீத கட்டணத்தை மட்டும் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பல பள்ளிகள் வசூல் செய்ததாக புகார் எழுந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும்…. காலை வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

சென்னையில் கொரோனா தொற்று ஒரு லட்சத்தை கடந்துள்ளதுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்த 24மாவட்டங்கள் தான் – நொந்து போன தமிழக அரசு …!!

தமிழகத்தில் நேற்று ஒரு மாவட்டமும் தப்பாத அளவுக்கு 37 மாவட்டங்களிலும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்தது. 5,778பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,83,956பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில்  மட்டும் 1,013 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 99,794 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,765 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 37மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது …!!

தமிழகத்தில் இன்று ஒரே மாவட்டமும் தப்பாத அளவுக்கு 37 மாவட்டங்களிலும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்தது. 5,778பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,83,956பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,013 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 99,794 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,765 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை மகிழ்ச்சியா ? இல்லை….!! சென்னை மக்கள் பெரும் எதிர்பார்ப்பு …!!

சென்னையில் இன்று 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5,778 பேர் டிஸ்சார்ஜ்….! 74.82 % உயரும் மீண்டவர் வீகிதம் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5,778 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2ஆவது நாளாக உச்சகட்டம்…. இல்லாத அளவு உயிரிழப்பு…. திணறும் தமிழகம் ..!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இரண்டாவது நாளும் 97 கொரோனா உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 5,881பேருக்கு தொற்று…. 2ஆவது நாளாக கீழ் சென்றதால் நிம்மதி ..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,881  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சமூக வலைதளங்களில் அவதூறு – மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு …!!

மதரீதியான அவதூறுகளளை தடுக்க கூடிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு கருத்துக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருப்பர் கூட்டம் நபர்கள் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பதிவேற்றம் செய்த வீடியோக்களை முழுமையாக தணிக்கை செய்யாமல் பதிவேற்றம் செய்த சமூக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாளை மாலை 4.30மணிக்கு – பிரதமர் மோடி உரை …!!

மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்துள்ளது. இதற்கு பல்வேறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் கல்விதுறை சார்ந்து பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கல்லூரியில் எம்பில் பாடப் பிரிவு ரத்து செய்யப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு…. 10ஆண்டு சிறை தண்டனை… திமுக முன்னாள் எம்எல்ஏ விடுவிப்பு …!!

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் பெரம்பலூர் தொகுதியில் திமுக எம்எல்ஏ வாக இருந்தவர் ராஜ்குமார். இவரது வீட்டில் வேலைபார்த்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாக முன்னாள் எம் எல்.ஏ ராஜ்குமார்,  அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு …!!

தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள்  இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. அதே போல பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் இன்று காலை […]

Categories
சற்றுமுன் பல்சுவை

தங்கம் ரூ.41,000 தொட்டது – திக்திக் மனநிலையில் மக்கள் …!!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 41 ஆயிரத்தை தொட்டு இருக்கின்றது. தங்க விலை வரலாற்றில் முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் இன்று ஒரே மாவட்டமும் தப்பாத அளவுக்கு 37 மாவட்டங்களிலும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,39,978ஆக அதிகரித்தது. 5,295பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,78,178பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,175 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 98,767 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,785 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 1,117பேருக்கு தொற்று….. 1லட்சத்தை நெருங்கும் பாதிப்பு …!!

சென்னையில் இன்று 1,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5,295 பேர் டிஸ்சார்ஜ்….! குணமடைந்தோர் வீதம் 74.24 % …!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5,295 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 5,864 பேருக்கு கொரோனா…. 4000ஐ நெருங்கும் உயிரிழப்பு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,864  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இதுவரை இல்லாத உயிரிழப்பு… தமிழகத்தை திணறடிக்கும் கொரோனா …!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 97 உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இணையவழி கல்வி – அரசு அதிரடி உத்தரவு

