Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் 56 பேர்… கொரோனாவிற்கு இரை… சிக்கி தவிக்கும் தமிழகம்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் 4,929 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்… மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 4,929 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடடே… தமிழகத்தில் கொரோனா பாதிப்பு… இவ்வளவு குறைஞ்சிருச்சா…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மத்திய வங்கக் கடலில்… ”புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”…. வானிலை ஆய்வு மையம்

நாளை மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக சென்னையில் அதிகாலை வேளையில் மழை பெய்து […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வானிலை எச்சரிக்கை…! ”தமிழகத்தில் மிக கனமழை” 15 மாவட்டத்திற்கு அலார்ட் …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஆட்டவோ…. அசைக்கவோ… ஏன் தொட கூட முடியாது …. ஸ்டாலின் அதிரடி பேச்சு …!!

தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்க பாஜக நினைக்கின்றது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை காணொளி காட்சி மூலம் நடத்தி வைத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார். அப்போது தமிழகத்தில் இந்த நிலை இன்னும் 6 மாதம் மட்டும் தான். அதன் பின் காட்சி மாறும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி மாறும் என ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் திடமான […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

ஜடேஜா விளாசிய பந்து…. எடுத்துக் கொண்டு ஓடிய நபர்… வைரலாகும் வீடியோ …!!

சென்னை – டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 179 ரன்களை எடுத்தது. ஐபிஎல் தொடரில் இன்று (அக்டோபர் 17) நடைபெற்று வரும் 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமளிக்கும் வகையில், சாம் கர்ரன் ரன் ஏதுமின்றி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்றை விட இன்று குறைவு தான்… இன்று மட்டும் 5,005 பேர் டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 5,005 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் 50 ஐ கடந்த கொரோனா பலி… விடுபடுமா? தமிழகம்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

6வது நாளாக தொடர்ந்து… 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன்

திமுகவின் எம்எல்ஏ சுப்பிரமணியம்… இளைய மகன் அன்பழகன்… இன்று மறைவு…!!!

திமுக எம்எல்ஏவான சுப்பிரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று பரிதாபமாக உயிரிழந்தார். திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏவுமான சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் இருவரும் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவரின் இளைய மகன் அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அம்மாடியோவ்…! இவ்வளவு குறைவா ? வாயடைத்து போன சாமானியர்கள் ..!!

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 464 ரூபாய் விலை குறைந்து 37 ஆயிரத்து 440 ரூபாய் விற்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் இருந்தது. ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்ததை நாம் பார்த்து இருக்கின்றோம். அந்த வகையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 464 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கம் – பரபரப்பு தகவல்கள் …!!

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து இணையதளத்தில் இருந்து முடிவுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடி இருப்பது தொடர்ந்து செய்தியாக வெளிவந்தது.தற்போது நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றன. பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகளோடு இணையத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது. தேசிய தேர்வு முகாமை நடத்தப்பட்டு நீட் தேர்வு முடிவுகளை 13 லட்சம் மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் 56 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : நாடு முழுவதும் அதிர்ச்சி…. நீட் தேர்வு முடிவில் குளறுபடி…. மாணவர்கள் ஷாக் …!!

நீட் தேர்வு பெரிய குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டு இருப்பது பெற்றோர்களையும், மாணவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ( நீட் ) நடத்தப் பட்ட நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியானது. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகார பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியாகிய இணையதளத்தில் ஒரு சில குளறுபடிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீட் தேர்வில் முதலிடம்… கலக்கிய திருப்பூர் மாணவன்…. அசத்திய நாமக்கல் மாணவி …!!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானநிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். இளங்கலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் கடந்த மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 14.37 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் எழுதிய நீட் தேர்வின் முடிவுகளை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வெளியிட்டார். இத்தேர்வில் மொத்தமுள்ள 720 மதிப்பெண்ணுக்கு 710 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. ”நீட் தேர்வு” முடிவு வெளியீடு …!!

செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இன்று மாலை 5.15 மணி அளவில் நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. nta.ac.in, ntaneet.nic.in என்ற இணையத்தில் சென்று மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் பலரும் இந்த வெப்சைட்ட்டிற்குள் சென்றுள்ளதால் தற்போது ஓய்வு நிலையை அடைந்திருக்கின்றது. மீண்டும் சரியாக இன்னும் சிறிது நேரம் ஆகும். சில டெக்னிகல் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. இன்னும் சில […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

எனக்கு தமிழ் தெரியாதா ? 3 பக்க அறிக்கை வெளியீட்டு…. உணர்த்திய முரளிதரன் …!!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பது சர்ச்சையில் இந்த நிலையில் முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற திரைப்படம் தயாராக இருக்கிறது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்தி உறுதி செய்யப்பட்ட பின்பு  தமிழ் அமைப்புகள் பலரும் இந்த படத்தை எதிர்த்தனர். குறிப்பாக விஜய் சேதுபதி படத்திலிருந்து விலக வேண்டும், இனப்படுகொலை செய்த இலங்கை […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தமிழர்கள் ஏன் இப்படி பண்ணுறாங்க ? எனக்கு வேதனையா இருக்கு – முரளிதரன் விளக்கம் …!!

