Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

18 ஆவது நாளாக 100ஐ கடந்த பலி எண்ணிக்கை…தமிழக மக்கள் அச்சம்…!!!

தமிழகத்தில் இன்று 116 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.   இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா…ஒரே நாளில் 5,986 பேர் பாதிப்பு…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.   கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையை விரட்டும் கொரோனா…ஒரே நாளில் 1,186 பேர் பாதிப்பு…!!!

சென்னையில் இன்று புதிதாக 1,186  பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது.. ஆனால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா… அல்லல்படும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,795 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

17 ஆவது நாளாக 100ஐ கடந்த பலி எண்ணிக்கை…அச்சத்தில் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 116 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 6,384 பேர் டிஸ்சார்ஜ்…மக்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் இன்று 6,384 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் வழக்கு – கேவியட் மனு தாக்கல் …!!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்பு சார்பில்   உச்ச நீதிமன்றத்தில்கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக யார் யாரெல்லாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் களோ… அவர்கள் பெரும்பாலானோர் இன்றைய தினம் கேவியட் மனு தாக்கல் செய்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் விநாயகர் சிலை – ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு ….!!

பத்திரிகையாளர் அன்பழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில் அரசின் தடை உத்தரவை மீறி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கின்ற இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், அவர்களின் மிரட்டலை தடுக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது… இன்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – உச்சநீதிமன்றம் அதிரடி …..!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா போலீஸ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.  சுஷாந்த் சிங் ராஜ்புத் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து தொடர்ந்து பீகார் மாநில போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள். 2 முதல் தகவல் அறிக்கைகள்…  இரண்டு விசாரணையா ? என்ற சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்திலேயே சிபிஐ […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

5மாதங்களுக்கு பிறகு…. சென்னையில் பண மழை…. வாரி வழங்கிய மதுபிரியர்கள் …!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து பொதுமுடக்கம் இருக்கும் நிலையில், மதுகடைகளை முழுவதும் அடைக்கப்பட்டன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர்த்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டு இருந்தது.சென்னையில் கொரோனா அதிகரித்ததைத் தொடர்ந்து அண்டை மாவட்டமான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நேற்று முதல் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளோடு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தொடர்ந்து 1000ஐ கடந்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு…அல்லல்படும் சென்னை…!!!

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு 1,000ஐ கடந்துள்ளதால் சென்னை வாசிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவை விரட்டும் தமிழகம்… ஒரே நாளில் 5,850 பேர் டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 5,850 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேர் கொரோனாவிற்கு இரை… 16 ஆவது நாளாக 100ஐ கடந்த பலி எண்ணிக்கை..!!

தமிழகத்தில் இன்று 121 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா… தமிழக மக்கள் அச்சம்…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,709 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ? – அமைச்சர் ஆலோசனை …!!

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவுகளை எடுப்பதற்காக வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அந்தக் குழுவின் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பல்வேறு கட்டங்களில் ஆலோசனை என்பது நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர்  மற்றும் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நதிகள் இணைப்பு – முதல்வர் ஆலோசனை …..!!

நதிகள் இணைப்பு தொடர்பாக தற்போது தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. நதிகள் இணைப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜேந்திர சிங் ஷெகாவத்துடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். காவிரி ஆறு, கோதாவரி ஆறு இணைப்பு தொடர்பாக காணொலிக் காட்சி மூலமாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகின்றது. குண்டாறு இணைப்புத் திட்டம், கருமேனி நதிநீர் இணைப்பு திட்டம் மற்றும் காவிரி ஆற்றை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இவை தவிர தமிழகத்தின் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இதைவிட மகிழ்ச்சி எதுவும் கிடையாது…. மெர்சலாகி வீடியோ வெளியிட்ட வைகோ …!!

ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட மக்களும் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது கருத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதில்,நாசகார நச்சு ஆலையான, வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நச்சு ஆலை, தாமிரம் உருக்கு உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூடப்படும் என்று இன்று உயர்நீதிமன்றத்தில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை – மேல்முறையீடு செய்ய வேதாந்தா முடிவு..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பளித்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். தூத்துக்குடி மக்கள் சாலையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றம் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து அதிரடி காட்டிய நிலையில் தற்போது வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.  பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு கொடுத்த அறிக்கையின்படி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 39 நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கின் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG NEWS : ஸ்டெர்லைட்க்கு தடை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…. மக்கள் மகிழ்ச்சி …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் மீண்டும் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு ? இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் மீண்டும் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பு – தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு….!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் மீண்டும் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி ? முதல்வருடன் டிஜிபி ஆலோசனை …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வர இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாரும் மொத்தமாக கூடி பொது இடத்தில் சிலையை நிறுவாமல் தனித்தனியாக வீட்டிலேயே விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் இந்து அமைப்புகள் விநாயகர் சிலையை பொது இடத்தில் நிறுவ அனுமதி வேண்டும் என்றும், சமூக விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்து வந்தன. இதே கோரிக்கையை […]

Categories
அரசியல் சற்றுமுன்

கவனமா இருப்போம்…. எங்களுக்கு அனுமதி கொடுங்க…. அரசிடம் பாஜக கோரிக்கை …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,முதல்வரின் சந்திப்பு திருப்தியாக இருந்தது. விநாயகர் சதுர்த்தி சம்பந்தமாக மட்டும் தான் நாங்கள் பேசியிருந்தோம். அதிகாரிகளுடன் ஆலோசித்து சொல்வதாக தெரிவித்திருந்தார்கள். தமிழகம் முழுவதுமே கோவில்கள் திறந்துள்ளன. கோவில் வாசலில் வைத்து… வீடுகளில் வைத்து… வினாயகரை மக்கள் எல்லோருமே வழிபடுவோம்.  அரசாங்கம் என்னென்ன விதிமுறைகள் சொல்கிறதோ, அதற்கு உட்பட்டு விழா நடத்த வேண்டும் […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG NEWS: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் நாளை தீர்ப்பு ….!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க இருக்கின்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு  வழங்குகின்றது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்ராயன் அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது. 39 நாட்கள் வழக்கு விசாரிக்கப்பட்டு வாதங்கள் முடிந்த நிலையில் நாளை தீர்ப்பளிக்கின்றது உயர்நீதிமன்றம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

மீண்டும் 1000ஐ கடந்த கொரோனா பாதிப்பு… சென்னை வாசிகள் கவலை..!!

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு 1,000ஐ கடந்துள்ளதால் சென்னை வாசிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா…மொத்த பாதிப்பு 3.43 லட்சமாக உயர்வு…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 120 பேர்… 15 ஆவது நாளாக 100ஐ கடந்த பலி எண்ணிக்கை..!!

தமிழகத்தில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களுக்கு குட் நியூஸ்… தமிழகத்தில் இன்று மட்டும் 5,667 பேர் டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 5,667 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING: எஸ்பிபி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் …..!!

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்தாம் தேதி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின்பு எஸ்பி பாலசுப்ரமணியன் யாரும் அச்சப்பட வேண்டாம் என்ற தகவலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக அவர் கிட்டத்தட்ட 12நாட்களுக்கு மேலாக நல்ல நிலையில் தான் இருந்தார். கடந்த 13ஆம் தேதி இரவு முதல் அவரது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு – அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இந்த முடக்கம் அமல்படுத்த பட்டுள்ளது. மாநிலங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவு எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்திலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18 முதல் மது கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ்… தமிழகத்தில் இன்று மட்டும் 6,019 டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 6,019 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 125 பேர்… 14 ஆவது நாளாக 100ஐ கடந்த பலி எண்ணிக்கை..!!

தமிழகத்தில் இன்று 125 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 5,950 பேருக்கு கொரோனா…மொத்த பாதிப்பு 3.38 லட்சமாக உயர்வு…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,950 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்தலில் கையை காட்ட போகும் பாஜக… தமிழக அரசியலில் பெரிய மாற்றம்…!!

