Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: மண்ணை கவ்வினார் ட்ரம்ப் – வெளியான அறிவிப்பு …!!

கடந்த 4 நாட்களாக உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது அமெரிக்க அதிபர் தேர்தல். உலகமே உற்று நோக்கி இந்த தேர்தலில் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக அவரே வருவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். இறுதியாக தற்போது வெளியான பென்சில்வேனியா மாகாண முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்… இன்று மட்டும் 2,352 பேர் டிஸ்சார்ஜ்… தமிழக மக்கள் நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 2,352 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று 25 பேர் மட்டும் தான்… நேற்று இன்னும் அதிகம்… குறைந்து வரும் கொரோனா பலி…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழத்தில் ரொம்ப குறைஞ்சிருச்சி… விரைவில் மீளும் நம்பிக்கையில் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

இப்போ ஒன்னும் இல்லை…. ஆனால் 15ஆம் தேதிக்கு பிறகு ? சென்னைக்கு எச்சரிக்கை …!!

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் காலை வரை சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது. அதேபோல நாளை அதிகாலையும் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஈக்காட்டுத்தாங்கல், கேகே நகர், அடையாறு, அண்ணாநகர், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது வடகிழக்கு பருவமழை. அப்போது முதல் சுற்று மழையை சென்னை பார்த்திருந்தது. பல இடங்களில் மிக கனமழை பெய்து இருந்தது. அதற்கு பிறகு ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாவது மழையானது கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இன்றைக்கும் கூட நேற்று நள்ளிரவு முதலே இன்று அதிகாலையில் முழுவதுமாக மழை பெய்து வருகிறது. இந்த […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்காவில் மறு வாக்கு எண்ணிக்கை…. சற்று முன் வந்த அறிவிப்பு… மகிழ்ச்சியில் டிரம்ப் …!!

ஜோ பைடன் முன்னிலை பெற்று வந்த ஜார்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்ற அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து இழுபறி இருந்து கொண்டே இருக்கின்றது. தற்போதைய அதிபர் டொனால்டு தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளார். அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 264 தேர்தல் சேவை வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் தருவாயில் உள்ளார். இன்னும் 6 வாக்குகள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுகவை மீறிய பாஜக… 508பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை ..!!

தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக பாஜக தலைவர் உள்பட 508பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் 6 – 7 மாதங்களில் வரவிருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் அதற்கான வேலைகளை தொடங்கி உள்ளன. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு அதிரடி முடிவுகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மனதில் தேர்தலுக்கான வியூகத்தை விதைத்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பாஜக சார்பில் வேல் யாத்திரையை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்கா தேர்தல்: ஜார்ஜியாவிலும் முந்தினார் பைடன் …!!

ஜார்ஜியா மாகாணத்திலும் அதிபர் ஜோ பைடனை ட்ரம்ப் முந்தியதால் அவரின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஜோ பைடன் அடுத்தடுத்து டொனால்ட் ட்ரம்ப்பிடம் உள்ள ஒவ்வொரு மாநிலமாக கை பற்றிக் கொண்டிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே சற்று முன்பு வரை தொடர்ந்து முன்னிலையில் இருந்த ஜார்ஜியா என்ற ஒன்று மாநிலத்திலும் தற்போது முன்னிலை வகித்து வருகின்றார். இன்று காலை இந்திய நேரப்படி இருவரும் சம அளவிலேயே இருந்தார்கள். படிப்படியாக இருவருக்கும் இடையான வாக்கு வித்தியாசமானது குறைந்து கொண்டே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி சென்ற தமிழக ஆளுநர்… ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு…!!!

டெல்லி சுற்றுப்பயணம் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசியுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சுற்றுபயணம் புறப்பட்டுச் சென்றார். ஆண்கள் காலை 11 மணியில் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றடைந்த அவர், மாலை 4 மணியளவில் பிரதமர் இல்லத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்கள்… வடகிழக்கு பருவமழை தீவிரம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, ராமநாதபுரம், […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மலர போகும் தாமரை…. MGRஆக மாறிய எல்.முருகன்…. வெறித்தனமான வீடியோ வெளியீடு …!!

