Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் – பிரதமர் மோடி பேச்சு ….!!

புதிய கல்விக்கொள்கை நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற  பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்தவகையில் இன்று (ஆக. 30) 68ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தி வருகிறார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம் – பிரதமர் மோடி பேச்சு

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம் என பிரதமர் மோடி மங்கி பாத் உரையில் பேசினார். பிரதமர் மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களுக்காக, வானொலியில் பேசுவது வழக்கம். அந்தவகையில் இன்று (ஆக. 30) 68ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்திவருகிறார். அப்போது பேசிய பிரதமர், கொரோனா அச்சுறுத்தல் காலம் இது 5 மாதங்கள் சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மாநில அரசுகளுக்கு தடை போட்ட மோடி அரசு…… நாடு முழுவதும் அதிரடி உத்தரவு …!!

மத்திய அரசின் அனுமதி இல்லாமல்  மாநில அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் 4ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டது. அதில், மெட்ரோ ரயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும். திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும். செப்.30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது. கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. அதே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி கவலை இல்லை…. எங்கும் செல்லலாம் … அனுமதி தேவையில்லை … மத்திய அரசு அதிரடி …!!

மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பெர்மிட் பெறத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பொது முடக்கத்தில் அன்லாக் 4.0 என்ற 4-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளி, கல்லூரிகள் செப்.30ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரெயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும்.திறந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மாநில அரசுக்கள் ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது – அதிரடி அறிவிப்பு …!!

மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு காண வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்க மத்திய அரசு அனுமதி.செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறந்தவெளி தியேட்டர்களுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கூட்டங்கள் நடத்தலாம் – மத்திய அரசு அதிரடி …!!

நாடு முழுவதும் 100பேருடன் கூட்டங்கள் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் நாளை மறுநாளோடு 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திரையரங்குகளை திறக்க அனுமதி – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் திறந்தவெளி திரையரங்கம் திறக்க மத்திய அரசு அனுமதியை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் நாளை மறுநாளோடு 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி கலையரங்கம், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

9 – 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் – மத்திய அரசு..!!

4ஆம் கட்ட பொது முடக்க தளர்வுகளில் செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மெட்ரோ சேவைகளுக்கு அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு …!!

நாடு முழுவதும் மெட்ரோ சேவையை தொடர மத்திய அரசு அனுமதி அளித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. நாட்டில் ஊரடங்கு நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ சேவையை தொடரலாம் என்று அறிவிப்பு வழங்கபட்டுள்ளது. நாடு முழுவதும் அரசியல் ரீதியான, கலாசார ரீதியான, சமூக ரீதியான கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் 100 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. 21 செப்டம்பர் முதல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு…. ஆகஸ்ட் 31ல் விசாரணை …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணை நாளை மறுதினம் நடைபெற இருக்கின்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் மீண்டும் ஆலை இயங்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்னது…! உலகளவில் போயிடுச்சா ? தமிழகத்திற்கு ஷாக் …! வெளியாகிய ரிப்போர்ட் …!!

கொரோனா உயிரிழப்பில் தமிழகம் உலகளவில் 20ஆவது இடத்தை பிடித்துள்ளது மக்களை அதிரவைத்துள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

30 நாட்களுக்கு பிறகு தமிழகத்திற்கு வந்தது அதிர்ச்சி …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சம் பெற்று கொண்டு வருகிறது. தினமும் மாலை 6 மணிக்கு கொரோனா குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியது. இது மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழகத்தில் 30 நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு உச்சத்தை கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அதிரடி – ஐகோர்ட் அதிரடி முடிவு …!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை. தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வு மட்டும் நேரடி விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக காணொலி காட்சி மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செப். 1 முதல் எது உண்டு? எது இல்லை? அதிரடி தகவல் …!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றார். பொது ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தின் இயல்பு நிலை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வரும் 31ம் தேதியுடன் பொது முடக்க முடியும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடை சிறிது நேரத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ? – இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பு ..!!

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு மார்ச் 25 முதல் பிறப்பிக்கப்பட்டது. இருந்து கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மூன்றாம் கட்ட தளர்வு நாடு முழுவதும் அமலில் இருந்து வருகின்றது. நாளை மறுநாள் 31 ஆம் தேதியோடு மூன்றாம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் நீட்டிப்பு ? முதல்வர் ஆலோசனை …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழுவினரோடு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் படிப்படியாக மத்திய அரசால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதையே மாநில அரசும் பின்பற்றுகிறது. தற்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் மூன்றாம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் – முதல்வர் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்தான உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட அளவிலான தடுப்பு பணிகள் குறித்தும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார். அதுமட்டுமல்லாமல் முதல்வர் மாவட்ட ஆட்சியர் சில உத்தரவு பிறப்பித்தார். தமிழகம் முழுவதும் உள்ள முதியோர், இணைநோய் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கு, பேருந்து இயக்கம் – சற்றுநேரத்தில் அறிவிப்பு …!!

தமிழகத்தில் பேருந்து இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வருகின்ற வருகின்ற 31 ஆம் தேதியோடு பொது முடக்கம் முடிவடைந்திருக்கும் நிலையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு முதல்வர் பழனிசாமி யுடன் மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். ஆலோசனைக்கு பின் சில […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”சித்தப்பா” – அழுதபடியே கடிதம் எழுதிய தமிழிசை …!!

