Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஆகஸ்ட் 12 முதல் பி.இ வகுப்புகள் – அண்ணா பல்கலை அதிரடி ..!!

ஆகஸ்ட் 12 முதல் பி.இ ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுமென்று அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்க கூடிய பொறியியல் கல்லூரிகள் கல்வியாண்டுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் அவர்களுக்கான  (இந்த பருவத்திற்கான) வகுப்புகள் தொடங்கும் என கூறப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான சூழல்  இல்லாத காரணத்தினால் அந்த வகுப்புகள் அனைத்துமே  இணைய வழியில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் பள்ளிகள் திறப்பு ? அமைச்சர் அதிரடி பதில் …!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. ஆறு மாதங்கள் ஆகியும் இன்றும் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி நீடிக்கிறது ? ஒவ்வொரு மாநிலங்களும் மாநிலத்திற்கு தன்மைக்கு ஏற்றவாறு பள்ளி, கல்லூரியை திறப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாநிலங்கள் கல்வி நிலையம் செய்யப்படும் தேதியையும் அறிவித்து விட்டனர். ஆனால் தமிழகத்தில் அதிகப்படியான கொரோனா தொற்று இருப்பதால் கல்வி நிலையங்கள் திறப்பு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை: பிரதமர் மோடி நாளை உரை …!!

மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கை என்ற வரைவை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன. கல்வியாளர்கள் இதிலுள்ள பாதக அம்சங்களை குறிப்பிட்டு வரும் நிலையில், சாதகமான அம்சங்களை குறிப்பிடுகின்றன. இது தேசிய  பெரிய விவாதமாக மாறியுள்ளது. அண்மையில் இது குறித்து மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்நிலையில் புதிய கல்வி கொள்கை தொடர்பாக நாளை மாநாட்டில் காணொளியில் உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி கல்விக் கொள்கை மூலம் உயர் […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி…. ”தமிழகத்திற்கு ரெட்அலர்ட்”…. இந்திய வானிலை ஆய்வு மையம் …!!

வங்கக் கடலில் மீண்டும் ஒன்பதாம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கின்றது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரெட்அலர்ட் விட வாய்ப்பு இருக்கின்றது. கடந்த 4ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து இரண்டு நாளில் வலுவிழக்கும் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு – முதல்வர் அதிரடி

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக கொரோனாவுக்கு எதிரான வலுவான போரை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகின்றது. இதில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். சில நேரங்களில் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவர்களை மரணம் வரை கொண்டு சென்று விடுகிறது. முன்களப்பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனையடுத்து  தற்போது ஒரு முக்கியத்துவமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்களப்பணியாளர்களின் […]

Categories
சற்றுமுன் நீலகிரி மாவட்ட செய்திகள் வானிலை

இன்று இரவு 7 மணி முதல் – அறிவிப்பு

உதகை – நீலகிரி சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அதிக மழைப் பொழிவு காற்று, வீசுவதால் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உதகையில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மழை கொட்டி வருகிறது. முன்னேற்பாடாக மாவட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விவசாயிகள் அதிர்ச்சி….! ”முடிவெடுக்காத அரசு”…. ஐகோர்ட் கிளை அதிரடி ..!!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க படும் டெல்டா பகுதிகளுக்கு விதிகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூர் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசின்  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் இடம்பெறுகிறது. தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளிலும் அரசு சார்பிலும், அரசு அனுமதியுடனும் மணல் குவாரிகள் இருக்கின்றன. நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகளில் மணல் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் அரசு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

கிடுகிடுவென உயர்ந்த தங்கம்…. வரலாறு காணாத உச்சம் தொட்டது …!!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 42 ஆயிரத்தை கடந்து 43ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றது. தங்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பேரதிர்ச்சி அதிர்ச்சி – மேலும் 2 MLAவுக்கு கொரோனா தொற்று …!!

பூம்புகார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் ஆகியோர் கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. நாடு முழுவதும் வேகமெடுத்து பரவி வரும் கொரோனா வைரஸ் பாமர மக்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை விட்டுவைக்கவில்லை. மாநில முதல்வர்களும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில,  ஆளுநர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் கொரோனவால் உயிரிழந்த நிலவும் நாடு முழுவதும் அரங்கேறியுள்ளது. இந்த நிலை தமிழகத்திலும் தொடர்கின்றது. தமிழக ஆளுநர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10ஆம் தேதி முதல் – முதல்வர் அதிரடி அனுமதி

தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் அனுமதி அளித்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள் 50 வயதுக்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுக்கும் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் உடற்பயிற்சி நிலையங்கள் இயங்குவதற்கான அனுமதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி இருக்கின்றார். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுகவிலிருந்து கு.க செல்வம் சஸ்பெண்ட்….!!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏக்கள் கு.க செல்வத்தை சஸ்பெண்ட் செய்தார் ஸ்டாலின். பாரதிய ஜனதா கட்சிக்கு மாற டெல்லி வரை சென்று திரும்பி நிலையில் கு.க செல்வம் மீது நடவடிக்கை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ். திமுக தலைமை செயலாளர், செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கு.க செல்வம் விடுவிப்பு

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் – வெளியான முக்கிய தகவல் …!!

