Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முக.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு…. அதிரடி காட்டும் எடப்பாடி சர்க்கார்… ஆடிப்போன திமுகவினர் …!!

அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கோரிய மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்தில் 3500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட முக ஸ்டாலின் உட்பட 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்… இன்று ஒரே நாளில் 4,024 பேர் டிஸ்சார்ஜ்… மீளும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 4,024 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னைக்கு 35 பேர் மட்டும் தான்… நேற்று இன்னும் அதிகம்… குறைந்து வரும் கொரோனா பலி…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு… மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு – மிக மிக மகிழ்ச்சி செய்தி …!!

தமிழகத்தில் இன்று புதிதாக 2886 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் இன்று மட்டும் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 4024 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தினமும் 6000 வரை தினமும் வரை பதிவாகி இருந்த கொரோனா தொற்று இன்றைய நிலையில் தற்போது 3 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உத்தரவு… இனிமேல் 5 நாட்கள் போதும்… குஷியான அரசு ஊழியர்கள் ..!!

தமிழகம் முழுவதும் இனி 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டு மொத்த அலுவலகமும் முடக்கப்பட்டன. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவன முழுவதும் முடக்கப்பட்ட நிலையில் பொருளாதார நலன் கருதி ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டன. தளர்வுகள் அமல் படுத்தப்படும் போது ஏற்கனவே அரசு பணிகள் எல்லாம் தொய்வடைந்த நிலையில் அரசு அலுவலகங்கள் ஆறு நாட்கள் செயல்படும் என்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

OBC இட ஒதுக்கீடு வழக்கு – அக்டோபர் 26இல் தீர்ப்பு …!!

OBC இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அக்.26ஆம் தேதி தீர்ப்பு வழங்க இருக்கின்றது. தமிழ்நாடு மொத்தம் எதிர்பார்க்கக்கூடிய வழக்கில்தான் அக்டோபர் 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று முதல் வழக்காக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு என்பது வழங்கப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும், ஒரே ஒரு கட்சி தவிர ஒருமித்த குரலில் ஓபிசி மாணவர்களுக்கு மத்திய அரசு தொகுப்பிற்கு தமிழக அரசில் இருந்து ஒதுக்கக் கூடிய மருத்துவ இடங்களில் 50% ஓபிசி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பு – வகுப்புகள் ஆரம்பம்

கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டன, மாணவர்கள் வீட்டிலேயே இருந்த நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகியும் கல்வி நிலைய திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் மக்கள் மாணவர்கள் கல்வி நலன் பாதிக்கக் கூடாது என்று அரசு அவ்வப்போது உள்ள பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு உத்தரவு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

13 மாவட்டங்களில்…. ”இடியுடன் கூடிய கனமழை”…. அலார்ட் கொடுத்த ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திருமாவளவன் மீது வழக்கு பதிவு – முக.ஸ்டாலின் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பெண்களை இழிவுபடுத்தியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்க்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுகவும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. கூட்டணி கட்சியான திமுக தலைவர் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்று சமூக தளங்கள் எல்லாம் கருத்துகள் வந்தன. இந்த நிலையில் தன்னுடைய ஆதரவை திருமாவளவனுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக முதல்வர் முக்கிய அறிவிப்பு – எதிர்பார்ப்பில் பொதுமக்கள் …!!

கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு மத்திய – மாநில அரசுகள் தளர்வுகள் அறிவித்தன. சில நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகளும், பல நடவடிக்கைகளுக்கு தளர்வுகளும் ஒருசேர இருந்தன. தமிழகத்தை பொறுத்தவரையும் இதே நிலைதான் தொடர்ந்தது. தமிழகத்தில் கட்டுப்பாடாக இருந்தாலும், சரி தளர்வாக இருந்தாலும் சரி அறிவிப்பதற்கு முன்பாக தமிழக முதல்வர், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை ஈடுபடுவார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன்

தொல்.திருமாவளவன் மீது வழக்கு பதிவு…. தமிழக அரசியலில் பரபரப்பு …!!