தன்னை தமிழினத்திற்கு எதிரான வன் என்பது போல சித்தரிப்பது வேதனை தருவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார். 800 பட சர்ச்சை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கமளித்திருக்கிறார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக ஒரு தீய சக்தி…. வரலாற்றை புரட்டிய அதிமுக… ஓபிஎஸ்-ஈபிஎஸ் திடீர் உத்தரவு ..!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக கட்சியின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மடல் ஒன்றை எழுதி இருக்கிறார்கள். அந்த மடலில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது, இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் மக்கள் சேவையாற்றக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மிகப்பெரிய இயக்கம் அடுத்த ஆண்டு பொன்விழா காண இருப்பதாகவும், ஆற்றக்கூடிய பணிகள் அனைத்தும் அதிமுகவின்   அடுத்த ஆண்டு வரும் அதிமுக பொன் விழா கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக உணர வேண்டும் என்று கூட்டாக அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக தொண்டர்களே….! நேரமில்லை… இப்பவே தொடங்குங்க…. OPS, EPS அதிரடி உத்தரவு …!!

சட்டப்பேரவைக்கான தேர்தல் பணிகளை இன்றே தொடங்க வேண்டும் என அதிமுக  தொண்டர்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு வேலைகளை தீவிரப்படுத்தி இருக்கக்கூடிய இந்த தருணத்தில் தற்போது அதிமுக தொண்டர்கள் கான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக் கட்சி தொண்டர்களுக்கு எழுதப்பட்டு இருக்கக்கூடிய கடிதத்தில் தேர்தல் பணிகளை இன்றே தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மோடியின் திட்டம்…. ரூ.105 கோடி மோசடி…. 100பேருக்கு ஆப்பு… 107பேருக்கு ஜெயில்…!!

தமிழகத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கிசான் திட்ட முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணையின் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். பல தகுதியற்றவர்கள் விவசாயிகள் என்ற போர்வையில் அரசு அதிகாரிகள் மாற்றும் அவுட்சோர்சிங் மூலம் சட்டவிரோத பதிவு செய்துகொண்டு பயனடைந்துள்ளனர் என்ற புகார்கள் பெறப்பட்டு, அந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 13 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கிசான் முறைகேடு…. ”ரூ.105 கோடி பறிமுதல்”… சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை

கிசான் திட்ட முறைகேட்டில் இதுவரை ரூ.105 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திட்ட முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணையின் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார்கள். தகுதியற்ற பல விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் அவுட்சோர்சிங் வாயிலாக சட்டவிரோத பதிவு செய்துகொண்டு பயனடைந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் 13 குற்ற வழக்குகளை பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் 5,055 பேர் டிஸ்சார்ஜ்… அட்சத்தில் இருந்து மீண்ட தமிழக மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று 5,055 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 50க்கு கீழ் குறைந்த கொரோனா பலி… வெற்றி கண்ட அரசு…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு… இன்று 4,410 பேர் மட்டுமே…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாட்டி விட்ட OPS…. ஏமாந்த EPS…. ஸ்டாலின் தூக்கிப் போட்ட புது குண்டு…!!

இன்னும் 6 மாத ஆட்சியில் தமிழகத்தை மொட்டை அடிக்க இருப்பதாக முக.ஸ்டாலின் அதிமுகவை விமர்சித்துள்ளார். கோவை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளியில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், வருகின்ற தேர்தலில் முதலமைச்சர் பழனிச்சாமி வெற்றி பெற போவதில்லை என பன்னீர்செல்வம் தன்னை மாட்டி விட்டதே தெரியாம பழனிச்சாமி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்ட அத்தனையும் பொய்கள். பொய்களின் கூடாரமாக பழனிச்சாமி மாறிக்கொண்டிருக்கின்றன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவந்ததாக பழனிச்சாமி சொல்றாரு. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 5,083 பேர் டிஸ்சார்ஜ்… ஆறுதல் அடையும் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று 5,083 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று 52 பேர் தான்… நேற்று இன்னும் அதிகம்… நிம்மதியடையும் தமிழக மக்கள்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மொட்டை அடிக்க போறாங்க….! ”அது கொள்ளையர்களின் கூடாரம்”… அதிமுகவை விளாசிய ஸ்டாலின் …!!

