Categories
உலக செய்திகள் சற்றுமுன்

விசித்திரமா இருக்கு…! ”திடீரென மாறிய முடிவுகள்” புலம்பும் அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விசித்தரமாக இருக்கின்றது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 238 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 213 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றுள்ளனர். 270 தேர்தல் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இனி எல்லாமே முடிஞ்சுது…! ”தோல்வியை தழுவும் ட்ரம்ப்” புதிய அதிபராகும் ஜோ பைடன் ….!!

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்படுவது தற்போதைய முடிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 238 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 213 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றுள்ளனர். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ட்ரம்ப் பயந்த மாதிரியே ஆகிட்டு…. புரட்டி போட்ட முடிவுகள்…. அதிபராகும் ஜோ பைடன் …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் தாமதம் ஏற்படுவதால் மோசடி நடந்துள்ளது குற்றச்சாட்டை வெள்ளைமாளிகையில் பரபரப்பு குற்றசாட்டை டிரம்ப் வைத்திருக்கிறார். பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி டிரம்ப் இப்படி பேசினார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என்ற கருத்தையும் டிரம்ப் வைத்துள்ளார். பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் இந்த 3 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு… இன்று மட்டும் 2,504 பேர் டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 2,504 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குறைந்து வரும் கொரோனா பலி… மெல்ல மெல்ல மீண்டு வரும் தமிழகம்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்றை விட இன்று சற்று அதிகம் தான்… தமிழக மக்கள் கவலை…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறக்கப்படுமா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… பெற்றோர்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி வருகின்ற ஒன்பதாம் தேதி கருத்து கேட்பு கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மத்திய அரசு பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்கள் கடந்த மாதம் தொகுப்புகளை தொடங்கியுள்ளன. தமிழக அரசு அக்டோபர் 31ம் தேதியும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நவ.9ஆம் தேதி – அரசு மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுமென அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை வருகின்ற நவம்பர் 16ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பினை கடந்த 31ம் தேதி தமிழக அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 9, 10, 11, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கு மட்டும் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்திருந்தது. தமிழகத்தில் இன்னும் கொரோனா இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – நவம்பர் 9ல் கருத்துக் கேட்பு …!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வருகின்ற 9ஆம் தேதி கருத்து கேட்பு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் வருகின்ற 16ஆம் தேதி பள்ளிக் கூடங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வருகின்ற ஒன்பதாம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. பெற்றோர்கள் தங்களது கருத்துக்களை கூறலாம் என்றும், கருத்து கேட்பில் நேரில் பங்கேற்க இயலாது அவர்கள் கடிதம் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. கருத்து கேட்பு கூட்டத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு….! ”வெளியான அதிர்ச்சி தகவல்”… நடுங்கும் பெற்றோர்கள் …!!

ஆந்திரா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா பரவியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு 8 மாதங்களுக்கு பின்பு திறக்கப்பட்டன. மத்திய அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்திலும் கடந்த 2ம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பள்ளி திறந்து இரண்டு நாளே ஆன நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கும் பள்ளியில் 150 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: 150 மாணவர்கள், 10ஆசிரியர்களுக்கு கொரோனா – பேரதிர்ச்சி

ஆந்திராவில் பள்ளிகள் திறந்ததை அடுத்து 150 மாணவர்கள், 10ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு 8 மாதங்களுக்கு பின்பு திறக்கப்பட்டன. மத்திய அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்திலும் கடந்த 2ம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பள்ளி திறந்து இரண்டு நாளே ஆன நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கும் பள்ளியில் 150 […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த போறேன் – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு …!!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக அதிபர் டிரம்ப் பரப்பரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் தாமதம் ஏற்படுவதே தற்போது எதிரொலிக்கிறது. மோசடி நடப்பதால் தான் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டை வெள்ளைமாளிகையில் பரபரப்பு குற்றசாட்டை டிரம்ப் வைத்திருக்கிறார். பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி டிரம்ப் இப்படி பேசினார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என்ற கருத்தையும் டிரம்ப் வைத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளது – ட்ரம்ப் பரபரப்பு குற்றசாட்டு …!!

