Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார் ஓ.பன்னீர் செல்வம் …!!!

முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என மகிழ்ச்சியுடன் அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்படுவர் என ஏற்கனவே கட்சி தலைமையகம் சார்பில் கூறப்பட்டிருந்த  நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தனர்.அதன் பின்னர் சற்றும் முன் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன்னதாக  அதிமுக அரசின் 11 பேர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவினை அறிவித்தார். அதை தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி …தொண்டர்கள் முழக்கம்…!!!

இன்னும் சற்று நேரத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அதிமுக தலைமை செயலகத்திற்கு வருகை தந்தனர்.துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் நுழைந்தவுடன் முன்னதாக எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை தொட்டு வணங்கி மரியாதையை செலுத்தினார்.எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் வருங்கால முதல்வரே என முழக்கமிட்டபடி ஆரவாரம் செய்தனர்.தலைமைச்செயலகத்திற்குள் கட்சியை சேர்ந்த முக்கிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

புலி வேஷமிட்டு ஆட்டம் போட்ட ஈ.பி .எஸ் தொண்டர்கள்… கலை கட்டிய கட்சி ராயப்பேட்டை சாலை…!!!

இன்று காலை 10 மணிக்கு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கட்சி அலுவலகம் தொண்டர்களின் வருகையால் கலை கட்டியுள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இன்று காலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவு அமைச்சர்களுடன் இன்று  அதிகாலை 3:00 மணி வரை ஆலோசனை நடத்தினர். இன்று  காலை 10 மணிக்கு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்பும் கூட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார்… தேமுதிக தலைமையிடம் அறிவிப்பு…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலமுடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாமெனவும் தேமுதிக தலைமையிடம் அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனோ தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அவரது மனைவி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் கொரோனோ தொற்றிற்க்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கடந்த 2-ஆம் தேதி இருவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது மீண்டும் சென்னையில் உள்ள மியாட் […]

Categories
கொரோனா சற்றுமுன்

கேரளாவில் காட்டுத்தீ போல் பரவும் கொரோனா…!!!

கேரளாவில் கடந்த சில தினங்களாக நாட்களாக கொரோனா தொற்று காட்டுத் தீ போன்று பரவி வருகின்றது.தமிழகத்தில்  கொரோனா  தொற்று  வேகமாக கேரளாவில் கட்டுக்குள் இருந்தது ஆனால் கடந்த சில தினங்களாக ஒருநா பாதிப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புறாவிற்கு 25 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 1871 பேருக்கு புதியதாக கோரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 87 ஆயிரத்து 738 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி […]

Categories
அரசியல் சற்றுமுன்

2 ரூபாய் வாங்கிக்கொண்டு என்னைப்பற்றி ட்வீட் செய்யும் நெட்டிசன்கள்…குஷ்பூ குமுறல் …!!!

ஒரு டீவீட்டிற்கு இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு நான் பாஜகவில் இணையப் போகிறேன் என வதந்தி பரப்புவதாக  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ  குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்துவரும் குஷ்பூ தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் அவ்வளவாக பங்கேற்பதில்லை. காங்கிரஸ் மேலிடம் குஷ்பூவை ஒதுக்குகிறது என்று முடிவுக்கு வந்த பாஜகவினர் குஷ்பூவை தங்கள் கட்சியில் இணைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.செய்தியாளர்கள் சந்திப்பில் கூட நடிகை குஷ்பூ போன்றவர்கள் பாஜகவில் இணைய வேண்டுமென […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திட்டமிட்ட நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு ….!!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய சூழலில் அதிமுகவில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மையப் புள்ளி என்பது அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற கேள்விதான் எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலை தமிழகம் விரைவில் சந்திக்க உள்ள நிலையில் அதிமுக உடைய முகமாக யார் முன் நிறுத்தப் போகிறார்கள் ? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் […]

Categories
சற்றுமுன் செய்திகள்

நள்ளிரவிற்குள் வழங்கப்படும் ஜிஎஸ்டி தொகை… நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு…!!!

மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையான ரூபாய் 20 ஆயிரம் கோடி இன்று நள்ளிரவுக்குள் வழங்கப்படுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட திட்டதிற்கு  பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வந்தன.இந்த  பரபரப்பான சூழலுக்கிடையில் 42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது  மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்களும்  பங்கேற்றனர்.இதில் மாநிலங்களுக்கு […]

Categories
சற்றுமுன் வானிலை

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு …!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்த செய்திகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும்,வருகின்ற  9-ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் வடக்கு அந்தமான் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை திரும்பும் ஓபிஎஸ்… அடுத்தடுத்து நடக்கபோவது என்ன?

துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று மதியம் சென்னை செல்லவிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து தேனிக்கு திரும்பிய பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வந்தார். இன்று காலையில் தேனி நாகலாபுரத்தில் நடைபெற்ற அம்மா நகரும் நியாய விலை கடை திட்டத்தினை பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்தார்.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் சென்னைக்கு புறப்படுவதாக தெரிவித்தார். எனவே ஓபிஎஸ் ஏன் இன்னும் சென்னை திரும்பவில்லை?என்று அனைவர் மனதிலும் எழுந்து  வந்த கேள்விக்கு இன்று முற்றுப்புள்ளி […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த கொரோனா மாதிரிகள்… சேலத்தில் அதிர்ச்சி …!!

சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து பல்வேறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பாதித்தவர்கள் இருமல், சளி இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய சளி பரிசோதனை செய்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக முகாம்கள் நடத்தப்படுகின்றன. சேலம் மாநகராட்சி பகுதியில் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார ஊழியர்கள் என சுகாதாரத் துறை சார்ந்த ஊழியர்கள் இந்த சளி மாதிரி பரிசோதனை எடுக்கிறார்கள். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ஆத்தூரை அடுத்த தலைவாசல் பகுதியில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ராகுல்காந்தி மீது தடியடி… உ.பியில் பரபரப்பு…. காங்கிரஸ் தொடர்கள் அதிர்ச்சி …!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலை யாருக்கும் தெரியாமல் நேற்று போலீசார் எரித்ததால் நாடு முழுதும் கண்டனங்கள் எழுந்த இந்நிலையில் ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கு பதட்டமான சூழ்நிலை உள்ளது. ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் செல்லும் வழியில் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையிலும் கூட நாங்கள் தொடர்ந்து பயணம் செய்வோம் […]

Categories
அரசியல் சற்றுமுன்

திமுக எடுத்த அதிரடி முடிவு..!! அடுத்தடுத்து நிகழப்போவது என்ன?

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.அரசியல்  கட்சிகளின்  சார்பாக பல்வேறு  முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திமுக தற்போது முக்கிய முடிவினை அறிவித்துள்ளது. இதுவரை தேனி மாவட்டத்தில் திமுக சார்பில் ஒரே ஒரு பொறுப்பாளர் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது திமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

விஜயகாந்த் விரைவில் டிசார்ஜ்…. மருத்துவமனை அறிக்கை…. தொண்டர்கள் உற்சாகம் …!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், விஜயகாந்த் விரைவில் டிசார்ஜ் செய்யப்படுவார் என்று சொல்லி இருக்கிறார்கள். அவருடைய முதல் கட்ட பரிசோதனைக்கு பிறகு அவரது சார்ஜ் செய்யப்படும் என்றும்,  அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாமல் தொற்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கூடுதல் தளர்வுகள் என்னென்ன ? முதல்வர் ஆலோசனை ….!!

தமிழகத்தில் எட்டாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியருடன் முதல்வர் ஆலோசனை நடத்து கின்றார். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இதனை நீட்டிக்கலாமா ? மேலும் எதுபோன்ற தளர்வுகள் அளிக்கலாம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தற்போதைய ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். பல்வேறு தளர்வுகளை ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக மாநிலத்திற்கு பொதுப்போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை என பல்வேறு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

30 நிமிடம் வீடியோவில் பேசுனாரு…. திமுக சும்மா பொய் சொல்லுது….!!

வேளாண் திருத்த சட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் மேயர் சிவராஜியின் 129 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதையை செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  முன்னாள் மேயர் சிவராஜ் பன்முகத் தன்மை கொண்டவர். மேயர் சிவராஜ் அவர்களின் புகழை போற்றுகின்ற வகையில் இந்த உலகம் அறிய செய்யவேண்டும். அம்மா அவர்களின் 91 – 96 ஆட்சி காலத்தில் இந்த இடத்தில்  மேயர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் கொரோனா ….!!

தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தொண்டர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனாலும் அவர் நலமுடன் இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. மியாட் மருத்துவமனையில் பிரேமலதா விஜயகாந் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தேமுதிக பொருளாளராக இருக்கக்கூடிய பிரேமலதாவுக்கு கடந்த சில தினங்களாக இருந்த லேசான அறிகுறிகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து பிசிஆர் டெஸ்ட் எடுத்துள்ளார். அப்போது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்னால இப்படியே இருக்க முடியாது – EPSயை நோக்கி பாய்ந்த OPS …..!!