அதிமுக கட்சியானது கொள்ளையர்களின் கூடாரம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் சார்பாக திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின்,  நாட்டில் ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடி, இன்னொரு பக்கம் கொரோனா தாக்குதல். இந்த இரண்டுக்கும் மத்தியில் பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறு குறு தொழில் நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பு. நிறுவனங்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்றை விட இன்னைக்கு குறைவு தான்… தமிழகத்தில் குறையும் கொரோனா தாக்கம்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயிச்சா செய்வோம்னு சொன்னீங்களே…! அப்படி என்ன செஞ்சீங்க ? எடப்பாடி அரசுக்கு ஐகோர்ட் கிளை செக் …!!

காரைக்குடி நெடுஞ்சாலை சோதனைச்சாவடி அருகே டாஸ்மார்க் அமைத்த அமைக்க இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அறந்தாங்கி நகரம் காரைக்குடி நெடுஞ்சாலை சோதனைச்சாவடி அருகே புதிதாக மதுபானக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்க்கு உடனடியாக தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்  கிருபாகரன், புகழேந்தி அமர்வு ஆளும் கட்சி தேர்தல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகள்…. ஐகோர்ட் கிளை அரசுக்கு சரமாரி கேள்வி …!!

டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்று மதுரை உயர்நீதிமன்ற அரசுக்கு கேள்வி கேட்டு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டபடி டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதியாக 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கூறப்பட்ட நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. மேலும் 2016 ஆம் ஆண்டு எத்தனை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அரசியல் பிரபலம் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடம் …!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சாமானிய மக்கள் தொடங்கி அதிபர்கள் வரை விட்டு வைக்கவில்லை.திரை பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் என பலரின் உயிரை பறித்துள்ளது. தமிழகத்திலும் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி, சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பாராளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமுமுக பொருளாளர் வெற்றிவேல் தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீதிபதி எச்சரிக்கை – வழக்கை திரும்ப பெற்றார் ரஜினி …!!

திருமண மண்டபத்திற்கு சொத்து வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்த வழக்கை நடிகர் ரஜினிகாந்த் வாபஸ் பெற்றார். ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு அவர், கடந்த பிப்ரவரி மாதம் முதல் வரி செலுத்தி உள்ளார். இதற்கு அடுத்தகட்ட ஆறு மாதங்களாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசில்  நாளையுடன் அக்டோபர் 14ஆம் தேதி வரியைச் செலுத்த வேண்டும் என்றும், அதைச் செலுத்தா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செல்போன் ? அசத்தலான தேர்தல் அறிக்கை…. கலக்கும் திமுக ….!!

திமுக தேர்தல் அறிக்கை குழுவின் முதல் கூட்டத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். தமிழகம் எதிர்நோக்கியுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இந்த கூட்டம் டி ஆர் பாலு தலைமையில் தொடங்கியுள்ளது. இதற்காக திமுக சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டி ஆர் பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி, ராசா, அந்தியூர் செல்வராஜ், எம்பிக்கள் இளங்கோவன், கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வாங்க பேசலாம்…. தொடங்கியது கூட்டம்…. திமுகவின் அடுத்த மூவ் …!!

சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் தொடங்கியுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் டி ஆர் பாலு தலைமையில் தொடங்கியுள்ளது. இதற்காக திமுக சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டி ஆர் பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி, ராசா, அந்தியூர் செல்வராஜ், எம்பிக்கள் இளங்கோவன், கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேராசிரியர் ராமசாமி பங்கேற்றுள்ளார். இவர் தொடர்ச்சியாக தேர்தல்அறிக்கை குழு கூட்டத்தில் இருக்கக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களுக்கு குட் நியூஸ்… இன்று கொரோனாவிலிருந்து 5,165 பேர் மீண்டனர்…!!!

தமிழகத்தில் இன்று 5,165 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடேங்கப்பா… இன்னைக்கு பரவாலையே… தமிழகத்தில் சட்டென குறைந்த கொரோனா பலி…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…மீண்டு வரும் தமிழக மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வரும் தேர்தலில் போட்டி ? தெருக்களில் மலரும் தாமரை…. உறுதி மொழி எடுத்த குஷ்பு …!!

சட்டமன்ற தேர்தலில் குஷ்பு போட்டியிடுவது குறித்தான கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். 128 கோடி மக்கள் ஒரே கட்சியை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரே தலைவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயமாக பல காரணம் இருக்கும். அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக எதிர்க்கட்சியில் இருக்கும் போது எங்களுடைய வேலை ஆளும் கட்சியை எதிர்ப்பது தான். ஆளும் கட்சி எது செய்தாலும், அதில் தவறைக் கண்டு பிடித்து விட்டு, தப்பு தான் சொல்ல வேண்டும், இதுதான் என்னுடைய கொள்கை. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லியில் இருந்து போன் வந்துச்சு…. அதனால தான் சென்றேன்…. குஷ்பு பரபரப்பு பேட்டி …!!