மூன்று மாகாணங்களின் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதில் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டை டிரம்ப் முன்வைத்துள்ளார்.  அமெரிக்க அதிபர் தேர்தலில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது இருந்த போதிலும் கூட, மிக முக்கியமான மூன்று மாநிலங்களில் அதிபர் டிரம்ப் தற்போது முன்னிலையில் இருந்தாலும், அடுத்து தபால் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. அந்த எண்ணிக்கையில் ஜோ பைடன்  முந்துவார் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் என இந்த மூன்று மாநிலங்களில் 46 தேர்தல் சபை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டாம் ? முதல்வர் திடீர் ஆலோசனை …!!

தமிழகத்தில் பள்ளி, கல்லுரிகளை திறக்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளி கல்லூரிகள் 16ஆம் தேதி முதல் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகளை பொறுத்தவரை 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. கொரோனாவின் இரண்டாவது அலை வரும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி திறப்பில் மாற்றம் ? முதல்வர் ஆலோசனை …!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்த இருக்கின்றார். தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 16ம் தேதி பள்ளி,  கல்லூரிகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில்,  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அறை ஏற்படக் கூடும் என்ற அச்சம் இருந்த சூழலில் கல்வி நிறுவனங்கள் திறக்க பெற்றோர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது.இதனால் தற்போதைய சூழலில் பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் ஒத்திவைக்க வேண்டும் என்ற […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

தேர்தல் முடிவில் சதி செய்ய முயற்சி – ட்ரம்ப் பரபரப்பு குற்றசாட்டு …!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவில் சதி செய்ய முயற்சி நடைபெறுவதாக அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரை தேர்தல் நாள், தேர்தல் இரவு இரண்டு இருக்கிறது. தேர்தல் காலையில் இறுதிநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் எப்போது பதவியேற்பார் என்றால் ? ஜனவரி மாதம் 20ஆம் தேதி,  இரண்டு மாதங்களுக்கு மேலாக தான் பதவி ஏற்கப் போகிறார். இந்த இடைப்பட்ட […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நாம தான் ஜெயிக்க போறோம்…. எல்லாரும் அமைதியா இருங்க…. ஜோ பைடன் வேண்டுகோள் …!!

ஆதரவாளர்கள் அமைதி காக்கவேண்டும் என்று ஆதரவாளர்களுக்கு ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரை தேர்தல் நாள், தேர்தல் இரவு இரண்டு இருக்கிறது. தேர்தல் காலையில் இறுதிநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் எப்போது பதவியேற்பார் என்றால் ? ஜனவரி மாதம் 20ஆம் தேதி,  இரண்டு மாதங்களுக்கு மேலாக தான் பதவி ஏற்கப் போகிறார். இந்த இடைப்பட்ட காலம் எதற்காக வைத்திருக்கிறார்கள் என்றால் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

மீண்டும் அதிபராகும் ட்ரம்ப்….. முக்கியமான 2மணி நேரம்…. தீர்மானிக்கும் மாநிலங்கள் …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப்  மீண்டும் வெற்றி பெற்று அதிபராகும் வாய்ப்பே அதிகம் உள்ளதாக முடிவுகள் காட்டுகின்றன. அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 213 தேர்தல் சபை வாக்குகளை பெற்று, அதிபர் ட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளியுள்ளார். அடுத்த 2 மணி நேரம் தேர்தல் முடிவில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அதிபர் ட்ரம்ப் 118 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலும், முடிவுகளை அறிவிக்காத முக்கிய மாநிலத்தில் ஜோ பைடனை விட அதிக வாக்குகளை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