அதிமுக செயற்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் இடையே நேரடி வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டம் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. செயற்குழு கூட்ட முடிவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி முனுசாமி முதல்வர் வேட்பாளர் யார் என்று வருகின்ற ஏழாம் தேதி முதல்வரும், துணை முதல்வரும் அறிவிப்பார்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: செயற்குழுவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் வாக்குவாதம் – தொண்டர்கள் அதிர்ச்சி …!!

அதிமுக செயற்குழுவில் OPS, EPS வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் கொஞ்ச நேரத்துக்கு முன்னதாகத் தான் நடந்து முடிந்தது. செயற்குழுவில் பல்வேறு வாக்குவாதங்கள் நடைபெற்றாலும்,  நேரடி வாக்குவாதம் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான விவாதத்தில் நடைபெற்றுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நேரடி வாக்குவாதம் நடந்து இருக்கிறது.  ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி அதன் பிறகு அணிகள் இரண்டாக இருந்த அணிகள் ஒன்றாக இணைந்த போது துணை முதலமைச்சராகவும், கட்சியினுடைய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன ?

காலை முதல் 5மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்த அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவடைந்துள்ளது. 5 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டம் தற்போது நிறைவடைந்திருக்கிறது. செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் சில நிர்வாகிகள் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் ? 7ஆம் தேதி அறிவிப்பு …!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் போன்ற கேள்விகளுக்கு விவாதங்களும் நடைபெற்றது. அதோடு 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐந்து மணி நேரத்தகத்துக்கும்மேல் மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமையகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி கூறுகையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்ல அதை செய்யுங்க… எடப்பாடி தான் முதல்வர் ? காரசார விவாதம் …!!

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து செயற்குழுவில் காரசார விவாதம் நடைபெற்று வருகின்றது. அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து நடைபெறுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற விவாதம் என்பது கட்சி நிர்வாகிகள் இடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசப்பட்டு வருவதாக முதல்கட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மூத்த அமைச்சர்கள் சிலர் முதலமைச்சர் வேட்பாளரை கட்சியை உடனடியாக அறிவிக்க […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் …!!

தற்போது நடைபெற்று வரும் அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. பொதுவாழ்வு பணிகளுக்கு இலக்கணமாக நோய் தொற்று காலத்திலும் கண் தூங்காது கடமையாற்றி மக்களின் துயர் துடைக்க அயராது பணியாற்றி வரும் முதலமைச்சர்,  துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றியும்,  பாராட்டு தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நாட்டிற்கே முன்னோடியாகவும், அனைவருக்கும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக செயற்குழுக் கூட்டம் தொடங்கியுள்ளது ….!!

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சொல்லி அதிமுக செயற்குழுக் கூட்டம் அதிமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை அந்த கட்சி ராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்தது. அவரே பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்தினார். ஆனால் ஜெயலலிதா மறந்த பிறகு அதிமுகவில் உருவாகியுள்ள இரட்டை தலைமை பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை தொடர்ந்து இருந்து வருகின்றது. சட்டமன்ற […]

Categories
சற்றுமுன் மதுரை மாவட்ட செய்திகள்

கணவருடன் சண்டை… ”2 குழந்தைகள் எரித்து கொலை”…. மதுரையில் அரங்கேறிய துயரம் …!!

மதுரை மாவட்டம் மேலவாசல் பகுதில் வசித்துவருபவர் தமிழ்செல்வி. இரண்டு குழந்தையுடன் கணவருடன் வாழந்து வந்த இவரின் வீட்டில் நேற்று தகராறு நடந்ததாக தெரிகின்றது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து போன தாய் தமிழ்செல்வி தனது 2 குழந்தைகளை தீ வைத்து எரித்துக் கொன்றார்.இந்த கொடூர சம்பவத்தில் குழந்தைகள் வாரணி ஜி, வர்ணிகா ஜி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற  தாய் தமிழ்செல்வி மிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்…!!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் குடியரசுத் தலைவருக்கு இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கூடாது. ஏனென்றால் அது முறையான விதிமுறைகளை பின்பற்றி, மரபுகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக மாநிலங்களவையில் விதிமுறைகளுக்கு மாறாக துணைத்தலைவர் நடந்துகொண்டார். எனவே இதற்கு ஒப்புதல் வழங்க கூடாது, திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தார்கள். அதனால் அந்த கோரிக்கை என்பது நிராகரிக்கப்பட்டு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பெரியார் சிலை அவமதிப்பு – தமிழக பாஜக கண்டனம் ….!!

திருச்சியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அதன் மீது காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக  தமிழக பாஜகவும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ”ரூ. 7,167.97 கோடி” கொரோனா செலவு ……!!