இணைய வழி வகுப்புகளில் பங்கேற்குமாறு மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் கொரோனா காலமாக பள்ளிகள் மூடப்பட்டதிலிருந்து இணைய வழி வகுப்புகள் என்பது கையில் எடுக்கப் பட்டிருக்கிறது. இதில் இணைய வழி வகுப்புகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கை பல நாட்களாக இருந்து வந்த நிலையில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சென்ற நிலையில் தற்போது அதற்கான அரசாணை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. இதில் மிக முக்கியமாக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்புக்கிணங்க திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் எம்எல்ஏக்கள் 97 பேரில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் பங்கேற்கவில்லை.  எம்பிக்கள் 28 பேரும், மாவட்ட செயலாளர் 65 பேரும் என 160க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். திமுக அமைப்புச் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரி இறுதி தேர்வு – யுஜிசி முக்கிய முடிவு …!!

இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமான விதிமுறைகளை UGC வகுத்து வருகிறார்கள். கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் என்பது கட்டாயம் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிரான நாடு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

கல்லூரி இறுதி தேர்வுகள் இரத்து ? யுஜிசி பிராமண பாத்திரம் தாக்கல் …!!

இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமான விதிமுறைகளை UGC வகுத்து வருகிறார்கள். கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் என்பது கட்டாயம் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிரான நாடு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லியை பாருங்க… இங்க செய்யுங்க… எடப்பாடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் ..!!

டெல்லியில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் தற்போது டீசலுக்கான வாட் வரியை குறைத்து டெல்லி மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை  30 சதவீதத்தில் இருந்து 16.75 சதவீதமாக குறைத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வரி குறைப்பால் டீசல் விலை 8ரூபாய் 36 பைசா குறையும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின், டீசல் மீதான #VAT ஐ பாதியாக்கி டீசல் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

காவிக் கொடி கட்டிய விஷமிகள்…. OPS போட்ட அதிரடி ட்விட் …!!

தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே தலைவர்கள் சிலையை அவமதிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, எம்ஜிஆர் சிலை என தொடங்கி தற்போது இந்த பட்டியலில் பேரறிஞர் அண்ணா சிலையும் இணைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் அண்ணா சிலைக்கு காவி துண்டு அணிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி கண்டனம் தெரிவித்த நிலையில், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு… அரசுக்கு ஐகோர்ட் செக் …!!

சத்துணவு திட்ட மாணவர்களுக்கு முட்டை முழுமையாக வழங்க வேண்டும், சத்தான உணவுகளை வழங்கவேண்டும், அம்மா உணவுகளில் முட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கறிஞர் சுதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில்  விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது… சத்தான உணவு வழங்கமுடியாது முடியாத நிலை இருப்பதால் சத்தான உணவு சமைப்பதற்கான உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம் என்று நீதிமன்றத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆகஸ்ட் 31வரை இவற்றுக்கெல்லாம் தடை – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் தொடரும் என தமிழக முதல்வர் தெரிவித்தார். மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு சார்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று மாவட்ட ஆட்சியரிடம் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த நிலையில்தான் தமிழக அரசு சார்பாக ஆகஸ்ட் 31 வரை எவற்றிற்கெல்லாம் தடை என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தடை தொடரும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்துக்கு விடப்பட்ட சவால்…. அதிமுக என்ன செய்யப்போகிறது? திருமா கேள்வி …!!

தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே தலைவர்கள் சிலையை அவமதிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, எம்ஜிஆர் சிலை என தொடங்கி தற்போது இந்த பட்டியலில் பேரறிஞர் அண்ணா சிலையும் இணைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் அண்ணா சிலைக்கு காவி துண்டு அணிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி கண்டனம் தெரிவித்த நிலையில்,  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில் வழிபாடு – தமிழக அரசு அனுமதி

தமிழக்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் தொடரும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பல்வேறு தடைகளை விதித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், தங்கும் வசதி கொண்ட ஓட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிப்பு. திரையரங்கு, மது கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீட்டிப்பு. விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை நீட்டிப்பு. 10 ஆயிரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் தடை – அரசு உத்தரவு

