Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்…ஒரே நாளில் 5,930 பேர் டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 5,930 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குறைந்து வரும் பலி எண்ணிக்கை….தமிழக மக்கள் சற்று நிம்மதி….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் பலி எண்ணிக்கை தற்போது குறைந்து கொண்டிருப்பதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் இத்தனை பேரா?….கொரோனா அச்சத்தால் நடுங்கும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்றும் மட்டும் 5,820 பேர் டிஸ்சார்ஜ்….கொரோனா அச்சத்தில் நிம்மதியடையும் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று 5,820 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் உயர்ந்த கொரோனா பலி எண்ணிக்கை…பதறும் தமிழக மக்கள்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் பலி எண்ணிக்கையால் மக்கள் அட்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவிலிருந்து தமிழகம் விடுபடுமா?… கொரோனா பாதிப்பு… அச்சம் கொள்ளும் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ஈரான் மல்யுத்த வீரர்… மரண தண்டனை வேண்டாம்… அமெரிக்க அதிபர் கோரிக்கை…!!!

மல்யுத்த வீரரின் மரண தண்டனையை நிறுத்துங்கள் என ஈரானுக்கு அமெரிக்கா அதிபர் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஈரானில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை சரியாக அரசு எதிர் கொள்ளாததால், அதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தில் அந்நாட்டின் புகழ் பெற்ற மல்யுத்த வீரர் நவிட் அப்கராய்(27) பங்கேற்றார். அது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து சில […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 5,859 பேர் டிஸ்சார்ஜ்…மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 5,859 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் குறைந்து கொண்டிருக்கும் கொரோனா பலி….ஆறுதல் அடையும் மக்கள் !!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கும் பலி எண்ணிக்கையால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.   இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா… இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா?….!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளது  தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகை சற்றுமுன் கைது – பரபரப்பு செய்தி …!!

பிரபல நடிகை கைது செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கின்றது. நிமிர்ந்து நில்லு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ராகினி திவேதி போதைப்பொருள் கடத்தல் பிரிவில், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த போதை பொருள் கடத்தலில் கேரள நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை முதல் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக தொடர் விசாரணை நடிகை ராகினி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் 6,334 பேர் டிஸ்சார்ஜ்…ஆறுதல் அடையும் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று 6,334 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உச்சம் தொட்ட கொரோனா பலி எண்ணிக்கை…தமிழக மக்கள் அச்சம்…!!!

தமிழகத்தில் இன்று 79 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5 லட்சத்தை எட்டும் கொரோனா பாதிப்பு…தமிழக மக்கள் அச்சம் …!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளது  தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரியில் இன்னும் 6 மாத்தில் தேர்தல்… வசந்தகுமார் மகன் போட்டியா ?

அப்பா நண்பர்கள் பலரும் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர் என வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும், தொழிலதிபருமான வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவை அடுத்து தற்போது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை செயலகம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி எம்.பி தொகுதி காலியானதாக அறிவிப்பு …!!

மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் மறைவையொட்டி கன்னியாகுமரி மக்களவை தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும், தொழிலதிபருமான வசந்தகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவர் உயிரிழந்ததை அடுத்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக இருக்கிறது என்று மக்களவை செயலகம் அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வசந்தகுமார் அவர்கள் கடந்த 2019இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்பி ஆகியிருந்தால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 6,110 பேர் டிஸ்சார்ஜ்…மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 6,110 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உச்சம் தொட்ட கொரோனா பலி எண்ணிக்கை…தமிழக மக்கள் அச்சம்…!!!

தமிழகத்தில் இன்று 92 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் பாதிப்பு எவ்வளவு தெரியுமா?…கதிகலங்கும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளது  தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் மக்களே…. ஒரே நாளில் 5,891 பேர் டிஸ்சார்ஜ்…!

தமிழகத்தில் இன்று 5,891 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேர் பலி…… 7 ஆயிரத்தை கடந்த மொத்த உயிரிழப்பு …!!

தமிழகத்தில் இன்று 98 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா…!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளது  தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஆன்லைன் இல்ல…. நேரில் வாங்க… தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலுவையிலிருந்த இறுதி பருவ தேர்வை வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்னரே நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இறுதி தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எத்தனை நாட்கள் நடைபெறும் ? என்ற விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்ற ஒரு தகவலையும் உயர்கல்வித்துறை அமைச்சர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING : செப்டம்பர் 15க்கு பிறகு கல்லூரி இறுதி தேர்வு – அமைச்சர் அறிவிப்பு …!!

கல்லூரி மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு இறுதி பருவத்தேர்வு என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வு செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதனை பின்பற்றி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் தேர்வு எழுதணும்…. அமைச்சர் அறிவிப்பு….. ஷாக் ஆன தேர்ச்சி பெற்றோர் ….!!