தமிழகத்தில் ரூ. 7,167.97 கோடி கொரோனா தடுப்பு பணிக்காக செலவு செய்யப்பட்டுள்ளது என துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி, இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நீட்தேர்வு தற்கொலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதாக காரசார விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு இதுவரை செலவு செய்தது குறித்து துணை முதல்வரும், நிதி அமைச்சருமான […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வெள்ளை அறிக்கை கேட்ட ஸ்டாலின்…. அனல் பறந்த தமிழக சட்டசபை …!!

கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? என முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாம் நாளாக கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்க கூடிய நிலையில் திமுக சார்பாகவும், அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாகவும் நீட் தேர்வு தொடர்பான ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு காரசார விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய தமிழக முதல்வர், திமுக  – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. எனவே நீட் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நீட் மரணத்திற்கு திமுக தான் காரணம் – ஆவேஷமான எடப்பாடி பழனிசாமி …!!

நீட் மரணத்திற்கு திமுக தான் காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக குற்றசாட்டை முன்வைத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாம் நாளாக கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்க கூடிய நிலையில் திமுக சார்பாகவும், அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாகவும் நீட் தேர்வு தொடர்பான ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க கூடிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவிலிருந்து மீளும் தமிழகம்… இன்று மட்டும் 5,799 பேர் டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 5,799 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குறையும் கொரோனா பலி எண்ணிக்கை… தமிழக மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த  பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நாம நினைச்சா மாத்திடலாம்… ஒன்றிணைவோம், துணை நிற்போம்…. நடிகர் சூர்யா மீண்டும் ட்விட் …!!

ஒன்றிணைவோம், மாணவர்களோடு துணை நிற்போம் நடிகர் சூர்யா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதற்கு முன்னதாக நீட்தேர்வு பீதியால் தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தமிழக அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பெரும் விவாதப் பொருளை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஒரு சேர எதிர்ப்பும், ஆதரவும் எழுந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் அவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சூர்யா கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம் – முன்னாள் நீதிபதி கருத்து …!!

நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு பற்றிய கருத்தை பெருந்தன்மையாக கடந்து விடலாம் என்று முன்னாள் நீதிபதி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார். சூர்யா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்…இன்று மட்டும் 5,717 பேர் டிஸ்சார்ஜ்….!!!

தமிழகத்தில் இன்று 5,717 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவிலிருந்து மீளும் தமிழகம்… குறையும் பலி எண்ணிக்கை…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த  பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் 5,693 பேர் பாதிப்பு… தமிழக மக்கள் அச்சம்….!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள்

நீட் தேர்வு அச்சத்தால் 3 வதாக ஒரு மாணவர் தற்கொலை ……!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த மோதிலால் என்ற மாணவரும் தற்கொலை.இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்துகொண்டதால் தமிழக்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோராவிலிருந்து மீளும் தமிழகம்… இன்று மட்டும் பேர் டிஸ்சார்ஜ்….!!!

தமிழகத்தில் இன்று 6,006 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குறைந்து வரும் கொரோனா பலி… மகிழ்ச்சியடையும் தமிழக மக்கள்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த  பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 5,519 பேர்…அச்சத்தில் நடுங்கும் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் …..!!

ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித் துறை சார்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் எதிராக வழக்கு  தொடரப்பட்ட இருக்கிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லிப்ரா மொபைல் ரிங்டோன் இசை அமைத்துக் கொடுத்தற்காக அவர் பெற்ற 3 கோடியே 47 லட்சம் ஊதியத்தை அவரது பெயரில் வாங்காமல் ஏ.ஆர் ஆர் அறக்கட்டளை பெயரை வாங்கி இருக்கிறார். இதற்க்கு வருமானவரி தொகையை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவை வெல்லும் தமிழகம்… இன்று மட்டும் 6,185 பேர் டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 6,185 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பலி எண்ணிக்கை…மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த  பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 5,528 பேர்…அச்சத்தில் நடுங்கும் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 6,599 பேர் டிஸ்சார்ஜ்….நிம்மதியடையும் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று 6,599 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 87 பேர் கொரோனாவிற்கு இரை…அச்சம் கொள்ளும் மக்கள்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் பலி எண்ணிக்கையால் மக்கள் அட்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்…இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா?….!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

அரியர் தேர்ச்சி கிடையாது…. தமிழக மாணவர்கள் ஷாக்… கடிதம் வெளியாகி பரபரப்பு …!!

அரியர் தேர்ச்சி கிடையாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணா பல்கலைக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. தமிழக அரசு அரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்து அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அடைய கூடிய ஒரு நிலை இருந்தது. இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான தலைமை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப அமைப்பு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கடிதம் எழுதி இருந்தது. அதில் எந்தவிதமான தேர்வு முறையும் இல்லாமல், […]

Categories

Tech |