தமிழகத்தில் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு, மேற்கொள்ளும் தடுப்பு பணிகள், சுகாதார நடவடிக்கைகள் குறித்து நேற்று தமிழக முதல்வர் முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு  தொடரும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள்,கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும். மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் தொடரும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 6am TO 7pm வரை – தமிழக அரசு புதிய தளர்வு …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பொது முடக்கம் தொடரும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பல்வேறு தளர்வுகள் கொடுத்ததும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர எஞ்சிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31வரை ஊரடங்கு …. வெளியான அறிவிப்பு

தமிழகத்தில் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு, மேற்கொள்ளும் தடுப்பு பணிகள், சுகாதார நடவடிக்கைகள் குறித்து நேற்று தமிழக முதல்வர் முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு  தொடரும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இ-பாஸ் கட்டாயம் – முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் நாளையோடு பொது முடக்கம் முடிவடைந்திருக்கும் நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல கடந்த பொதுமுடக்கத்தில் இருந்தது போல ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முடக்க உத்தரவு இருக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர எஞ்சிய இடங்களில் 75% […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஞாயிற்றுக் கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் நாளையோடு பொது முடக்கம் முடிவடைந்திருக்கும் நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல கடந்த பொதுமுடக்கத்தில் இருந்தது போல ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முடக்க உத்தரவு இருக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் – முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் நாளை பொது முடக்கம் முடிவடைந்திருக்கும் நிலையில் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவருடன் முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து தற்போது மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதில் தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தேதி வரை பொதுமக்கள் நீட்டிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எகிறிய பெட்ரோல், டீசல்…. ”டெல்லி முழுவதும் அதிரடி”…. கெஜ்ரிவால் உத்தரவு …!!

டெல்லியில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது அரசை கட்டமைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். முதல் முறை முதலமைச்சராக தேர்வாகிய இவர் பல்வேறு நலத்திட்டங்களை செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததன் காரணமாக இரண்டாவது முறையும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இவர் வழங்கிய ஏராளமான நலத்திட்டங்கள் பிற மாநில மக்களையும் பேச வைத்தது. மக்களுக்கு சேவை செய்வதில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா முழுவதும் உள்ள முதல்வர்களை பின்னுக்கு தள்ளி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மணிப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் 3 வீரர்கள் பலி ……!!

உள்ளூர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்து இருக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் சந்தல் மாவட்டத்தில் இந்தியா – மியான்மர் எல்லைப்பகுதியில் ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் நேற்று மாலை வழக்கமான ரோந்து பணியில்  ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடித் தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அங்குள்ள உள்ளூர் தீவிரவாதிகள் செய்துள்ளதாக தெரிகின்றது. மக்கள் விடுதலை சேனை என்ற அமைப்பு நடத்திய இந்த தாக்குதலில் ஆறுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குற்றவாளிகளை கைது செய்யுங்க… தரைமட்டத்திற்கு கீழே போகும்…. ஸ்டாலின் கண்டனம் …!!

கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவி கொடி கட்டிய சம்பவத்திற்கு முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணாதுரை சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாதவர்கள் தங்களை அடையாளம் காட்ட மறைந்த மாமேதை மீது […]

Categories
சற்றுமுன் தென்காசி மாநில செய்திகள்

விவசாயி மரணம் தொடர்பாக – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தை சேர்ந்த பாலம்மாள் என்பவர் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் அணைக்கரை முத்து வாகைக்குளம் பகுதியில் விவசாயம் செய்து வந்த நிலையில் ஜூலை 22ம் தேதி இரவு அவரை விசாரிக்க வேண்டும் என்று கூறி வனத்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஜூலை 23ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மகன் நடராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டதில் 18 இடங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் சில இடங்களில் முழுஊரடங்கு ?…. முக்கிய தகவல் …!!

