Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மாணவர்களே…! பிப்-26 ஆம் தேதி ரத்து…. பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்வதை விடுத்து, அனுபவங்கள் மூலம் வாழ்க்கை கல்வியை கற்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி தற்போதுதான் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதால் மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரி செய்யவும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: சட்டமன்ற தேர்தல் ஒத்திவைப்பு…. தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு….!!!!

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. குரு ரவிதாஸ் ஜெயந்தியையொட்டி உத்திரப் பிரதேசத்திற்கும் பஞ்சாப் மக்கள் புனித பயணம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு பதில் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : புத்தாண்டு தினத்தில் ரஜினி தரிசனம்…. ரசிகர்களுக்கு வாழ்த்து….!!!!

2022 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்நாளில் அனைத்து மக்களும் உற்சாகமாக தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் திரைப்பிரபலங்களும் தங்கள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். தற்போது அவர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே வந்து, அங்கு கூடியிருந்த தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் கத்தி ஆரவாரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : புத்தாண்டு…. டாஸ்மாக்கில் ரூ.147.69 கோடிக்கு மதுவிற்பனை….!!!!

தமிழகத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று ஒரே நாளில் ரூபாய் 147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாக்கியுள்ளது. மழை, சபரிமலை சீசன், புத்தாண்டு கொண்டாட்ட தடையால் டாஸ்மாக்கில் மதுவிற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.153 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.147.69 கோடிக்கு விற்பனையாக்கியுள்ளது

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புத்தாண்டில் பதற வைத்த சம்பவம்….  தலா ரூ.10 லட்சம் இழப்பீடு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினமான இன்று பல கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்தவகையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: புத்தாண்டில் காலையில் மனதை பதற வைக்கும் சம்பவம்…. பெரும் சோகம்….!!!!

ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில்  உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டையொட்டி வழிபட கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் நெரிசலில் சிக்கி டெல்லி, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பை சேர்ந்த பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த சில பக்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Omicran புதிய கட்டுப்பாடு: மெட்ரோ ரயில்களில் இனி…. சற்றுமுன் அதிரடி…!!!!

மெட்ரோ ரயில்களில் 50% பயணிகள் மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான்  தீவிரமடைந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது . இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தின் அண்டை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில்…. புதிய கட்டுப்பாடு…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான்  தீவிரமடைந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது . இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிப்பதற்கான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மழலையர் , நர்சரி பள்ளிகள் செயல்பட தடை…. சற்றுமுன் தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் மழலையர் , நர்சரி பள்ளிகள் செயல்பட தமிழக அரசு தடை விதித்துள்ளது . தமிழகத்தில் இன்று மட்டும் 74 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது . இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த செப்டம்பர் முதல் கல்லூரி, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் இந்தியாவில் புகுந்து புதிய தலைவலியைஉருவாக்கி உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் புகுந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 74 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG ஷாக் BREAKING: தமிழகத்தில் புதிதாக…. எத்தனை பேருக்கு ஒமைக்ரான் தெரியுமா…??

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ  நெருங்குகிறது. தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு முதன் முதலாக ஒமைக்ரான்  தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 46 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக 74 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதியான சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 46 பேருக்கு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: பிரபல நாட்டில் புத்தாண்டு பிறந்தது…. மக்கள் உற்சாக வரவேற்பு…!!!!

உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை 2022 வரவேற்பதற்காக தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் உலகின் முதல் நாடான நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்தது. உலக நேரத்தில் கணக்கின்படி நியூசிலாந்து தான் முதன்முதலில் புதுவருடம் பிறக்கும். அந்த வகையில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணி முடிந்து 2022 புத்தாண்டு பிறந்தது. இதை வானவேடிக்கைகளுடன் ஆஸ்திரேலிய மக்கள் உற்சாகமாக மக்கள் கொண்டாடினர்.

