Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள்…. அமைச்சர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் வீட்டுக்கு தேவையான இலவச அரிசி, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனையடுத்து தற்போது திமுக ஆட்சி அமைத்த பிறகு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், பத்தாண்டுகளாக பால் வளத் துறையில் முடக்கி வைக்கப்பட்ட வாணிபம் இப்போது தலைதூக்கி உள்ளது. தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: பாஜகவின் உண்மை கண்டறியும் குழுவில் வானதி, குஷ்பூ…!!!!

சமீபகாலமாக வடமாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மேற்குவங்கத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழுவை பாஜக அமைத்துள்ளது. இதில் பாஜக தலைவர் ஜேபி நட்டா அமைத்த 5 பேர் கொண்ட குழுவில் குஷ்பு ,வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் இன்றும், நாளையும்…. சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!!

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் விடுமுறையையொட்டி இன்றும் , நாளையும் சென்னையில் இருந்து கூடுதலாக 1200 சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத் துறையின் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அந்தவகையில் சமபந்தி போஜனம் இனி சமத்துவ  விருந்து என பெயர் மாற்றம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பிரபல ரவுடிக்கு தூக்குத்தண்டனை…. அதிரடி உத்தரவு…!!!!

செந்தில்நாதன் என்பவரை கொலை செய்த வழக்கில் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபல ரவுடி கட்டராஜாவுக்கு தூக்குத்தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜா என்கிற கட்ட ராஜா மீது கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இன்று கொரோனா நோயாளிகள் இல்லாத நாள்…. மகிழ்ச்சி செய்தி…!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கடுமையாக பரவி வந்த சூழலில் அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி  ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை செயல்படுத்தியதன் மூலமாக தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியதால் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ஒருவர்கூட சிகிச்சை இல்லாத நாள் இன்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இணையம் வாயிலாக ஓட்டுநர் உரிமம் சேவைகள்…. முதல்வர் அசத்தல்…!!!!

தமிழ்நாடு வீட்டுவசதி கழகத்தின் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை காணொளி மூலமாக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து ஆதாரை பயன்படுத்தி பிரத்யேக இணையதளம் வாயிலாக ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

திரை தீப்பிடிக்கும்…. வெடி வெடிக்கும்…. ஒருத்தன் வந்தா படை நடுங்கும்…. “Beast Mode” பாடல் வெளியானது….!!!

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடலான ‘பீஸ்ட் மோட்’ வெளியாகி உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவான திரைப்படம் பீஸ்ட் . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விவேக் எழுதியுள்ள பீஸ்ட் மோட் பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான அரபி குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN : 5ஜி பயன்பாடு சோதனைக்கு அனுமதி…. மத்தியமைச்சர் உறுதி….!!!

5ஜி பயன்பாட்டு சோதனைக்கு மத்திய இணையமைச்சர் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி பயன்படுத்துவதற்கான சோதனை நடத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்தகட்ட புதுமைகளை புகுத்தும் நோக்கில் 6ஜி பற்றி ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்ப ஆய்வுக் குழுவை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இந்தியாவில் OMICRON XE வைரஸ்….  முதல் பாதிப்பு உறுதி….!!!

இந்தியாவில் முதல் முறையாக ஒமைக்ரான் உருமாற்ற வகையான ஒமைக்ரான் XE வைரஸ் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் இன்று 376 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஒமைக்ரானை விட பத்து மடங்கு வேகமாக பரவும் என்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இங்கிலாந்தில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் XE என்ற உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல்முறையாக மும்பையில் பரவியது உறுதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : லஞ்சம் வாங்கிய குமரி போலீஸ் டி.எஸ்.பி…. அதிரடி கைது….!!!

கன்னியாகுமரி குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நில தகராறு தொடர்பான வழக்கை முடித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக ரூபாய் 5 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். இது தெரிந்த உயர் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். போலீஸ் டிஎஸ்பி லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: “தமிழ்நாட்டில் சொத்துவரி குறைவு தான்”…. அமைச்சர் கே.என்.நேரு புதிய விளக்கம்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 21 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு : இன்று முக்கிய ஆலோசனை…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு   வரும் மே மாதம் ஆறாம் தேதி முதல் மே மாதம் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.  பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே-9 ஆம் தேதி ஆரம்பமாகி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தொடங்கி மே 28 தேதி முடிவடைய உள்ளது. இந்நிலையில் 10 மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்…. அறிவிப்பு…!!!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது அவர்களை கைது செய்வது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.  நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வருவதாக கூறி ஒரு விசை படகுடன் 12 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். இதனையடுத்து மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா…. பெரும் பரபரப்பு….!!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தினமும் 13 மணி நேரம் வரையில் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கின்றது. இந்நிலையில்  கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு 5 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: எய்ம்ஸ் மாணவர்களுக்கு…. இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்…!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் எய்ம்ஸ் அரசு மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக செயல்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: ராஜபக்ச ராஜினாமா…. வெடித்தது போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில் தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் அளித்தார். இந்த கடிதத்தை அதிபர் ஏற்கும் பட்சத்தில் அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை உருவாக்கப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இதனால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Categories
உலகசெய்திகள் சற்றுமுன்

BREAKING: பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண ஆளுநர் நீக்கம்…. சற்றுமுன் அதிரடி…!!!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இவர் நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான பி எம்எல் என் கட்சியைச் சேர்ந்தவர் ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: சென்னை அருகே லேசான நில அதிர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!!!