முக்கிய மாநிலமான ”டெக்சாஸை கைப்பற்றினார் ட்ரம்ப்” நெருங்கும் வெற்றி வாய்ப்பு …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் முக்கிய மாநிலமாக இருக்கும் டெக்சாஸை அதிபர் டிரம்ப் கைப்பற்றியுள்ளதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாகியுள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 223தேர்தல் சபை வாக்குகளை பெற்று, அதிபர் ட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளியுள்ளார். அடுத்த 2 மணி நேரம் தேர்தல் முடிவில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அதிபர் ட்ரம்ப் 204 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலும், முடிவுகளை அறிவிக்காத முக்கிய மாநிலத்தில் ஜோ பைடனை விட அதிக வாக்குகளை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கடும் போட்டி…! டிரம்பை அடித்து தூக்கும் ”ஜோ பிடன்”.. கலிபோர்னியாவில் கெத்து …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் கலிபோர்னியா மாநிலத்தில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை பொருத்தவரை அடுத்த 2 மணி நேரம் மிகவும் முக்கியமான தருணம் ஆகவே பார்க்கவேண்டி இருக்கிறது. மிக முக்கியமான மாநிலங்கள் அனைத்திலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய மாநிலமான மேற்குக் கரையோரத்தில் இருக்கக்கூடிய கலிபோர்னியா மாநிலத்தில் ஜோ பைடன் வென்றிருக்கிறார். கலிபோர்னியா பாரம்பரியமாக ஜனநாயக கட்சி வெல்லக்கூடிய மாநிலம். 55 தேர்தல் சபை வாக்குகளை கொண்டிருக்கக்கூடிய […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: கலிபோர்னியாவில் வென்றார் ஜோ பைடன் …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் கலிபோர்னியா மாநிலத்தில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை பொருத்தவரை அடுத்த 2 மணி நேரம் மிகவும் முக்கியமான தருணம் ஆகவே பார்க்கவேண்டி இருக்கிறது. மிக முக்கியமான மாநிலங்கள் அனைத்திலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய மாநிலமான மேற்குக் கரையோரத்தில் இருக்கக்கூடிய கலிபோர்னியா மாநிலத்தில் ஜோ பைடன் வென்றிருக்கிறார். கலிபோர்னியா பாரம்பரியமாக ஜனநாயக கட்சி வெல்லக்கூடிய மாநிலம். 55 தேர்தல் சபை வாக்குகளை கொண்டிருக்கக்கூடிய […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BIG BREAKING: தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை ….!!

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகத்திற்கு வடகிழக்கிலிருந்து மீண்டும் காற்று வீசத் தொடங்கி இருப்பதால் தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலெர்ட் கொடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆதம்பாக்கம், அடையாறு, மடிப்பாக்கம், ராயப்பேட்டை, வேளச்சேரி, டி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த போலீஸ்… பிரபல ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி கைது ?

பிரபல ஊடகவியலாளர் ர்னாப் கோஸ்வாமியை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். பிரபல ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். தனது வீட்டுக்குள் புகுந்து வலுக் கட்டாயமாக காவலர்கள் தன்னை அழைத்துச் சென்றதாக அர்னாப் கோஸ்வாமி குற்றம்சாட்டி இருக்கிறார். ரிபப்ளிக் டிவி ரேட்டிங் முறைகேடு செய்ததாக புகார் உள்ள நிலையில் அவரை அழைத்து சென்றுள்ளது போலீஸ். வீட்டிற்குள் வந்து வலுக்கட்டாயமாக அழைத்து செய்வதால் கைது செய்யப்பட்டுள்ளாரா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ”ட்ரம்ப் 94, ஜோ பைடன் 129” ட்ரம்ப்_புக்கு பின்னடைவு …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். உலகமே உற்று நோக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவினுடைய கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள பல்வேறு மாநிலங்கள் தொடர்ச்சியாக தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து தேர்தல் முடிவுகள் தற்போது அறிவித்து வருகின்றன. மிக குறிப்பாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய கட்சிகள் ஏற்கனவே செல்வாக்கு பெற்றிருக்கக் கூடிய அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து அந்த […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ட்ரம்ப் மோசமான தோல்வி…. வெளியான முடிவுகள்…. உற்றுநோக்கும் உலகநாடுகள் …!!

அமெரிக்க தேர்தல் முடிவுகளில் நியூயார்க் மாநிலத்தில் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்துள்ளார். உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அமெரிக்க அதிபர் முடிவு தேர்தல் முதற்கட்ட முடிவுகள் தற்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை 129 வாக்குகளை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் பெற்று இருப்பதாகவும், 90க்கும் வாக்குகளை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்று பின்தங்கிஇருப்பதாகவும் தற்போது அங்கிருந்து வரக்கூடிய தகவல் தெரிவிக்கின்றன. மிக குறிப்பாக ஏற்கனவே குடியரசு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: கனக்டிகட் மாநிலத்தை வசப்படுத்தினார் ஜோ பைடன் ….!!

அமெரிக்க தேர்தல் முடிவுகளில் நியூயார்க் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அமெரிக்க அதிபர் முடிவு தேர்தல் முதற்கட்ட முடிவுகள் தற்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை 129 வாக்குகளை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் பெற்று இருப்பதாகவும், 90க்கும் வாக்குகளை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்று பின்தங்கிஇருப்பதாகவும் தற்போது அங்கிருந்து வரக்கூடிய தகவல் தெரிவிக்கின்றன. மிக குறிப்பாக ஏற்கனவே குடியரசு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: நியூயார்க் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி ….!!