தமிழக அரசின் தடையை மீறி பாஜகவின் வேல் யாத்திரை தொடங்கி, அக்கட்சி தலைவர் ”வேல்”லை எடுத்துக்கொண்டு திருத்தணி சென்றுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திருத்தணி தொடங்கி திருச்செந்தூர் வரை நடைபெறும் இந்த யாத்திரையில் பல இடங்களில் பாஜகவின் தேசிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் பாஜக தெரிவித்து இருந்தது. வேலல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பலரும் நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

துள்ளி வருது வெற்றிவேல்…. முருகனுக்கு அரோகரா…. தடையை மீறிய பாஜக …!!

பாஜக மாநில தலைவர் கையில் வேலுடன் தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்கி இருக்கின்றார். பாஜக சார்பில் இன்று திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை நடக்கக்கூடிய வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இருந்த போதும் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது,  உறுதியாக வேல் துள்ளி வரும் என பாஜக மாநில தலைவர் ஒற்றை வார்த்தையில் பதிலளிக்கும் வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து வேல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பல்கலை.., கல்லூரிகள் திறப்பு – புதிய அதிரடி அறிவிப்பு …..!!

கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி வளாகங்கள் மூடப்பட்டன. ஏறக்குறைய 7 -8 மாதங்களுக்கு பின்பு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளத்தில் பள்ளி – கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் பள்ளி, கல்லூரியை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளை வழிநடத்தும் யுஜிசி என்று என்று சொல்லக்கூடிய […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்க அதிபர் யார் ? முடிவு அறிவிக்க 1 மாதம் ஆகும்… வெளியான புதிய தகவல் …!!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக மேலும் பல நாட்கள் ஆகும் என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை போக்கு வேறு மாதிரி சென்று கொண்டிருக்கின்றது. ஜோ பைடன் முன்னிலை வகித்தாலும்,  ரொம்ப பின்னடைவை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. வாக்குப்பதிவில் முறைகேடு, தேர்தலில் முறைகேடு, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு, வாக்கு எண்ணிக்கை நிறுத்துங்கள் என்றெல்லாம் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை வைத்து வைத்து வருகின்றார். மேலும் பல இடங்களில் ட்ரம்ப் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனால் […]

Categories
அரசியல் உலக செய்திகள் சற்றுமுன்

எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை ? ட்ரம்ப் எடுத்த முக்கிய முடிவு ….!!

அமெரிக்க அதிபரின் மிரட்டல் தொனியிலான ட்விட் உலக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதலே ஜோ பைடன் முன்னிலை பெற்று வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத தற்போதைய அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவேண்டும். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றெல்லாம் அடுத்தடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். இந்த நிலையில் தற்போது அதிபர் ட்ரம்ப் மிரட்டும் தொனியில் வாக்கு எண்ணிக்கையை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்க மக்கள் பாவம்…! இப்படி ஒரு அதிபரா ? சிக்கலில் மக்களாட்சி …!!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க என டிரம்ப் ட்விட் பதிவிட்டது அந்நாட்டு மக்களாட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகின்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் நிலையில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் ட்ரம்ப் ஒரு கருத்தை தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவிட்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இனி மிரட்டல் தான்…! ”நிலைகுலைந்த டிரம்ப்”.. புலம்ப விட்ட ஜோ பைடன்…!!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுக்கும் தொனியில் ட்விட் பதிவிட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த ஒரு குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதையே தற்போதைய சூழலானது காட்டுகிறது. கிட்டத்தட்ட 264 தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். 214 வாக்குகள் மட்டுமே டிரம்ப்புக்கு கிடைத்திருக்கின்றன. அசோசியேட் பிரஸ் என்று சொல்லக்கூடிய நம்பகமான செய்தி நிறுவனங்களின் தகவலின் அடிப்படையில் வெறும் 6 வாக்குகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10% தீபாவளி போனஸ் – தமிழக அரசு டாப் டக்கர் அறிவிப்பு …!!

டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் சி , டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்கள், மின் வாரியங்கள் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு சமீபத்தில் தீபாவளி போனஸ் வழங்கியது. இந்நிலையில் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இதில் 1.7% கருணை தொகை ஆகும். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூபாய் 8400 தீபாவளி போனஸாக பெறுவார்கள் என்று நுகர்வு வாணிபகழகம் அறிவித்திருக்கிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடேங்கப்பா… இன்னைக்கு இவ்வளவு பேர் டிஸ்சார்ஜா… தமிழக மக்கள் நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 2,413 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ரொம்ப குறைஞ்சிருச்சி… மகிழ்ச்சியில் மக்கள்… விரட்டியடிக்கப்பட்ட கொரோனா…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரேநாளில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
அரசியல் உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக: மிரட்டும் ட்ரம்ப் ட்விட் …!!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு மிகுந்த ஒரு குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை தற்போதைய சூழலானது காட்டுகிறது. கிட்டத்தட்ட 264 தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். டிரம்ப்புக்கு 214 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது என அசோசியேட்டட் பிரஸ் என்ற நம்பகமான செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதிபராக ஜோ பைடனுக்கு வெறும் 66 வாக்குகள் மட்டுமே தேவை என்ற நிலையில் முற்றிலுமாக அவர் […]

Categories
சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

தந்தை எஸ்ஏசிக்கு நடிகர் விஜய் மறைமுக எச்சரிக்கை….!!

நடிகர் விஜயின் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமில்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். விஜய் பெயரில் ஒரு கட்சி பதிவாகியுள்ளதை அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்ததை தொடர்ந்து நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய தந்தை தொடங்கியிருக்கும் கட்சிக்கும், எனக்கும்  எந்த தொடர்பும் இல்லை. இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இந்த கட்சிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த அவர்கள் செயல்படுத்தக்கூடிய எந்த விஷயமும் நம்மை கட்டுப்படுத்தாது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BigBreaking: ரசிகர்கள் கட்சியில் சேர வேண்டாம் – நடிகர் விஜய் பரபரப்பு …!!

விஜய் தந்தை தொடங்கியுள்ள கட்சியில் ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். விஜய்யின் ரசிகர் மன்றம் விஜய்யின் தந்தையால் தொடங்கப்பட்டது. இது 1993 இல் அகில இந்திய விஜய் ரசிகர் மன்றம் என்று அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தொடங்கினார். அவர் தான் இதற்க்கு உறுப்பினர் சேர்ப்பது போன்ற வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எஸ்.ஏ சந்திரசேகருக்கும்,  விஜய் மக்கள் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று […]

Categories
அரசியல் சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

கட்சிக்கு எனக்கும், எந்த தொடர்பும் இல்லை – விஜய் பரபரப்பு அறிக்கை …!!

தந்தை ஆரம்பித்த கட்சிக்கும், தனக்கு எந்த சம்மந்தமும் கிடையாது என நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். சில மணி நேரங்களுக்கு முன்பாக விஜய் பெயரில் ஒரு கட்சி பதிவாகியுள்ளது என அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்தார். இதை தொடர்ந்து நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய தந்தை தொடங்கியிருக்கும் கட்சிக்கும், எனக்கும்  எந்த தொடர்பும் இல்லை. இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இந்த கட்சிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தீபாவளிக்கு ரூ.2000 – அரசின் இறுதி அறிவிப்பு

வருகின்ற 14ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் ஊழியர்களுக்கு மத்திய, மாநில அரசாங்கங்கள் போனஸ் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். தமிழக அரசு கூட… அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்தது. இதையடுத்து தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக 2000 ரூபாய் வழங்குவதாக செய்திகள் பரவியது. அரசு சார்பில் அப்படியான எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்று தெரிவித்தாலும் கூட இந்த செய்தியை தொடர்ந்து பலரும் பகிர்ந்து கொண்ட நிலையில் இது குறித்த கேள்விக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் சி , டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்கள், மின் வாரியங்கள் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு சமீபத்தில் தீபாவளி போனஸ் வழங்கியது. இந்நிலையில் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூபாய் 8400 தீபாவளி போனஸாக பெறுவார்கள் என்று நுகர்வு […]

Categories
சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

விஜய் புதிய கட்சி ? தந்தை எஸ்ஏசி விளக்கம் …!!

நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியது குறித்து நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழகத்தில் வரக் கூடிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விஜய் புதிய கட்சி தொடங்குவதாக வெளிவந்து இருக்கக்கூடிய தகவலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிக்கும் நடிகர் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் கட்சி பதிவு செய்வது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை ….. தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்த பலரும் ஆன்லைனில் இருக்கும் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை கட்டி விளையாடினர். ஒரு கட்டத்தில் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் தமிழகத்தில் நடைபெற்று வந்தது.  அண்மையில் கூட அடுத்தடுத்து இறப்பு சம்பவங்கள் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வது குறித்து அமைச்சர்கள் கருத்து […]

Categories
அரசியல் சற்றுமுன்

இது தான் நம்ம சர்க்கார்…. ! ”ஆட்டம் வெறித்தனமா இருக்கும்” அரசியல் கட்சியான மக்கள் இயக்கம் …!!

நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா ? என்கின்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த சூழலில் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசும்போது நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டு, ஒரு மாற்றத்தை விரும்பி அரசியலுக்கு வர அவர்கள் அழைத்தால் விஜய் வருவார் என்கின்ற ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அரசியல் கட்சிக்கான பெயரை தேர்தல் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அரசியல் கட்சி தொடங்கிய விஜய்…. தேர்தல் ஆணையத்தில் பதிவு…. வெளியான பரபரப்பு தகவல் …!!

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருக்கின்றார். தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய்யின் வழக்கறிஞர் அவரது விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக ( கட்சியாக)  பதிவு செய்வதற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளார். அந்த விண்ணப்பத்தை கொடுத்து விட்டு சான்றிதழும் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பார்க்கும்போது இது ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் தேதி புதிய படங்கள்…! ”இப்போதைக்கு எதுமே வேண்டாம்”… அமைச்சர் அதிரடி கருத்து

10ஆம் தேதி புதிய படங்களை வெளியிட வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்து இருக்கின்றார். விபிஎஃப் கட்டணம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் முன்னதாக நிபந்தனை விதித்து இருந்தார்கள். அதனைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்களும் ஆலோசனை கூட்டம் நடத்தி சில நிபந்தனைகளை வைத்திருந்தார்கள். குறிப்பாக திரைப் படங்களின் வசூலில் அனைத்து திரையரங்குகளுக்கும் சமமாக 50% பங்கீடு வழங்கினால் விபிஎஃப் கட்டணத்தை ஏற்கிறோம் என்று தயாரிப்பாளர்களிடம் திரையரங்க உரிமையாளர்கள் கூறியிருந்தார்கள். இந்த நிலையில் தற்போதைய செய்தியாக விளம்பரத்துறை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக போட்ட வழக்கு…. வச்சு செய்த ஐகோர்ட்…. வசமாக சிக்கிய அதிமுக …!!

கிராமசபை ரத்து செய்திருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட திமுகவின் மூத்த தலைவர் கே.என் நேரு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகளின் கூட்டத்தை சமாளிக்க இயலும் போது கிராமசபை கூட்டங்களை நடத்த இயலாதா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். குறிப்பிட்ட விவகாரம் பற்றி தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று கூற அரசுக்கு அதிகாரம் எங்கே உள்ளது ? தனிமனித இடைவெளி காரணமாக கிராம சபை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

6மாதத்தில் தேர்தல்…. டெல்லிக்கு பறந்த ஆளுநர்…. புட்டு புட்டு வைத்துள்ளார் …!!