தமிழக்தில் இன்று மட்டும் 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பதற வைக்கின்றது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,68,285ஆக அதிகரித்தது. 6,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,08,784 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,023 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,04,027 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 55,152 சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியது …!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசசை நடுங்க வைத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்தது. 6,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,08,784 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 55,152 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,023 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING: தலைநகர் சென்னையில் புதிதாக 1,023பேருக்கு கொரோனா தொற்று …!!

சென்னையில் இன்று 1,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் உச்சகட்ட அதிர்ச்சி….! நடுக்க வைத்த கொரோனா இறப்பு..!

தமிழகத்தில் இன்று 108 கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மகிழ்ச்சி…. 2ஆவது நாளாக சூப்பர்…. கலக்கிய தமிழக அரசு ..!!

தமிழகத்தில் இன்று 6,112பேர் குணமடைந்துள்ளது வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக்தில் புதிதாக 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,063  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்த ஆண்டே நடைமுறைப்படுத்துங்க – தமிழக அரசு அதிரடி முறையீடு …!!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது. மருத்துவ மேல்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தொடங்கப்பட்டு அது உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு ஒரு முடிவு எடுக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு – திடீர் அறிவிப்பு …!!

கொரோனா பரவளின் தொடக்க காலத்தில் சென்னையில் வேகமாக வைரஸ் பரவ காரணமாக இருந்ததாக சொல்லப் பட்ட கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றப்பட்டது. ஆனால் அங்கு இந்த மார்க்கெட்டில் சரியான வியாபாரம் இல்லாததை காரணம் காட்டி வணிகர்கள், வியாபாரிகள் இதனை மீண்டும் கோயம்பேடுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் துணை முதல்வரை சந்தித்து வணிகர் பேரமைப்பு ஆலோசனை மேற்கொண்டது. இருந்தும் தமிழக அரசு இது குறித்து அறிவிப்பு வெளியிடாததால் தற்போது தமிழகம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் ஆகஸ்ட் 10 முதல் அதிரடி முடிவு – அரசுக்கு எச்சரிக்கை …!!

கோயம்பேடு மார்க்கெட் மற்றும் மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள மார்க்கெட் கடை திறக்க கோரி வியாபாரிகள் தரப்பில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட்10 தேதி வரும் திங்கட்கிழமை காய்கறி மற்றும் பூ மார்க்கெட், பழ மார்க்கெட் மூடப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுககுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, சென்னை கோயம்பேடு அனைத்து கூட்டமைப்பு, காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட், பூ மார்க்கெட், நவதானிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1 கூட தப்பல… தமிழகம் முழுவதும்… 37 மாவட்டதிலும் அதிர்ச்சி …!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 28 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,63,222ஆக அதிகரித்தது. 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,02,283பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,021 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,02,985 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,983 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்று மாதிரி இன்னைக்கு இல்லை…. தமிழகம் முழுவதும் 28 மாவட்டத்தில் அதிர்ச்சி ….!!

தமிழக்தில் இன்று மட்டும் 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பதற வைக்கின்றது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,63,222ஆக அதிகரித்தது. 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,02,283 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,021 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,02,985 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 56,698 சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING: தலைநகர் சென்னையில் புதிதாக 1,021பேருக்கு கொரோனா தொற்று …!!

சென்னையில் இன்று 1,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மகிழ்ச்சி…. இதுவரை 2 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்….!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 2 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக்தில் புதிதாக 5609பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,609  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று OMG… இதுவரை இல்லாத உச்சம்…. ஆட்டம் காட்டும் கொரோனா ..!!

தமிழகத்தில் இன்று இதுவரை  இல்லாத அளவாக கொரோனா உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இனிமேலாவது விடிவு காலம் பிறக்கட்டும் – திமுக கான்ஸ்டன்டைன் பேட்டி ..!!