சென்னை அருகே இலேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னைக்கு வடக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பதியில் 3.6 ரிக்டரில் லேசான நில அதிர்வு காணப்பட்டது. திருப்பதியிலிருந்து 85 கிலோமீட்டர் வடகிழக்கில் அதிகாலை 1.10 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FLASH NEWS: ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது….!!!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது அவர்களை கைது செய்வது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.  நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வருவதாக கூறி ஒரு விசை படகுடன் 12 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். இதனையடுத்து மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. தொடரும் இதுபோன்று சம்பவங்களுக்கு எப்போது தீர்வு கிடைக்கும்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு…. என்ன காரணம் தெரியுமா…? அமைச்சர் விளக்கம்….!!!

மத்திய அரசின் நிபந்தனையால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு சொத்து வரியை உயர்த்தியது. இதனால் பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அமைச்சர் கே என் நேரு இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் மத்திய அரசு விதித்த நிபந்தனை காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. வரியை உயர்த்த விட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி கிடைக்காது என்று மத்திய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : திருப்பத்தூரில் வேன் கவிழ்ந்த விபத்து…. பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு…. பெரும் சோகம்….!!!

திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலை பகுதியில் மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை புதூர் நாடு அருகே மினிவேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருவிழாவிற்கு அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற போது இந்த சம்பவம் அரங்கேறி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: திடீரென மயங்கி விழுந்த சீமான்…. செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு….!!!!

செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவெற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்கள் சீமானுக்கு உடனடியாக முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking:11,12 மாணவர்களுக்கு…. 12 நாட்கள் மட்டுமே விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “11ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்கப்படும். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், ஜூன் 24ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 12ம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் ரூ.39,863 கோடியில் சாலைகள்- நிதின் கட்கரி தகவல்…!!!!

தமிழகத்தில் மேற்கொள்ளபட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து பாரி.வேந்தர் எம்பி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய நிதின் கட்கரி, தமிழகத்தில் ரூ.39,863 கோடியில் 1487 கிலோமீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் முதற்கட்டமாக 20,411 கிலோ மீட்டர் நீளம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: சிபிஎம் மாநில செயலாளராக…. கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு…!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெற்ற 21வது மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பாலகிருஷ்ணன் இரண்டாவது முறையாக போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்தியகுழு உறுப்பினர் ரங்கராஜன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இதிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : நாட்டின் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சம்…. இதுவரை இல்லாத அளவு….!!!!

நாட்டின் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நாட்டில் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதனால் தொழிற்சாலை நடவடிக்கைகளும் முந்தைய உற்பத்தியை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் ஏற்றுமதி இறக்குமதி போன்றவை இயல்பான அளவை எட்டியது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூலும் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,40,986 கோடி வசூல் ஆன நிலையில், பிப்ரவரி மாதத்தில் ரூ.1.33 லட்சம் கோடியாக வசூலானது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன்…. முதலமைச்சர் சந்திப்பு …!!!!

டெல்லியில் மத்திய தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். நூல் விலை உயர்ந்த நிலையில் விலைக் குறைப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பேருந்துகளில் பெண்களுக்கு படுக்கைவசதி…. அரசு நச் அறிவிப்பு…!!!!

தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பெண்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பெண்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான பிரத்தியேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம், குளிர்சாதனம்  அல்லாத பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போது 1LB, 4LB ஆகிய படுக்கைகள் பெண்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : திமுக கவுன்சிலரின் கணவர்…. கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் போலீசாரை மிரட்டியதாக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை, வண்ணாரப்பேட்டையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையிடம் பெண் கவுன்சிலரின் கணவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை வண்ணாரப்பேட்டை ஜேபி கோவில் தெரு பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தன. அப்போது சிலர் கும்பலாக நின்று சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு நின்ற அவர்களை அவரவர் வீட்டிற்கு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் தெரிவித்தனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: NEET – UG நுழைவுத்தேர்வு தேர்வு…. முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் MBBS, BDS உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எனவே நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்கள் நாளை மறுநாள் முதல் மே-7 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் நடைபெற உள்ளது.