தமிழகத்தில் நாளையோடு ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் நேற்று தமிழக முதல் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு எந்த அளவு இருக்கிறது ? தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன ? இன்னும் என்னென்ன பணிகள் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது ? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை சில தளர்வுகளுடன் நீடிப்பது பற்றி மருத்துவ குழுவினருடன் இன்று முதல்வர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

41,000ஐ நெருங்கியது தங்கம்…. ஒரு கிராம் ரூ.5103க்கு விற்பனை …!!

தங்கம் விலை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவில் சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 10 லட்சம் பேர் மீண்டனர் – மத்திய சுகாதாரத்துறை …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 775 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழு உலகம் முழுவதும் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அதை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் அதிக நோய் தொற்று கொண்ட நாடாக இருக்கிறது. கடந்த 24 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 31வரை பள்ளி, கல்லூரிக்கு தடை – மத்திய அரசு அதிரடி

நாடு முழுவதும் கொரோனா கால பொதுமக்கள் அமலில் இருந்து வருகிறது. வருகின்ற 31ம் தேதியோடு பொதுமுடக்கம் நிறைவடைய இருக்கும் நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் மூன்றாம் கட்ட தளர்வு என வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 31-ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு தொடரும் என்று மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல பள்ளி கல்லூரிகள் 31ம் தேதி வரை இயங்கு வதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. சர்வதேச விமானங்களுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 31 வரை – தளர்வில்லா முழு ஊரடங்கு -உத்தரவு …!!

மத்திய உள்துறை அமைச்சகம் 3ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்து இருக்கின்றது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வருகிறது. சுதந்திர தின கொண்டாட்டம் தனிமனித இடைவெளியோடு பின்பற்றப்பட்டு நடைபெறவேண்டும். உடற்பயிற்சி நிலையங்கள், யோகா பயிற்சி மையங்கள் ஆகியன ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் செயல்படலாம். ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பள்ளிகள் கல்லூரிகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் அனுமதி – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கில் நாடு முழுவதும் 3ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல்  மூன்றாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும். கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி. விளையாட்டு அரங்குகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும். வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம். சுதந்திர தின கொண்டாட்டங்களில் மாஸ்க் அணிந்து, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: நாடு முழுவதும் ஆகஸ்ட் 31வரை பொதுமுடக்கம் – மத்திய அரசு அறிவிப்பு

நாடும் முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் மக்கள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வருகிறது. சுதந்திர தின கொண்டாட்டம் தனிமனித இடைவெளியுடன் நடைபெறவேண்டும். உடற்பயிற்சி, யோகா பயிற்சி மையங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் செயல்படலாம் மெட்ரோ, திரையரங்கம், மதுக்கூடங்கள் உள்ளிட்டவை செயல்பட தடை தொடர்கிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 3ஆம் கட்ட தளர்வுகள் வெளியீடு …!!

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு அமலுக்கு வரும் என்று வெளியாகியிருக்கிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் என்னென்ன தளர்வுகள் இருந்ததோ அது அப்படியே தொடரும் என்று சொல்லப்படுகிறது. மிக முக்கியமானதாக இரவு நேர இரவு நேர ஊரடங்கு என்பது தற்போது தள்ளப்பட்டிருக்கிறது. யோகா இன்ஸ்டியூட், உடல் பயிற்சி கூடங்கள்  ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து அனுமதிக்கப்படும்.சுதந்திர தின விழா கொண்டாடலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. சமூக இடைவெளி போன்றவை கட்டாயம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படி ஆகிடுச்சே…! ”ஒன்னு கூட தப்பல”…. தமிழக அரசு வேதனை…!

தமிழகத்தில் இன்று மட்டும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்தது. 5,927-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,72,883பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.  சென்னையில் இன்று மட்டும் 1,117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 97,575 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,735 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 73.85 % குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீளும் சிங்கார சென்னை…. 12,000பேர் தான் இருக்காங்க… மகிழும் தலைநகர் வாசிகள் ..!!

சென்னையில் இன்று 1,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories

Tech |