டெல்லியில் தமிழக ஆளுநர் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாக ஆளுநர் அலுவலகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கையும் சந்தித்துள்ளார். இன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவையும் சந்தித்து இருக்கிறார். தற்போதும் அவர் டெல்லியில் தான் தங்கி இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே தமிழ்நாடு குறித்த முக்கிய விவகாரங்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

8 லட்சம் பேர் இருக்காங்க…. உங்க முடிவை கொஞ்சம் மாத்துங்க…. கடிதம் எழுதிய எடப்பாடி …!!

பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய ராஜஸ்தான், ஒடிசா மாநில முதல்வர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்கள். நாடு முழுவதும் தீபாவளி பணிக்கையானது அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற 14-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப் பட உள்ள நிலையில் இராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் ஒடிஷா முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் எழுதிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தீபாவளியன்று 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அதிரடி …!!

தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம், புனிதத் தலங்கள், குடிசைப் பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. அரசின் உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

160 தொகுதி எங்களுக்கு சாதகம்….. நான் தேர்தலில் போட்டியிடுவேன்…. கமல்ஹாசன் அறிவிப்பு …!!

நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 -7 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில் தற்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ரஜினி நானும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றோம். ரஜினி உடல்நலம் தொடர்பான அறிக்கையில் இடம் பெற்றிருந்த தகவலும் எனக்கு முன்கூட்டியே தெரியும். ரஜினியின் உடல் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ரஜினியோடு முடிவு எனக்கு தெரியும்…. அவரோடு பேசிக்கொண்டு தான் இருக்கின்றேன் – கமல்

நடிகர் ரஜினியுடன் அரசியல் குறித்து பேசிக்கொண்டு தான் இருக்கின்றேன் என கமல்ஹாசன் தெரிவித்தார். வருகின்ற சட்டப்பேரவை தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கமல், ரஜினியின் நிலைப்பாடு முன்னரே தெரியும். அரசியல் குறித்து ரஜினியுடன் பேசிக் கொண்டுதான் வருகின்றேன். ரஜினி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் எனக்கு ஏற்கனவே தெரியும். அரசியல் குறித்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவா இருந்தா என்ன ? யாராக இருந்தா என்ன ? நடவடிக்கை பாயும் – அதிரடி காட்டும் அதிமுக

அனுமதியை மீறி பாஜக வேல் யாத்திரை நடத்தினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாஜக நடத்த இருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவின் வேல் யாத்திரையால் கொரோனா பரவும் – அமைச்சர் ஜெயக்குமார்

பாஜகவின் வேல் யாத்திரையால் தமிழகத்தில் கொரோனா பரவும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாஜக நடத்த இருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கொரோனா […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நான் தோற்று விடக்கூடாது…..! பக்கா ஸ்கெட்ச் போட்ட ட்ரம்ப்…. மாறப்போகும் முடிவுகள் …!!

அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குளறுபடி தொடர்பாக டிரம்ப் நீதிமன்றம் சென்ட்ரல் அவருக்கு சாதகமான உத்தரவு வர வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். அமெரிக்கா தேர்தலில் ஜோ பைடனா ? டொனால்ட் டிரம்ப்பா ? யார் அமெரிக்க அதிபராக போகிறார்கள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அமெரிக்காவை ஆளப்போவது யார் ? என்ற மிக முக்கியமான கேள்வி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒரே ஒரு முறை அதிபராக இருந்து விட்டு….. அதிபராக இருக்கும் போதே தோல்வியை சந்திக்க […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 100பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – பீகாரில் சோகம்

பீகாரில் பாகல்பூரின் நாவூகாச்சியாவில் பகுதியில் வியாழக்கிழமை காலை படகு கவிழ்ந்ததில் பலர் காணாமல் போயுள்ளனர். மோசமான நிலையில் இருந்த படகில் 100 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகவும் சொல்லப்படுகின்றது. படகு கங்கா நதியைக் கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. படகு விபத்தில் ஒருவர் இறந்துவிட்டதாகவும்,  மீதம் உள்ள மக்கள் தங்களைக் காப்பாற்ற மீட்புப்பணிகள் நடந்து வருகின்றது. மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் ஆற்றின் கரையோரம் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