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா செய்திகள் தமிழ் சினிமா தமிழ் சினிமா

“பீஸ்ட்” டிரைலர் தேதி… “நம்ப ஆட்டம் இனிமே வேற மாதிரி இருக்கும்”… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்….!!!

பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது பீஸ்ட திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. மேலும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. The much-awaited #BeastTrailer is releasing on April 2nd @ 6 PMNamma aattam inimey […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இன்று 100% பேருந்துகள் இயங்கும்…. வெளியான முக்கிய.அறிவிப்பு ..!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 2 நாட்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் நேற்றும் (மார்ச்.28), இன்றும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. தொழிற்சங்கங்களின் வேலை […]

Categories
சற்றுமுன் சினிமா செய்திகள் தமிழ் சினிமா

BREAKING : வெளியானது “கேஜிஎஃப் 2” ட்ரெய்லர்….. மாஸாக வெளியிட்ட சூர்யா…. குஷியில் ரசிகர்கள்….!!!

“கேஜிஎஃப் 2” திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் சூர்யா சற்று நேரத்திற்கு முன்பு வெளியிட்டார். இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டடித்த கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கின்றது. கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாக இருந்த “கேஜிஎஃப் 2” திரைப்படம், கொரோனா தாக்கத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.   இத்திரைப்படத்தை பிரசாந்த் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்…. அதிரடி உத்தரவு…!!!!

திருப்பதி அருகே பாகரப்பேட்டையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த பொழுது 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 40 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். திருப்பதியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றபோது வழியில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் பேருந்து விபத்தில் உயிரிழந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கோரவிபத்து: 50 அடி பள்ளத்தில் பேருந்து…. 7 பேர் உயிரிழப்பு…!!!!

திருப்பதி அருகே பாகரப்பேட்டையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த பொழுது 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 40 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். திருப்பதியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றபோது வழியில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை […]

Categories
சற்றுமுன் சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அஜித்தின் ஏகே-62″… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு… தெறிக்க விடலாமா…!!!!

அஜித்தின் 62 திரைப்படத்தின் தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜீத் நடிப்பில் அண்மையில் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது. வினோத் இயக்கிய இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் இது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் அளவில் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் அஜீத் நடிக்கும் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம்…. பட்ஜெட்டில் செம குஷி அறிவிப்பு…!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: மகளிர் சுய உதவிக்குழு மற்றும் விவசாயிகளுக்கு…. பட்ஜெட்டில் மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: அடுத்த 5 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 1 முதல் 10 வகுப்பு தனியார் பள்ளி மாணவர்களுக்கு…. பட்ஜெட்டில் செம அறிவிப்பு…!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: ஜாமீனில் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…!!!!

சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில்,  49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை தாக்கிய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#JUST IN: இன்று ஜாமீனில் வெளிவரும் ஜெயக்குமார்…. மேளதாளத்துடன் அதிமுகவினர்…!!!!

சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில்,  49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை தாக்கிய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ELECTION BREAKING: கோவாவில் 20 இடங்களில்…. காங்கிரஸ் முன்னிலை…!!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JUST IN: நடிகர் சூர்யா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு…. பரபரப்பு தகவல்…!!!!

நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார். நடிகர் சூர்யாவும் அன்புமணிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக் குழுவினருக்கும் தனக்கும் இல்லை என்று தெரிவித்திருந்தார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#JUST IN: மார்ச் 27ம் தேதி முதல்…. சர்வதேச விமான சேவைக்கு அனுமதி…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு சிறப்பு விமானங்கள் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 45 நாடுகளுக்கு விமானங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மார்ச் 27ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து சர்வதேச விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#JUST IN: சசிகலா இணைப்பு: தலைமை முடிவுக்கு கட்டுப்படுவோம்…!!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வர காரணம் அதிமுக இரண்டாக பிளவுபட்டது தான் என்று அக்கட்சியை சேர்ந்தவர்களே பேசத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிமுக-அமமுக ஒன்றிணைக்கும் வரை அதிமுகவால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என தொண்டர்கள் தெரிவித்தனர். எனவே உடனடியாக அமமுகவை அதிமுகவுடன் இணைக்க […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

FlashNews: சற்றுமுன் தொலைபேசியில் பேசிய மோடி – அப்படியே கேட்டு ரஷ்யா எடுத்த சூப்பர் முடிவு…!

இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ரஷ்யா முழு ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்தார்.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தபால் வாக்கு நிறைவு…. மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடக்கம்….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து சற்றுமுன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. தபால் வாக்குகளை தொடர்ந்து இயந்திரத்தில் பதிவான வாக்குகளை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: பெரியநெகமம் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக…. சற்றுமுன் அதிரடி….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 8 மணி அளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி […]

Categories

Tech |