அமெரிக்க தேர்தல் முடிவுகளில் நியூயார்க் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அமெரிக்க அதிபர் முடிவு தேர்தல் முதற்கட்ட முடிவுகள் தற்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை 129 வாக்குகளை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் பெற்று இருப்பதாகவும், 90க்கும் வாக்குகளை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்று பின்தங்கிஇருப்பதாகவும் தற்போது அங்கிருந்து வரக்கூடிய தகவல் தெரிவிக்கின்றன. மிக குறிப்பாக ஏற்கனவே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்… இன்று ஒரே நாளில் 2,707 பேர் டிஸ்சார்ஜ்… மீண்டு வரும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 2,707 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 31 பேர் பலி… அச்சத்தில் மக்கள்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடடே… இன்னைக்கு இவ்வளவு குறைஞ்சிருச்சா… தமிழக மக்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை நீட்டிப்பு …!!

நாடு முழுவதும் அஞ்சல் துறை சார்பாக பாமரமக்களுக்கு சேமிப்பு பழக்கத்தை கொண்டு வருவதற்கு, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பலரும் அஞ்சல் சேமிப்பையே நாடியுள்ளனர். வங்கிக்கு செல்ல முடியாத பலரும் அஞ்சல் சேமிப்பால் பலனடைந்தவர்கள் ஆகவே இருக்கின்றனர். இந்த நிலையில்தான் அஞ்சல் சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஞ்சல் சேமிப்பில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூபாய் 500 ஆக உயர்த்திக்கொள்ள டிசம்பர் 11ம் தேதி வரை கால […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

விஜய் பட தயாரிப்பாளருக்கு 3 மாத சிறை… தந்தை தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ..!!

நடிகர் விஜயின் அழகிய தமிழ் மகன் பட தயாரிப்பாளர் சுவர்கசித்ரா அப்பச்சனுக்கு காசோலை மோசடி வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அழகிய தமிழ் மகன் படத்தை வெளியிட விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரிடம் ஒரு கோடி பெற்று மோசடி செய்ததாக எஸ் ஏ சந்திரசேகர்  வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளியை திறப்பது உறுதி…. ஆனால் வகுப்புதான்… ? ஆலோசனையில் தமிழக அரசு …!!

 பள்ளியை திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் என்பது பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் ஐஏஎஸ் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்  அனைவருமே பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு பிறகு 16 ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய நான்கு வகுப்புகள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு – முதன்மைச் செயலாளர் ஆலோசனை..

பள்ளிகள் திறப்பதற்கான  சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கான நெறிமுறைகள்?  பல சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை வருகின்ற 16ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது பள்ளிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனிமேல் இப்படி தான் படம் பாக்கணும் – உத்தரவு போட்ட தமிழக அரசு… அறிக்கை வெளியீடு …!!

தமிழகத்தில் திரையரங்கம் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு தமிழகத்தில் திரையரங்கில் செயல்படுவதற்கு வழிகாட்டுதலுடன் அனுமதி வழங்குவதாக அறிவித்திருந்தது. குறிப்பாக 10 ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் திரையரங்குகள் செயல் படலாம் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் எஸ்.ஓ.பி என்று சொல்லக்கூடிய விதிமுறை அடங்கிய வழிகாட்டு நெறிமுறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன ? நடைமுறைகள் என்னென்ன ? என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக நோய் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விராட் கோலி, தமன்னாவுக்கு செக்…. அதிரடி காட்டிய ஐகோர்ட்… ஷாக் ஆன ரசிகர்கள் …!!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றன. வேலைவாய்ப்பு இழந்த பலரும், ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கில் ரம்மி உள்ளிட்ட பல விளையாட்டை விளையாடுகின்றனர். இது பல நேரங்களில் விபரீதமாக மாறி தற்கொலை வரை சென்று விடுகிறது. அண்மையில் கூட ரம்மி விளையாட ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது போன்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு அதிர்ச்சி!!

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து வழக்கம்போல் கோயம்பேடு உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து துறை மூலம் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது  வழக்கம். இந்த ஆண்டு சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம்   போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  இந்த ஆண்டு தீபாவளிக்கு 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு ….!!