உயர்திறன் மேம்பாட்டு மையம்… திறந்து வைத்த முதலமைச்சர்…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் பழனிசாமி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உயர் திறன் மேம்பாட்டு மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம், சென்னை நோலம்பூர், பெரம்பலூரில் வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் மதுரையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு 5 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவுக்கு BYE BYE…. கொளுத்தி போட்ட அதிமுக… OK சொன்ன ஐகோர்ட்…!!

பாஜகவின் வேல் யாத்திரை விவகாரத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது. கொரோனாவின் மூன்றாவது, நான்காவது அலை பரவ வாய்ப்பு இருக்கும் காரணத்தினால் வேலை யாத்திரைக்கு  அதற்கு அனுமதி தரமுடியாது என்று தமிழக அரசு தனது பதிலில் தெரிவித்திருக்கிறது. வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது என்று பாஜகவிடம் தெரிவிக்கப்படும் என்று தமிழக அரசை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பாஜகவின் வேல் வேலை யாத்திரை தொடர்பாக அரசு பிறப்பிக்கும் உத்தரவுக்கு பின் வழக்கு தொடரலாம் என்றும் உயர் நீதிமன்றம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கூட்டணில தான் இருக்கீங்க…. அதனால உங்க இஷ்டத்துக்கு பண்ண முடியாது…. பாஜகவுக்கு செக் வைத்த அதிமுக …!!

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக ”வேல் யாத்திரை” நடத்த போவதாக அறிவித்துள்ளது. அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அவர்களது கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் இரண்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. செந்தில்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் தொடர்ந்த இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவுக்கு அனுமதி கிடையாது…. தமிழக அரசு அதிரடி முடிவு …!!

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சி திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்தது. அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அவர்களது கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. செந்தில்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி மற்றும் தமிழக […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அதிபராக 6வாக்கு போதும்…. மீண்டும் வாக்குப்பதிவு ? 36 நாட்களில் முடிவு… அமெரிக்காவில் என்ன நடக்குது ?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்க தொடர்ந்து காலதாமதம் ஆகி வருவது பல விவாதங்களை எழுப்பியுள்ளது. வழக்கமான நடைமுறையில் தேர்தல் நடந்து இருந்திருந்தால் அமெரிக்க அதிபர் யார் என்பது இந்திய நேரப்படி நேற்று மதியமே தெரிந்திருக்கவேண்டும். ஏனென்றால் 2016ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் தான் என்பது இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு எல்லாம் தெரிந்து விட்டது. ஆனால் அந்த தேர்தலை போல் இல்லாமல் இந்தத் தேர்தலானது முற்றிலுமாக மாறுபட்டு இருக்கிறது. காரணம் என்னவென்றால் 120 […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: அமெரிக்கா அதிபர் யார் ? முடிவுகளில் இழுபறி …!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளின் பார்வை அமெரிக்கா மீது விழுந்துள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவானது தான் இந்த காலதாமதத்திற்கு மிகமிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. பென்சில்வேனியா,  நார்த் கரோலினா, ஜார்ஜியா, நெவேடா, அலாஸ்கா என இந்த ஐந்து  மாநிலங்களிலும் முடிவுகள்  வெளியாக வேண்டியிருக்கின்றன. பென்சில்வேனியா முக்கியமான மாநிலமாக பார்க்கப்படுகின்றது. இங்கு மட்டும் 20தேர்தல் சபை வாக்குகள் அங்கு இருக்கின்றன. பென்சில்வேனியா, நார்த் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உலகமே எதிர்பார்க்கும் ”அமெரிக்கா தேர்தல்” ”கடும் இழுபறி” உறுதியானது ட்ரம்ப் தோல்வி…. அதிபராகும் பைடன் …!!

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவில் தற்போதைய நிலையில் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 214 தேர்தல் சபை […]

Categories

Tech |