பாஜகவில் இணைந்த குஷ்பு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது சரமாரியான குற்றசாட்டுக்களை முனாவைத்தார். நேற்றிலிருந்து நான் ஆறு வருடமாக காங்கிரஸ்  கட்சிக்கு பாடுபட்டேன். இப்போது காங்கிரஸ் கட்சிக்காரங்க ரெண்டு ரூபா கொடுத்துட்டு வேலையை ஆரம்பித்து விட்டார்கள். இருளில் இருப்பவர்கள், முகம் தெரியாதவர்கள், உண்மையாக பெயர் இருக்காது, முகம் இருக்காது,  அவர்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டு மீம்ஸ் போடுகின்றார்கள். இரண்டு ரூபாய் கொடுத்து மீம்ஸ் போட்டச் சொல்லும் வேலையை எல்லா கட்சியுமே செய்கின்றது. அங்கே இருக்கும் போது விசுவாசமாக இருந்தேன். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஆமாம்..! ”நான் ஒரு பெரியாரிஸ்ட்”…. குஷ்பு அதிரடி பேச்சு…. கடுப்பான பாஜகவினர் …!!

நான் ஒரு பெரியாரிஸ்ட் என்று பாஜகவில் இணைந்த குஷ்பு தெரிவித்தது பாஜகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தமிழக பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆமாங்க..!  நான் பெரியாரிஸ்ட் என்று சொல்கிறேன். பெரியார் என்பது யார் ? பெரியார் பெண்களுக்காக குரல் கொடுத்தவர், நானும் பெண்களுக்கு எதிராக நடக்கிற பிரச்சினைக்கு குரல் கொடுக்கின்றேன். பெண்களுடைய உரிமைக்காக குரல் கொடுத்தவர்.பெரியாரிஸ்ட் என்று […]

Categories
சற்றுமுன் சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சரின் தாயார் உடல்… மயானத்தில் தகனம்…!!!

தமிழக முதலமைச்சர் தாயாரின் உடல் சேலம் சிலுவம்பாளையத்தில் அதில் இருக்கின்ற மயானத்தில் இறுதி அஞ்சலிக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் […]

Categories
சற்றுமுன் சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் இயற்கை எய்தினார்!

தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களின் தாயார் திருமதி தவசாயி அம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்று இரவு காலமானார்.சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தவசாயி  அம்மாள். 93 வயதான இவர் நேற்று இரவு (திங்கள் கிழமை) சுமார் 11 மணி அளவில் இயற்கை எய்தினார். இவருக்கு பழனிச்சாமி,கோவிந்தராஜ் ஆகிய இரு மகன்களும் விஜயலட்சுமி என்ற ஒரு மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. தனது தாயார் காலமானது  தெரிந்ததும் முதலமைச்சர் அவர்கள் தனது அரசு நிகழ்ச்சிகளை ரத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வரை நேரில் சந்தித்த நடிகர் சூரி… நடந்தது என்ன…!!!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை வாழ்த்தும் விதமாக நடிகர் சூரி முதலமைச்சரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு சூரி நடித்த ‘வீர தீர சூரன்’ என்ற திரைப்படத்திற்கான  40 லட்சம் சம்பள பாக்கியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோர் தர மறுத்ததாக  நடிகர் சூரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் .மேலும் அவர்கள் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூபாய்  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடடே… இன்று மட்டும் இத்தனை பேர் டிஸ்சார்ஜா?…அப்போ மகிழ்ச்சி தான்…!!!

தமிழகத்தில் இன்று 5,165 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் சென்னை

மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்தில் செய்துகொடுத்த வசதி என்ன? போக்குவரத்து துறைக்கு நீதிபதி சரமாரி கேள்வி…!!!

15 ஆண்டுகளில் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதற்கான வசதிகள் சரியாக செய்து கொடுக்காதது ஏன் என போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அமர்ந்து பயணம் செய்வதற்கான வசதிகள் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் 15 ஆண்டுகளாக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அமர்ந்து பயணம் செய்வதற்கான வசதிகள் ஏன் செய்து கொடுக்கவில்லை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த… கொரோனா பாதிப்பு… மீண்டுவரும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனாக்கு 62 பேர் இரை…விடுபடுமா தமிழகம்?…

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு…இருவருக்கு பகிர்ந்தளிப்பு…!!!

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பால் ஆர்.மில்க் ரோம் மற்றும் ராபர்ட் பி.வில்சன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசானது ஆண்டுதோறும் மருத்துவம்,இயற்பியல் பொருளாதாரம், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த அக்டோபர்-5 ம்  தேதி முதல் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு துறைக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.ஏல முறையில் ஆராய்ச்சி நடத்திய பால் ஆர்.மில்க் […]

Categories

Tech |