உலகமே எதிர்பார்த்துக் கத்துக்க கொண்டிருந்த அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கின்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்களிப்பதற்கு கடைசிநாள். ஏற்கனவே மொத்தம் உள்ள 25 25 கோடி வாக்காளர்களில் 9 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே வாக்களித்த முடித்து விட்டார்கள். இன்று வாக்களிப்பதற்கான கடைசி நாளாக இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் இன்று நள்ளிரவு முதலே வாக்களிக்க தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவில் உள்ள மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றான நியூ ஹாம்ஷையரில் இருக்கக்கூடிய 2 […]

Categories
சற்றுமுன்

தமிழகத்தில் 16ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு கிடையாது – புதிய அதிரடி தகவல் …!!

தமிழகத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலோடு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் திரையரங்கில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளும் இயங்கலாம் என தெரிவித்தது. மேலும் 16ஆம் தேதி முதல் கல்லூரி செயல்படும் என்று கூறியதோடு, ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினொன்று & பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களோடு கூட்டணி வச்சாச்சு… மகளிர், குழந்தைகள் என… பொறுப்பு வழங்கிய கமல் …!!

வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி மக்களுடன்தான் என அக்கட்சி மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று (நவ. 2) சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இன்று (நவ. 2) அக்கட்சி தலைவர் உரையாற்றியுள்ளார். இந்நிலையில் அது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி ஊடகப்பிரிவு அறிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று ஒரே நாளில் 3,940 பேர் டிஸ்சார்ஜ்… தமிழக மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 3,940 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று 31 பேர் கொரோனாவுக்கு இரை… மெல்ல மெல்ல குறையும் பலி எண்ணிக்கை…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவிலிருந்து மீளும் தமிழகம்… இன்றைய பாதிப்பு மிகவும் குறைவு…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

லஞ்சம் வாங்கினால் தூக்கு தண்டனை ? அரண்டு போன அரசு அதிகாரிகள்… ஐகோர்ட் அதிரடி கருத்து …!!

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்கள். சென்னையை சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர் தமிழகம் முழுவதும் போதுமான அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதில், தமிழகத்தில் 862 நேரடி […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

புதிய படங்களை வெளியிட வேண்டாம்…. பாரதிராஜா வேண்டுகோள்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!

புதிய படங்களை வெளியிட வேண்டாம் என்று இயக்குனர் பாரதி ராஜா ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். இயக்குனரும்,  நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜா ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். குறிப்பாக க்யூப் சினிமாவுக்கு வசூலிக்க கூடிய விபிஎஃப் கட்டணம் கட்டணத்தை நீக்க வேண்டும். அப்படி நீக்கினால் மட்டுமே நாங்கள் படத்தை வெளியிடுவோம் என்று பாரதி ராஜா கூறியிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இதனால் பேச்சுவார்த்தையோ, ஆலோசனையோ நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து தற்போதும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழக அமைச்சர் மரணம்… அதிமுகவினர் கண்ணீர் அஞ்சலி …!!

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மரணமடைந்தது அதிமுகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த 13ஆம் தேதி தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 வயதான துரைகண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் எக்மோர் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமைச்சரின் உடல்நிலையை கண்காணிக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நவம்பர் 1முதல்…. எவை இயங்கும் ? எவை இயங்காது ?

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, ஊரடங்கு நீட்டிப்புகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தில் அமலில் இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் (அக்டோபர் 31) முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் உள்ள தளர்வுகள்:- * 9 முதல் 12 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உத்தரவு போட்டாச்சு … நவம்பர் 2ஆம் தேதி முதல்…. கோயம்பேடு மார்க்கெட்டில்….!!

9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில்  தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் (அக் 31) முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விவரம் வருமாறு: 9,10,11 ,மற்றும்  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. இதனை திறக்க கூடாது…. உத்தரவு போட்ட அரசு …!!

நாடு முழுவதும் கொரோனா பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு நவம்பர் 16 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட அனுமதி. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில்….”மின்சார ரயில் இயக்க அனுமதி”… முதல்வர் அறிவிப்பு …!!

நாடு முழுவதும் கொரோனா பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தளங்களுடன் கூடிய பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி […]

Categories

Tech |