பாஜக மாவட்ட மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி மூலம் நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், தமிழகத்தில் வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் களைந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தங்களுடைய எண்ணம் அனைத்துமே சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்களை தங்கள் மாவட்டதிலிருந்து அனுப்ப வேண்டும். குறிப்பாக எந்த ஒரு மாவட்டத்தில் இருந்து எம்எல்ஏக்களை தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா ? அந்த மாவட்டத்துக்கு தலைவருக்கு இனோவா கார் பரிசு வழங்கப்படும் என […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் 6 மாதத்தில்….பாஜக கைகாட்டும் ஆட்சி…. இன்னோவா கார் பரிசு …!!

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சியே கட்சியே ஆட்சி அமைக்கும் என மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் தொடர் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. திமுக அதிமுகவுக்கு மாற்றாக பாஜக பல்வேறு வகைகளில் செயல்பட்டு அரசியல் வியூகங்களை வகுத்துக் கொண்டு வருகிறது. நேரடியாக அரசியல் களத்தில் திமுகவுக்கு போட்டி பாஜகதான் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று பாஜகவின் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

அண்ணா பல்கலை. பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு …!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏப்ரல் மே பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கால் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் முந்தைய பருவ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள் வெளியிடபட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் விளையாட்டு

தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை- முதல்வர் எடப்பாடி ட்விட்

தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்த ரசிகர்களும் ஹாஷ்டாக் மூலம் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனியின் ஓய்வுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கருத்து வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பரபரப்புக்கிடையே ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை …!!

சட்டமன்ற தேர்தலில் முதல்வர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அறிக்கை வெளியாகியிருக்கிறது. முன்பாக மூத்த அமைச்சர்கள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்ற அமைச்சர்கள் அவரையும் சந்தித்தார்கள். மீண்டும் துணை முதல்வர் இல்லத்திலும், முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு அடுத்தடுத்து நடைபெற்தரு பல்வேறு பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் சிறிது நேரத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

விரைவில் அதிமுக அறிக்கை – பரபரப்பாகும் அரசியல் களம் …!!

தமிழகம் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் அமைச்சர்கள் அடுத்தடுத்து இருமுறை சந்தித்து ஆலோசனை நடத்தியது தொடர்பாக அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பொதுவெளியில் கட்சி தொண்டர்கள் ஆகட்டும், மூத்த நிர்வாகிகள் ஆகட்டும் யாரும் முதல்வர் தொடர்பாக பேச வேண்டாம். அதிமுகவை பொறுத்தவரை 2021 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டுமோ… அதை மட்டும் தற்போது தொண்டர்கள் மேற்கொள்ளலாம் என்ற ஒரு அறிவுறுத்தல் ஒரு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஓபிஎஸ் வீட்டில் 2ஆவது ஆலோசனை கூட்டம் நிறைவு ….!!

இரண்டாம் கட்டமாக முதல்வர் பழனிசாமி உடன் ஆலோசனை கூட்டம் தற்போது நடந்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் தற்போது இரண்டாம் கட்டமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே முதல் கட்டமாக ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக  ஆலோசனை கூட்டம் நடத்தி அதற்கு பிறகு மீண்டும் இரண்டாம் கட்டமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் தற்போது முடிந்த பிறகு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு …!!

தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை கூட்டம் சற்று நேரத்திற்கு முன்னதாக தான் முடிவடைந்திருக்கிறது. பரபரப்பாக இரண்டு மணி நேரம் முதல்வர், துணைமுதல்வர் என இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கின்றது. மூத்த அமைச்சர்கள் நிர்வாகிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரிடம் ஆலோசனை நடத்தினர். தற்போது முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பிறகு ஒவ்வொரு அமைச்சர்களும் வெளியே வந்து கொண்டு இருக்கின்றார்கள். சட்டமன்ற தேர்தலில் கட்சியை  முதல்வர் வேட்பாளர் யார் என்ற முக்கிய விவாதம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.8,500 வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு ….!!