கொரோனா தொற்றால் உயிரிழந்த வசந்தகுமார் மரணத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்த் குமார் இன்று உயிரிழந்தார். இது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மரணத்திற்கு பிரதமர் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநில ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் சித்தப்பா நீங்கள் இல்லை என்பதை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உச்சம் தொட்ட கொரோனா பலி எண்ணிக்கை… அச்சத்தில் மக்கள் !!!

தமிழகத்தில் இன்று 102 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 5,752 பேர் டிஸ்சார்ஜ்… மகிழ்ச்சியில் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 5,752 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு..!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,996 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

சுயநினைவுக்கு திரும்பிய எஸ்.பி.பி… மருத்துவ நிர்வாகம் அறிக்கை…!!!

எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுயநிலைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பாடகர் எஸ்பிபி கடந்த ஐந்தாம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தினந்தோறும் அறிக்கையை வெளியிட்டு வந்தது. அதுமட்டுமன்றி அவருடைய மகனும், எஸ்பிபி உடல்நிலை குறித்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து அவரின் ரசிகர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்றும் உச்சம்…. தொடர்ந்து 100ஐ தாண்டும் பலி எண்ணிக்கை… அச்சத்தில் மக்கள் !!!

தமிழகத்தில் இன்று 109 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் 5,870 பேர் டிஸ்சார்ஜ்… மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 5,870 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மேலும் 5,981 பேர் பாதிப்பு… 4 லட்சத்தை கடந்த கொரோனா..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,981 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் 100ஐ கடந்த கொரோனா பலி… அச்சத்தில் தத்தளிக்கும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 118 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு குட் நியூஸ்…இன்று மட்டும் 5,606 பேர் டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 5,606 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவிலிருந்து தமிழகம் மீளுமா?…நாளுக்குநாள் அதிகரிக்கும் பாதிப்பு…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,958 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இவ்வளவு டிஸ்சார்ஜா?…மகிழ்ச்சி கொள்ளும் தமிழக மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று 6,998 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் 100ஐ கடந்த கொரோனா பலி… அச்சத்தில் தத்தளிக்கும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 107 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று எத்தனை பேர் தெரியுமா?…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,951 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
கிருஷ்ணகிரி சற்றுமுன் மாவட்ட செய்திகள்

மணல் கடத்தல் லாரியை விரட்டிய கோட்டாட்சியர்…. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் …..!!

ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன் மற்றும் வட்டாச்சியர் செந்தில்குமார் சென்ற காரின் மீது லார்ரி மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே கர்நாடகாவிற்கு  எம் சேண்ட்  கடத்தி சென்ற லாரியை துரத்தியபோது கோட்டாட்சியர் மீது லாரி மோதியது. இதில் சிறிது நூலிழைவில் கோட்டாட்சியர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் முன்னால் சென்ற மணல் லாரியை துரத்தும் போது கார் மீது பின்னால் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக உள்ளது… மருத்துவமனை நிர்வாகம் தகவல்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த ஐந்தாம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை கூறியிருந்தது. அதனால் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அது மட்டுமன்றி அவர் விரைவில் குணமடைய வேண்டி திரையுலக பிரபலங்கள் கூட்டு […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 1,278 பேர் பாதிப்பு….அல்லல்படும் சென்னை மக்கள்…!!!

சென்னையில் இன்று புதிதாக 1,278 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 6,129 பேர் டிஸ்சார்ஜ…தமிழக மக்கள் ஆறுதல்…!!!

தமிழகத்தில் இன்று 6,129 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் குறைந்த கொரோனா பலி…தமிழக மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 97 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் இத்தனை பேரா?… நடுநடுங்கும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,967 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
அரசியல் சற்றுமுன்

ராகுல் காந்தியா…. சோனியா காந்தியா…. தொடங்கியது ஆலோசனை …!!

காணொளி வாயிலாக தொடங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் மிகுந்த பரபரப்பை காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நீடிக்கும் சோனியா காந்தி தொடர்ந்து அந்த பொறுப்பை தானே ஏற்று வழி நடத்த முன் வருவாரா ? அல்லது ஏற்கனவே பலமுறை சொல்லி இருந்தது போலவே மீண்டும் புதிதாக முழுநேர தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துவாரா ? என்பது மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்படுகிறது., […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 5,975 பேர் பாதிப்பு… அச்சம் கொள்ளும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,975 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2 நாட்களாக குறைந்த கொரோனா பலி…தமிழக மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 97 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு குட் நியூஸ்…ஒரே நாளில் 6,047 பேர் டிஸ்சார்ஜ…!!!

தமிழகத்தில் இன்று 6,047 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நற்செய்தி…ஒரே நாளில் 5,603 பேர் டிஸ்சார்ஜ…!!!

தமிழகத்தில் இன்று 5,603 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடடே நல்ல செய்தி சொன்னிங்கப்பா…இன்று…!!!

தமிழகத்தில் இன்று 80 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 5,980 பேர் பாதிப்பு… கொரோனா பீதியில் தமிழக மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,980 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையை தெறிக்கவிடும் கொரோனா….ஒரே நாளில் 1,282 பாதிப்பு…!!!

சென்னையில் இன்று புதிதாக 1,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது.. ஆனால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் இத்தனை பேரா?…தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,995 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.   கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் 100ஐ கடந்த பலி எண்ணிக்கை…அச்சத்தில் ஆழ்ந்த தமிழக மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று 101 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 5,764 பேர் டிஸ்சார்ஜ்… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 5,764 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 5,742 பேர் டிஸ்சார்ஜ்…உற்சாகத்தில் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 5,742 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories

Tech |