எதிர்க்கட்சியினர் மீதும், ஊடகத்துறையின் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள், இணையத்தில் ஊடகத்தை அச்சுறுத்தி தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட ஊடக கண்காணிப்பு குழுவினர் டிஜிபியிடம் புகார் அளித்தனர். அளித்த பிறகு திமுகவின் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டிஜிபி நேரடியாக சந்தித்தது புகார் அளித்தோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அதைச் செய்வார் என்று நம்புகிறோம். இதன் மூலம் பத்திரிகையாளர்கள், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வேதனையில் இருந்த விவசாயிகள்… மகிழ்ச்சியை கொடுத்த தமிழக அரசு ..!!

மேட்டூர் சரபங்கா திட்டம் எந்த விதத்தில் மேட்டூர் பாசன விவசாயிகள் பாதிக்காது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. மேட்டூர் சரபங்கா திட்டம் தொடர்பான அரசாணை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு இந்த பதிலை அளித்திருக்கிறது. மேட்டூர் சரபங்கா நீர்யேற்று திட்டம் 565 கோடியில் அமைய இருக்கின்றது. இந்தத் திட்டத்திற்கு கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் மூலமாக வறண்ட நீர் நிலைகளுக்கு நீர் திருப்பி விடப்படும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின்கட்டணம் – அரசு எடுத்த திடீர் முடிவு …!!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அமைச்சர் தங்கமணி 40 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பி  இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மின் கட்டணம் அதிகமாக வருகிறது,  மாதமாதம் கணக்கீடும் முறை குறித்து அரசு ஏதாவது முடிவெடுக்குமா ? என்ற  பொதுமக்கள் கோரிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

துப்பாக்கி கலாசாரம் நல்லதல்ல – உயர் நீதிமன்றம் கருத்து …!

துப்பாக்கி கலாச்சாரம் பரவி கொண்டிருக்கும் சூழ்நிலையில் தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவுவது நல்லது இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்து கொலை மிரட்டல் மற்றும் கொள்ளையடித்த வழக்கில் குண்டர் சட்டம் பதிவு செய்யபட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன்  அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.  தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மெல்ல மெல்ல பரவி வருவதாகவும், அது நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் நல்லது கிடையாது எனவும் கருத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாகை மூட வேண்டியது தானே ? நீதிமன்றம் சரமாரி கேள்வி …!!

சமூக இடைவெளி பிரச்சினை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்ற தமிழக அரசு தெரிவித்தபோது அப்படியானால் ஏன் டாஸ்மாக்கை மூட அரசு கொள்கை முடிவு எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி இருக்கிறது. கொரோனா பாதிக்காமல் தடுக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏன் முட்டை வழங்க முடியாது ? ஐகோர்ட் அதிருப்தி – தமிழக அரசுக்கு செக் ..!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள் மூலமாக முட்டை வழங்க வேண்டும், மாணவர்களுக்கு சத்தான உணவு பொருட்களை வழங்க வேண்டும், சத்துணவுத் திட்டத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு முட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் சுதா என்பர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் கடந்த வாரம் கேள்வி எழுப்பிய போது, மாணவர்களுக்கு சத்தான உணவுகள் முட்டைகளை வழங்க வேண்டியது அவசியம் என்றும், தேவைப்படும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்கள். இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – ஐகோர்ட் உத்தரவு ..!!

சரண்யா என்ற பெற்றோரும், விமல் மோகன் என்ற வழக்கறிஞர் சார்பிலும் சென்னை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அதில் ஆன்லைன் வகுப்புகள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. மாணவர்களுக்கு தேவையான ஆன்லைன் கல்வி என்பது குறிப்பிட்ட நேரத்தில் வழங்க வேண்டும். அதிகப்படியாக நேரத்தில் வழங்கக்கூடாது, கண்பார்வை பாதிக்கப்படும் என்று வழங்கப்பட்டும் என்று கோரிக்கையாக வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில்… மத்திய அரசு ஆன்லைன் வகுப்பு சார்பில் எவ்வளவு நேரம் நடத்த வேண்டும் ? எப்படி நடத்த வேண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 24 மாவட்டங்களில் – வெளியாகிய அதிர்ச்சி தகவல் ..!!

தமிழக்தில் இன்று மட்டும் 24 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பதற வைக்கின்றது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,57,613ஆக அதிகரித்தது. 5,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,96,483 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,065 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,01,951 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 56,998 சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: சென்னையில் புதிதாக 1,065பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது ..!!