ஆசிரியர் தகுதி தேர்வில் ஆயுள் காலம் 7 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட மாட்டாது என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளில் ஒன்றில் இருந்து எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டுமென்றால் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும், வேலைக்காக இன்னொரு தேர்வையும் எழுத வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடியவர்களுடைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து ஓடத் தொடங்கியது …!!

தமிழகம் முழுவதும் இன்று பேருந்து சேவை தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று நான்காம் கட்ட தளங்களுடன் கூடிய பொது முடக்கம் அமலாக்கு வந்தது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நான்காம் கட்ட பொது ஊடகம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மாநிலம் முழுவதும் இன்று முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை நேற்றைய போக்குவரத்து கழகங்கள்  செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து சேவை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் ….!!

தமிழகத்தில் இன்று முதல் 4ஆம் கட்ட தளர்வுடன் கூடிய பொது முடக்கம் அமுலாகியுள்ளது. உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா பெருந்தொற்று இந்தியாவையும் நடுங்க வைத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. நாட்டின் வளர்ச்சி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த நிலைகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு அமலாகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் இன்று முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அழிக்க முடியாத முத்திரை பதித்தவர் பிரணாப் – மோடி இரங்கல்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம் அடைந்தார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி நாட்டு மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரணாப் முகர்ஜியின் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி நாட்டின் வளர்ச்சியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ளார். தேசத்தின் வளர்ச்சி பாதையில்அழியாத  முத்திரை பதித்துள்ளார் பிரணாப் முகர்ஜி. நாட்டின் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம் – அதிர்ச்சியில் இந்திய மக்கள் …!!

இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை இருந்தார் பிரணாப் முகர்ஜி.  டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் பிரணாப் முகர்ஜி. மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு  கொரோனா பாதிப்பு உறுதியாகியது. மூளை அறுவை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BIG BREAKING : பிரணாப் முகர்ஜி காலமானார் …!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் காலமானார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.  கோமா நிலையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். இவரின் இழப்பு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 13ஆவது குடியரசு \தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை…. இப்படி தான் இருக்கணும்…. உத்தரவு போட்ட அரசு …!!

தமிழகத்தில் நாளை செயல்பட இருக்கும் வணிகவளாகத்திற்க்கான வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்ற்றால் பிறப்பிக்கப்பட்ட 7ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைகிறது. நாளை முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலாக இருக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலத்திற்கு வெளியேயும் போக்குவரத்துக்கு தடை இல்லை என்று மத்திய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

100 % பணியாளர்கள்… 3000பேருந்துக்கள்…. சென்னைக்கு அதிரடி அறிவிப்பு ..!!

தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நாளை முதல் ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டதில், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நாளை முதல் சென்னையில் போக்குவரத்து இயங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து இயக்கத்திற்க்கான வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.அதில், சென்னை போக்குவரத்து கழகம் சார்பில் 3000 பேருந்துகள், 100 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழக அரசு முடிவு என்ன ? பதில் சொல்லுங்க – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

சிமெண்ட் மூட்டை விலையை கட்டுப்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சிமெண்ட் மூட்டைகளின் விலை அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் ஒரு சிமெண்ட் விலையை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட சிமெண்ட் மூட்டை விலை 70 ரூபாய் அதிகமாக உள்ளது என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இன்று காலையிலிருந்தே உச்சநீதிமன்றத்தில் அடுத்தடுத்த முக்கியமான வழக்குகள் மற்றும் தீர்ப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தின் மற்றொரு மிக முக்கியமான விஷயமாக பார்க்க கூடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தலைமையிலான அமர்வில் இன்று காலை விசாரிக்கப்பட்டது. முன்னதாக  வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் ….!!

ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க கோரி முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான 12 ஆயிரத்து 250 கோடி ரூபாயை விரைவில் விடுவிக்குமாறு அந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 41வது ஜிஎஸ்டி காணொளி மூலமாக நடைபெற்றது.  தமிழக அரசு சார்பில் அமைச்சர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING NEWS: பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி …!!

உச்சநீதிமன்றம் வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷணுக்கு 1 ரூபாய் அபராதம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்தும், நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்தும் இரண்டு ட்விட்டுகள் உச்சநீதிமன்றம் வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷண் செய்திருந்தார் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் ஏற்கனவே அவர் இந்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் – அதிரடி அறிவிப்பு …!!