நாடு முழுவதும் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கொடிய தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதேபோல மாநிலங்களில் மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்தான் தமிழகத்தில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதன் பின் பேசிய அவர் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்க சட்டம் பிறப்பிக்க […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஒரு போதும் அஞ்சமாட்டோம்… சும்மா நினைச்சுட்டாங்க…. மாஸ் ஸ்பீச் கொடுத்த மோடி …!!

சுதந்திர தின விழாவில் கொடியேற்றிய பின்பு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். அதில், கொரோனா தொற்று பரவல் நிலையில் தற்சார்பு இந்தியாவை உருவாக்க, 130 கோடி இந்தியர்களும் உறுதி அளித்துள்ளனர். விண்வெளித்துறையை, தனியாருக்கு திறந்துவிடுவது போன்ற நடவடிக்கைகள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் மற்றும் அவர்களின் திறமைகளையும், ஆற்றலையும் மேம்படுத்திக் கொள்ள மேலும் வழிவகுக்கும். கொரோனா தொற்று காரணமாக, முதல்முறையாக குழந்தைகள் இல்லாமல் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. தியாகம் செய்வதற்கு இந்தியர்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள், இந்தியாவின் ஒற்றுமை உலகிற்கே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அடுத்த 2 ஆண்டுகளில்…. உறுதிமொழி எடுக்க வேண்டும்…. மோடி அதிரடி உரை

நாட்டின் 74-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் இன்று கொண்டாடப்படுகின்றது. இதில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள ம‌காத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தேசியக்கொடியை ஏற்ற செங்கோட்டைக்கு சென்ற பிரதமர் மோடி. முப்படைகளின் மரியாதையை ஏற்றார். பின்னர் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடி பிரதமர் மோடியால் ஏற்றப்பட்டது. பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, எல்லையில் உள்ள பாதுகாப்பு வீரர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி. கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விநாயகர் சதூர்த்தி தடையை நீக்க வேண்டும் – தமிழக பாஜக கோரிக்கை

விநாயகர் சதுர்த்தி வரும் 22ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா காலகட்டம்  என்பதால் மக்கள் வீடுகளிலேயே விநாயகர்சதுர்த்தி கொண்டாடவேண்டும் என்று தமிழக அரசு சார்பாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் முருகன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழகத்தில் 40 ஆண்டு காலமாக  வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. பின்னர் அந்த விநாயகரை கடலிலே கறைப்பார்கள். இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலங்களை கைவிடுகிறோம், விநாயகர் சிலை நிறுவ […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பிரசாந்த் பூஷண் குற்றவாளி : உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  பாப்டே ஒரு வெளிநாட்டு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் முக கவசம் ஏதும் அணியாமல் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. அந்த புகைப்படம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முகமூடி அணியாமல் இருப்பது  தொடர்பாக அவரின்  பதிவு குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தாய்வழி வந்த…. தங்கங்கள் எல்லாம்…. MGR பாடலை குறிப்பிட்ட OPS …!!

வருகின்ற 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறுகின்றது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. கூட்டணி குறித்த விவாதம் எழுந்துள்ளது. இதனிடையே ஆளும் கட்சியான அதிமுகவில் எழுந்துள்ள பிரச்சனை தான் தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக இருந்து கொண்டிருக்கின்றது. வரக்கூடிய தேர்தலில் முதலமைச்சர் யார் என்ற கேள்வி மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழக அமைச்சர்களில் ஒரு தரப்பினர்…  தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி முதல்வரை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

2021லும் வெற்றி பெறுவதே இலக்கு… பொறுப்புணர்வோடு இருங்கள் – ஓ.பி.எஸ் ட்விட்

வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் யார் ? என்பது குறித்த விவாதம் தமிழக அரசியல் அனல் பறந்தது. அமைச்சர்கள் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த முக்கிய பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான […]

Categories
சற்றுமுன் பல்சுவை

மக்களுக்கு செம மகிழ்ச்சி செய்தி….! தங்கம் கிடுகிடு சரிவு….!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது. விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 43 ஆயிரத்தை கடந்து 44ஆயிரத்தை நெருங்கிய தங்கம் கடந்த மூன்று […]

Categories

Tech |