சென்னையில் இன்று  1,065 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING:தமிழகத்தில் இன்று 5,517 பேர் டிஸ்சார்ஜ்….! தொற்றில் மீண்டவர்கள் 76.27 % …!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் மேலும் 98பேர் உயிரிழப்பு…. கொரோனா பலி 4,132 ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் இன்று 98 கொரோனா உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் புதிதாக 5,875பேருக்கு தொற்று…. 4ஆவது நாளாக 6ஆயிரத்துக்கு கீழ் சென்ற பாதிப்பு ..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,875  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 2.50 லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,51,738ஆக அதிகரித்தது. 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,90,966பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,074 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,00,877 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,436 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 1,074 பேருக்கு தொற்று…. 1 லட்சத்தை கடந்த பாதிப்பு …!!

சென்னையில் இன்று 1,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 7,010 பேர் டிஸ்சார்ஜ்….! 75.86 % உயரும் மீண்டவர் வீகிதம் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

20 மாவட்டத்தில்… என்ன செய்யலாம் ? ஷாக் ஆகி புலம்பும் எடப்பாடி ..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,881  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 2.50 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2.50லட்சம்…. சென்னையில் 1 லட்சம்….. மிரட்டும் கொரோனா …!!

தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 2.50 லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,51,738ஆக அதிகரித்தது. 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,90,966பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,074 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,00,877 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,436 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இதுவரை இல்லாத உச்சம் தொட்ட தமிழகம்…. நடுங்க வைக்கும் கொரோனா பலி …!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 99 கொரோனா உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இளைஞர்களே…! சவால்கள் எப்படி ? கேட்க ஆவலாக உள்ளேன் – மோடி உரை ..!!

புதுமையான பொருட்களை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது.  ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020ன் இறுதிச்சுற்றில் பிரதமர் மோடி இன்று மாலை 4:30 மணிக்கு உரையாற்றினார். 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், உலகிலேயே முதன்முறையாக நடத்தப்படும் ஆன்லைன் ஹேக்கத்தான் இறுதிச்சுற்றில்காணொலியில் உரையாற்ற்றினார் பிரதமர். இதில் கோவையை சேர்ந்த மாணவியிடம் வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை பிரதமர் மோடி தொடங்கினார். மழைப் பொழிவை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் குறித்து கோவை மாணவி தெரிவித்தது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வணக்கம் சொல்லி உரையை தொடங்கிய பிரதமர் மோடி ….!!

புதுமையான பொருட்களை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது. இதில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிலையில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020ன் இறுதிச்சுற்றில் பிரதமர் மோடி பங்கேற்று காணொலியில் கலந்துரையாடினார். கோவை கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரைய பிரதமர் மோடி, தமிழக மாணவிக்கு வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை தொடங்கினார் பிரதமர். இளைஞர்கள் சவால்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன் என்று  தெரிவித்தார்.

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 5 முதல் – அறிவிப்பு …!!

தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து அவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு ஏதுவாக உயர்கல்வி நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது சட்ட கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கிரேன் அடியில் சிக்கி ….! ”10 தொழிலாளர்கள் பலி” பதைபதைக்கும் வீடியோ ..!!

விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் துறைமுகத்தில் ராட்சச கிரேன் மூலமாக கப்பலில்  கண்டெய்னர் ஏற்றி வைக்கும் பணி நடைபெற்றது. கப்பல்களில் ஏற்றி இறக்குவதற்காக பணியில் தீவிரமாக ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீடிரென கிரேன் தொழிலாளர்கள் மீது  சரிந்து விழுந்தது. இதில் கிரேனுக்கு அடியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை 6 பேர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பூச்சாண்டிதனத்தால் எதுவும் செய்ய முடியாது – பாஜக மீது பாய்ந்த ஸ்டாலின் …!!

திமுகவை பூச்சாண்டி தங்களால் எவராலும் எதுவும் செய்துவிடமுடியாது என பாஜகவை கடுமையாக முக.ஸ்டாலின் சாடியுள்ளார். சமூகநீதி காத்து சமத்துவ கல்வி வளர்ப்போம் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில், எழுத்துப் பூர்வமாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போல பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் வகையில் காஷ்மீர் முதல் கடைக்கோடி தமிழகம் வரை கைது நடவடிக்கைகள். இதர பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமை மறுக்கப்படுவதை […]

Categories
சற்றுமுன் வானிலை

7 மாவட்டங்களில் இடியுடன் கனமழை…. 2ஆம் தேதி இரவு 11.30க்கு எச்சரிக்கை …!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்ததுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை […]

Categories

Tech |