Categories
சற்றுமுன் சினிமா

வலிமை படத்திற்கு U/A சான்றிதழ்…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் விசில் தீம் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இதில் கார்த்திகேயா, நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் தற்போது ஜனவரி 13ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: மோடி மாஸ்க் போடல…. அதனால நானும் போடல…. எம்பி சஞ்சய் ராவத்…!!!

பிரதமர் மோடி அவர்கள் மாஸ்க் அணிவது கிடையாது. அவர் இந்த நாட்டின் தலைவர் என்பதால் நானும் அவரைப் பின்பற்றும் நானும் மாஸ்க் அணிவதில்லை என்று எம்பி சஞ்சய் ராவத் கூறிய கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா  அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாசிக்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எம்பி சஞ்சீவ் ராவத் மாஸ்க் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: ஒய்வு பெறுகிறேன்…. குவின்டன் டிகாக் திடீர் அறிவிப்பு…!!!!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் குவின்டன் டிகாக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 29 வயது மட்டுமே ஆன டிகாக் இந்த முடிவை எடுத்துள்ளது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் பன்னாட்டுப் போட்டிகளில் தென்னாபிரிக்கா அணிக்காக  விளையாடி வந்தார். ஜோகானஸ் பேர்க்கைச்  சேர்ந்த இவர் தனது 16வது வயதில் 19-வயதிற்குட்பட்டோருக்கான அணியில் சேர்ந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜன-2 வரை சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள் தங்கும் வசதி உணவு விடுதிகளில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் நாளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: உஷார்…! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…!!!

சென்னையில் இன்று திடீரென்று கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் மழை நீரில் தத்தளித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தத்தளிக்கும் தலைநகர்…. கடும் போக்குவரத்து நெரிசல்…!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை முடங்கியது.பருவமழை முடிந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் இன்று சென்னையில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. திடீரென்று பெய்த கனமழையின் காரணமாக பசென்னியில் ல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ள நீர் […]

Categories
சற்றுமுன் சினிமா

காதல் பட இயக்குனரின் தந்தை காலமானார்…. சற்றுமுன் நடந்த சோகம்….!!!

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாலாஜி சக்திவேல். ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பாலாஜி சக்திவேலின் காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை படைத்தது. அதன்பின் கல்லூரி, வழக்கு எண் 18/9 என அடுத்தடுத்து சிறந்த படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி சக்திவேல் அசுரன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடிகராக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவரான பாலாஜி சக்திவேலின் தந்தை சக்தி வடிவேல் இன்று உடல் நலக் குறைவு மற்றும் வயது […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JUST IN: கேம் இன்னும் முடியல…! செம மாஸான வசங்களுடன்…. வலிமை டிரெய்லர்…!!!!

எச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் விசில் தீம் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் விசில் தீம் மிரட்டலாக உள்ளது. போனிகபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திகேயா, நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லர்  இன்று வெளியாகும் என்று தகவல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

புத்தாண்டு அன்று சாமி தரிசனத்திற்கு தடையில்லை…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி சென்னையில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இந்த சூழலில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தவகையில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. இதனையடுத்து கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின் 551 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் புத்தாண்டு அன்று அனைத்து […]

Categories
சற்றுமுன் சினிமா

பிரபல இசையமைப்பாளர் காலமானார்…. பெரும் சோகம்….!!!

பிரபல மலையாள திரைப்பட இசையமைப்பாளர் கைத்தபுரம் விஸ்வநாதன் நம்பூதிரி காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மலையாளத்தில் 1997-ல் ஜெயராஜ் இயக்கிய தேசியவிருது படமான களியாட்டம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், 23 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: ஓய்வை அறிவித்தார் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர்….!!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் அறிவித்துள்ளார்.  இவர்  நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக  அனைத்து வகையான பன்னாட்டுப் போட்டிகளிலும் விளையாடி வந்தார். இவர் ஜனவரி 2019இல் ஒருநாள் போட்டிகளில் தனது 20வது நூறைப் பெற்றதன் மூலம் எந்தவொரு போட்டி வகைகளிலும் 20 நூறுகள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் ஆனார். இந்நிலையில் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…. ஜம்முவில் பதற்றம்…!!!

ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மற்றும் குல்காம் பகுதியில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகள் 2 பேர் பாகிஸ்தான், இரண்டு பேர் உள்ளூரைச் சேர்ந்த 2 பேரின் அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JUST IN: அடிதூள்..! அஜித் ரசிகர்களுக்கு இன்று…. செம ஹேப்பி நியூஸ்…!!!!

எச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் விசில் தீம் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் விசில் தீம் மிரட்டலாக உள்ளது. போனிகபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திகேயா, நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லர்  இன்று வெளியாகும் என்று […]

Categories
அரசியல் சற்றுமுன்

JUST IN: “உள் ஒதுக்கீட்டை நிச்சயம் பெறுவோம்” அன்புமணி உறுதி…!!!!

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: “விரைவில் கொடுங்க” ரூ.6230 கோடி தேவை…. முதல்வர் கடிதம்…!!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள தேவையான நிதியை விரைவில் வழங்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் எழுதிய, கடிதத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும் ரூ.6,230 கோடி தேவை. அதில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.1,510.83 கோடியும், நிரந்தர சீரமைப்பு பணிகளுக்காக ரூ.4,712.62 கோடியும் தேவை என்று எழுதியுள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG NEWS: தமிழகத்தில் டிச-31-ல் தடை…. சற்றுமுன் திடீர் உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் தீவிரமாக பரவி வரும் சூழலில், புத்தாண்டையொட்டி அதிகமாக பரவிவிட கூடாது என்பதற்காக பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக முழுவதும் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து டிஜிபி […]

Categories
சற்றுமுன் சினிமா

பெரும் சோகம்….! பாலிவுட் நகைச்சுவை நடிகர் காலமானார்…. கண்ணீர்…!!!!

பிரபல நகைச்சுவை நடிகர் முஷ்டாக் மேர்ச்சன்ட் காலமானார். அவருக்கு வயது 67.  உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் அமிதாப் பச்சன் நடித்த ஷாலோ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பணிபுரிந்த இவர் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகள் மூடல்…? மாநில அரசு அதிரடி முடிவு…!!!!

நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. ஒருசில மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பகுதி ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திரையரங்கம், உடற்பயிற்சி கூடம், விருந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: டெல்லியில் பகுதி ஊரடங்கு…? மாநில அரசு திட்டம்…!!!!

நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பகுதி ஊரடங்கை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பிரத்யேக மையங்களில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி…. மத்திய அரசு…!!!

ஒமைக்ரான் ஒருபுறம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், சிறார்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதியளித்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு பிரத்யேக தடுப்பூசி மையங்களை அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: அச்சுறுத்தும் Omicran – நாளை முதல் இரவு ஊரடங்கு…. கர்நாடகா அரசு…!!!!

நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : சத்தியம் தியேட்டரில் 6 ஸ்கிரீன்ல 5ல் RRR ரிலீஸ்….. ராஜமௌலிக்கு உறுதியளித்த உதயநிதி….!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரத்தனம், ரணம், ரவுத்திரம்’. இதில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அர்ஜுன் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற படவிழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்த கொண்டார். அப்போது பேசிய அவர் சென்னை சத்யம் தியேட்டரில் ஆறு ஸ்கிரீனில் 5-ல் RRR […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: அரியானாவில் மேலும் 2 பேருக்கு…. ஒமைக்ரான் உறுதி – அதிர்ச்சி…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : எதற்கும் துணிந்தவன்….  சற்றுமுன் 2வது பாடல் வெளியீடு…. குஷியில் ரசிகர்கள்….!!!!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள உள்ளம் உருகுதையா என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். கிராமத்து கதை களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை சன் நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராதிகா, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இன்று முதல் மறுஉத்தரவு வரும் வரை…. இரவு ஊரடங்கு அமல்…!!!!….

நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஒமைக்ரான்: டிச-30 முதல் இரவு ஊரடங்கு…. மாநில அரசு திடீர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: அடங்கப்பா…! “அங்கிள்” சொன்னதுக்கு அடி…. கடைக்காரர் கைது…!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் பொருள் ஒன்றை வாங்குவதற்காக கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த 35 வயதான கடைக்காரரை “அங்கிள்” என்று அழைத்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணை கடைக்காரர் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் கடைக்காரர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING: நடிகர் வடிவேலு உடல்நிலை…. வெளியானது புதிய மருத்துவ அறிக்கை….!!!

கொரோனா பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு தன்னுடைய புதிய படமான நாய் சேகர் படத்திற்காக இயக்குனர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருடன் லண்டனுக்கு சென்று இருந்தார். அங்கு பத்து நாட்கள் தங்கிய பிறகு, தமிழகம் திரும்பிய அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒமைக்ரான தொற்று கூறிய அறிகுறிகள் இருப்பதாக கூறி கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சுகாதாரத்துறை தரவரிசை…. தமிழ்நாடு 2-வது இடம்..!!!!

இந்திய அளவில் மாநில சுகாதாரத் துறையின் தரவரிசைப் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கான இந்த தர வரிசை பட்டியலில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. கேரள மாநிலம் முதலிடத்தையும், தெலுங்கானா மாநிலம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : வடிவேலுவுக்கு ஒமிக்ரான் இருக்கலாம்…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!

வடிவேலுக்கு ஒமிக்ரான் இருக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நடிகர் வடிவேலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது: ” கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் உள்ள நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. வடிவேலுக்கு முதல் நிலை அறிகுறி,  எஸ். ட்ராப் அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல தமிழ் பின்னணி பாடகர் காலமானார்…. பெரும் சோகம்..!!!!

மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணி பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.இராமையா பிள்ளையின் இளைய மகனாவார். இவர் எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் (73) இதயக் கோளாறு காரணமாக தனது இல்லத்தில் காலமானார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு கொரோனா…. பரபரப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியில் நேற்று 17 மாணவ மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்ட நிலையில் மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் 52 மாணவர்களுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மேலும் 31 பேருக்கு ஒமைக்ரான்…. மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
சற்றுமுன் சினிமா

எதற்கும் துணிந்தவன்….  நாளை 2வது பாடல் வெளியீடு…. சற்றுமுன் தகவல்….!!!

நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக உள்ளதாக சன் பிக்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது . நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். கிராமத்து கதை களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை சன் நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராதிகா, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . பொள்ளாச்சி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாளை முதல் இரவு ஊரடங்கு…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: வேலூர் நில அதிர்வு – மக்களுக்கு தரமான வீடு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் சில தினங்களாகவே அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 5 முறை அந்த பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நில அதிர்வு ஏற்பட காரணம் என்ன? என்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். மேலும் இந்த நில அதிர்வினால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வேலூரில் ஏற்பட்ட நில அதிர்வில் கட்டடம் வலுவாக இல்லாததால் 40 வீடுகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பேருந்து விபத்து: ஒருவர் பலி…. 10 பேர் படுகாயம்…!!!

கடலூர் மாவட்டம் சேரப்பாளையம் பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீடு ஒன்றின் மீது பாய்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
சற்றுமுன் சினிமா

இளம் நடிகை திடீர் தற்கொலை…. பெரும் பரபரப்பு….!!!

மும்பையை சேர்ந்த இளம் நடிகை திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மும்பையில் 28 வயது நடிகை நண்பருடன் பார்ட்டிக்கு சென்றுள்ளா.ர் நடிகையும் அவரது நண்பர்களையும் பிடித்த இரண்டு பேர் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி 40 லட்சம் கொடுத்தால் விட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். வீடு திரும்பிய நடிகை பெரிய தொகையை எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் ஆசீர் […]

Categories

Tech |