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சமீபத்தில் இந்து பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு எதிராகவும், திருமாவளவன் எதிராகவும் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் தற்போது திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து மத பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. ”மின் கட்டணம்”…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் மின் வாரியம், மின் நுகர்வோர் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு மூன்று புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. www,tangedco,org, www.tantransco.org,  www.tnbltd.org ஆகிய இணையதளங்கள் மூலம் மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மின் கட்டணம் செலுத்துவத்தை பொதுமக்களுக்கு எளிதாக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும், பல்வேறு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக அரசும் புதிய தொழில்நுட்பத்தை,  தொழில்நுட்ப ரீதியாக புதிய முறையை […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

நாளை முதல் மீண்டும் – அரசு அதிரடி உத்தரவு …!!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. பொருளாதார நலனை கருத்தில் கொண்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசும் மாநிலத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்புக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் தற்போது நாளை முதல் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி அளித்து அரசு செயலாளர் அருண் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக கடைகள் திறக்க கட்டுப்பாடுகள் விதித்து இருந்த […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: கபில் தேவுக்கு திடீர் மாரடைப்பு ; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பிரபல இந்திய முன்­னாள் கிரிக்­கெட் வீரர் கபில்­தேவ் திடீர்மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்­னாள் கிரிக்­கெட் வீரர் கபில்­தேவ் திடீர் மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுகிறது என சுமந்த் சி ராமன் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமாக வேண்டி சமூகவலைதளங்களில் பலரும் வேண்டி பதிவிட்டுவருகிறார்கள்.

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வரும் 28 முதல் வடகிழக்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம் ….!!

வரும் 28ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் இரு தினங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு குட்நியூஸ்… சென்னையில் புறநகர் ரயில் சேவை ?… வெளியான புது தகவல் …..!!

புறநகர் ரயில் சேவையை தொடங்க அனுமதிக்குமாறு மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி இருக்கிறார். கொரோனா ஊரடங்கு தளர்வில் தமிழகத்தில் பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது. மாவட்டங்களுக்கு இடையேயான  போக்குவரத்தும், மாநிலங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இயங்கி வருகின்றன. புறநகர் ரயில்சேவை மட்டும் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்த புறநகர் ரயில் சேவையை உடனடியாக இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

புறநகர் ரயில்களை இயக்க முதல்வர் கோரிக்கை – மத்திய அமைச்சருக்கு கடிதம் …!!

தமிழகத்தில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் . தமிழகத்தை பொருத்தவரை கொரோனா தளர்வு காரணமாக ஏற்கனவே பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது. மாவட்டங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தும், மாநிலங்களுக்கிடையேயான ரயில் போக்குவரத்து பேருந்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள அனுமதி என்பது கொடுக்கப்பட்டு,புறநகர் ரயில்சேவை மட்டும் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த புறநகர் ரயில் சேவைக்கு உடனடியாக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு மணி நேர மழை…. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை…. உடனே பாருங்க என கமல் ட்விட் …!!

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை. குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள் என நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வரை சந்திக்க… MLAவுக்கு அனுமதி மறுப்பு…. என்ன நடக்குது அதிமுகவில் ?

திருச்சி விமான நிலையத்தில் அமமுக ஆதரவில் இருந்து அதிமுக வந்தவரான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் பங்கேற்க பின்னால் திருச்சி விமான நிலையத்திற்கு, சென்னை செல்வதற்காக வந்தார். அப்போது அங்கு இருக்கக்கூடிய விஐபி காண ஓய்வறையில் முதல்வர் இருக்கும் போது, அவரை சந்திப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் புதிய சட்டமன்ற தொகுதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வரும் சட்டமன்றத் தொகுதிகளை  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரத்தில் 4 தொகுதிகள், செங்கல்பட்டில் 7 தொகுதிகள், வேலூரில் 5 தொகுதிகள், விழுப்புரத்தில் 7 தொகுதிகள், கள்ளக்குறிச்சியில் 4 தொகுதிகள், ராணிப்பேட்டையில் 4, திருப்பத்தூரில் 4, தென்காசியில் 5, நெல்லையில் 5 தொகுதிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு: * செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள் 1.சோழிங்கநல்லூர் 2.பல்லாவரம்  3.தாம்பரம்  4.செங்கல்பட்டு  5.திருப்போரூர்  […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்றால்…. ”எல்லாருக்கும் இலவசம்”…. பாஜகவின் அசத்தல் அறிவிப்பு….!!