சென்னையில் நாளை முதல் பேருந்தில் பயணம் செய்ய பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை முதல் முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிப்பதற்காக நாளை முதல் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தினசரி பாஸ், மாதாந்திர பாஸ் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து போக்குவரத்துத் துறைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: அரசு மருத்துவர்களுக்கு சலுகை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்கலாம் மிக முக்கியமான ஒரு தீர்ப்பினைஇன்று உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. தமிழக அரசு மருத்துவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் பின்னணி என்னவென்றால் ? தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் போது அரசு மருத்துவர்களுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க படுகிறது. எந்தெந்த மருத்துவர்களுக்கு என்னவென்றால்… கடுமையான சூழ்நிலையை கூடிய பகுதிகள், மலை பகுதிகள், கிராம பகுதிகள் என மிகவும் பின்தங்கிய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING NEWS: லடாக்கில் சீனா மீண்டும் அத்துமீறல் – இந்திய ராணுவம் தகவல்

ஒப்பந்தத்தை மீறி சீனா  படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய சீனா எல்லைப்பகுதியில் 29ஆம் தேதி இரவிலே சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அத்துமீறல் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு புறம் எல்லைப் பிரச்சினையை தீர்க்கவேண்டும், பதட்டம் இருக்கக்கூடாது என பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிற சமயத்திலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் ஏற்கனவே நாங்கள் பின்வாங்கிச் சென்று விடுவோம் என்று சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஓத்துக் கொண்டிருந்தாலும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING NEWS: தமிழகத்தில் பேருந்து சேவை – புதிய அறிவிப்பு வெளியீடு …!!

சென்னையில் பொதுப் போக்குவரத்துக்கான புதிய தகவலை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. சென்னையில் நாளை முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கையுடன் மட்டுமே இயங்கும் என்று மாநகர போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணிக்கு வரும் முன் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படவேண்டும். பயணிகள் மாஸ்க் அணிய வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை முதல் நான்காம் கட்ட […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

ரெய்னாவுடன் சண்டைப்போட்ட தோனி – வெளியாகிய பரபரப்பு தகவல் …!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா சண்டையிட்டுக் கொண்டதாக பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து பரவிவரும் கொரோனாவால் நடப்பு ஆண்டுக்கான  ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஐபிஎல் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர். சென்னை அணியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் இந்தியா திரும்பியுள்ளார். சொந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 94பேர் பலி…… 7,500ஐ நெருங்கும் மொத்த உயிரிழப்பு …!!

தமிழகத்தில் இன்று 94 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்த்திற்கு இன்று குட் நியூஸ்….! ஒரே நாளில் இவ்வளவு பேர் டிஸ்சார்ஜ்…!

தமிழகத்தில் இன்று 6,406 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2ஆவது நாளாக ஷாக்…. மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு ….!!

தமிழகத்தில் 2ஆவது நாளாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோவில்கள்… மசூதிகள்…. தேவாலயங்கள்…. திறக்க தமிழக அரசு அனுமதி ….!!

தமிழகத்தில் கோவில்கள், அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அரசு சார்பில் முதல்வர் அனுமதி அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு காண வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது அதில், சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7ஆம் தேதி முதல் தொடங்கும். மின்சார ரெயில்சேவைகளுக்கான தடை தொடரும். பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு செல்லும் வெளியூர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வேலைக்கு செல்வோருக்கு மகிழ்ச்சி…! அரசு சொன்ன முக்கிய தகவல்…!!

தமிழகம் முழுவதும் அரசு நிறுவனங்கள், வணிக வளாகங்கள் 100% பணியாளருடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமக்கள் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் இன்று இதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு அம்சங்களில் தளர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் மெட்ரோ போக்குவரத்துக்கு 7 தேதி அனுமதி முதல் அனுமதி வழங்கியுள்ள தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி – முக்கிய அறிவிப்பு வெளியாகியது …!!

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் நான்காம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அம்சங்களில் தளர்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி…. இ-பாஸ் முறை ரத்து…. முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு இருக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு அம்சங்களில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்டத்திற்க்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கும். மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. திரையரங்குகள் நீச்சல் குளங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை நீக்கப்படுகிறது. விளையாட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செப். 1 முதல் எது உண்டு? எது இல்லை? அதிரடி தகவல் …!!

தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் 4ஆம் கட்ட கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் 1-ம் தேதி மாவட்டத்திற்குள்ளான பொது போக்குவரத்துக்கு அனுமதி. மாவட்டத்திற்குள் அரசு, தனியார் பேருந்துகள் இயங்கும்.  மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்திற்கு தடை நீடிக்கிறது. திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை நீடிக்கிறது. விளையாட்டு மைதானங்கள், பூங்காங்கள் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி. செப்டம்பர் 30-ம் தேதி வரை […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

தினமும் 9 மணி நேரம் முழு ஊரடங்கு – அறிவிப்பு

புதுவையில் செப்டம்பர் மாதம் முழுவதும் தினமும் 9 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு என்று முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கும் ஊரடங்கு தளர்வுகளில் பல்வேறு தரவுகளை பிறப்பித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இன்று மாநில அரசாங்கமும் இதுகுறித்து முடிவுகள் அறிவிக்கின்றன. தமிழக அரசாங்கம் இன்று மாலை இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடும் என்று […]

Categories

Tech |