பீகாரில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கொரொனா தடுப்பூசி இலவசம் என பாரதிய ஜனதா கட்சி தற்போது அறிவித்திருக்கிறது. பீகாரில் நெருங்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தற்போது பாரதிய ஜனதா கட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகள் அடங்கிய ஒரு அறிக்கையை தற்போது மத்திய நிதித்துறை அமைச்சராக இருக்கக் கூடிய நிர்மலா சீதாராமன், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உபேந்திர சிங் யாதவ் உள்ளிட்டோர் பீகார் மாநிலம் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

தேர்தலில் வென்றால் கொரோனா தடுப்பூசி இலவம் – பாஜக அறிவிப்பு

மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து ஒரு அணியிலும், பாஜக, முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மற்றொரு அணியகவும் களம் காணவுள்ளன. இந்த நிலையில் பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று ஒரே நாளில் 4,403 பேர் டிஸ்சார்ஜ்… கொரோனா அச்சத்திலிருந்து மீளும் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று 4,403 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடடே… தமிழகத்தில் இவ்வளவு குறைஞ்சிருச்சா… பரவலையே…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக குறைவு… இன்று வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

26 புதிய தொழில் திட்டங்களுக்கு அரசு அனுமதி ….!!!

தமிழகத்தில் மேலும் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தை நோக்கி முதலீடு வரும் நிலையில் உயர்மட்ட அதிகாரக் குழு கூட்டம் நடத்தப்பட்டு இதுவரை 34 தொழில் திட்டங்களுக்கு அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு வந்துள்ளதாகவும், இதன் மூலம் 23 ஆயிரம் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றும் தமிழக முதலமைச்சர் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷால் படத்திற்கு செக்… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ….!!

ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால் நடித்த ஆக்ஷன் என்ற திரைப்படத்தை ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 20 கோடி ரூபாய் லாபம் ஈட்டித்தரும் என்று மினிமம் உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த படம் வெளியாகியது. ஆனால் 11 கோடி அளவுக்கு லாபம் ஈட்ட பட்டதாகவும் 8 கோடியே 30 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தற்போது விஷால் நடிப்பில் இணையதளம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காற்றில் பறந்த கோரிக்கை ? மத்திய அரசு அதிரடி முடிவு ….. ஷாக் ஆன தமிழகம் …!!

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை தொடரும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.அதில், புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டங்கள்,  நான்கு வருட இளங்கலை படிப்பு உள்ளிட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் …!!

புதியகல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக  பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் அனைத்து பல்கலைக்கழகத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.அதில், புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டங்கள்,  நான்கு வருட இளங்கலை படிப்பு உள்ளிட்ட உயர்நிலை படிப்பிலும் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரபட்டுள்ளது. இந்நிலையில் இதனை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் கருத்துகளை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.3,737,00,00,000 ஒதுக்கீடு…. 30,67,000பேர் பயன்….மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை காலம் உடனடிபோனஸை ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறது. இதன் காரணமாக 30.67 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், மத்திய அரசுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அமைச்சரவை அதிரடி முடிவு ….!!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை கால போனஸை  உடனடியாக ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அரசியலுக்கு வரும் விஜய்….. உறுதி செய்த தந்தை…. கொண்டாடும் ரசிகர்கள் …!!

விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும் என நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழக திரைத்துறையை சேர்ந்த பலரும் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் நடிகர் விஜயின் அப்பாவும், தயாரிப்பாளருமான சந்திரசேகர் பாஜகவில் இணைகிறார் என்ற செய்தி வெளியாகியதை தொடர்ந்து அவர் அதற்க்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் பாஜகவில் இணைவது என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. எனக்கு என்று ஒரு அமைப்பு இருக்கின்றது, அந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அக்.23 முதல் மாணவர்களுக்கு -முக்கிய அறிவிப்பு

கொரோனா  பேரிடரால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன இதனிடையே மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு கல்வி சார்ந்த நடவடிக்கைகளையும், உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்தது. தேர்வு முடிவுகள் தொடங்கி மாணவர்கள்  சேர்க்கை உள்ளிட்ட அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அக்டோபர் 23 முதல்  நவம்பர் 6 வரை வேலை வாய்ப்பு பயிற்சித் துறையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அனைத்து ஆசிரியர்களுக்கு – அதிரடி அறிவிப்பு

டெட் தேர்வுக்கான சான்றிதழ் இனி ஆயுள் வரை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெட்  ( ஆசிரியர் தகுதி தேர்வு )  சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சாற்று 7ஆண்டு வரை மட்டுமே செல்லும் என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி ஒருமுறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுதும் செல்லும் என மாற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் மு க ஸ்டாலின் ஆலோசனை ……!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்கள் வகுத்து வருகின்றன. எதிர்க்கட்சியான திமுகவும், அதிமுகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நகர்வுகளை இப்போதே தொடங்கி விட்டன. திமுக சார்பில் அக்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் காணொளி மூலமாக நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் முக.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். இதில், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், நிர்வாகிகளின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் ….!!

டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் குழுமம் NCTE அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு 7 ஆண்டு மட்டுமே சான்றிதழ் செல்லும் என்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஒருமுறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுவதும் செல்லும் என விதி திருத்தப்பட்டது. இந்த புதிய மாற்றத்தால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்… இன்று மட்டும் 4,403 பேர் டிஸ்சார்ஜ்… தமிழக மக்கள் நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 4,403 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 50 பேர் கொரோனாவிற்கு இரை… மீண்டு வரும் தமிழகம்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னைக்கு ரொம்ப குறைஞ்சிருச்சி… கொரோனாவிலிருந்து மீளும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டிப்ளமோ அரியர் மாணவர்கள்… மீண்டும் ஒரு வாய்ப்பு… உயர்நீதிமன்ற மதுரை கிளை… அதிரடி உத்தரவு…!!!

டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தி மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பரமக்குடியை சேர்ந்த தேவதுரை என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒரு முறை கால அவகாசம் தருவதாகவும், அந்த மாணவர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு… ஆளுநரை சந்தித்த… 5 அமைச்சர்கள்…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா பற்றி ஆளுநரிடம் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய வகையில் தமிழக அரசு சட்டசபையில் மசோதா ஒன்று நிறைவேற்றியுள்ளது. அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை ஆளுநர் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. தற்போது மருத்துவ கவுன்சிலிங் விரைவாக தொடங்க உள்ள நிலையில், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் குறைந்த கொரோனா பலி… நாளுக்கு நாள் குறைந்து வரும் எண்ணிக்கை…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று ஒரே நாளில் 4,515 பேர் டிஸ்சார்ஜ்… தமிழக மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 4,515 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்றை விட இன்று மிக குறைவு… தமிழகத்தில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

800 படத்தில் இருந்து விலகல்….. ‘நன்றி.. வணக்கம்’…. நடிகர் விஜய்சேதுபதி …!!

முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ”800”இல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதை அறிந்து எதிர்ப்பு கிளம்பியது. அவர் அந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், அந்த படத்தில் உறுதியாக நடிப்பேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முரளிதரனிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் விஜய் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

அடுத்தடுத்து பரபரப்பு…. 2 சூப்பர் ஓவர் ஆட்டம்…. கடைசி கட்ட போராட்டம்… பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி …!!

மும்பை அணிக்கெதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அடுத்தடுத்து சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த நேற்று இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் அடித்தது எடுத்தது. பின்னர் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

கடைசி வரை திக்,திக்…. ”மீண்டும் 2ஆவது சூப்பர் ஓவர்” அசத்திய பும்ரா, ஷமி

மும்பை – பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி அடுத்தடுத்து இரண்டு முறை சூப்பர் ஓவருக்கு சென்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூப்பர் சண்டேயான இன்று ( 18/10/20)தில் நடந்த இரண்டு போட்டியுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய முதல் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று, கொல்கத்தா வெற்றி பெற்றது. அதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது ஆட்டமும் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

”மும்பை அசத்தல் பினிஷிங்”….! பதிலடி கொடுக்குமா பஞ்சாப்… 177 ரன்கள் இலக்கு …!!

மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 177ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

டாஸ் வென்ற மும்பை அணி….. பேட்டிங்கை தேர்வு செய்த ஹிட் மேன் …!!

மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் […]

Categories

Tech |