Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு… மக்கள் பெரும் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

40km TO 50km வேகம்…. வீசப்போகும் காற்று…. தமிழகத்திற்கு அலார்ட் ….!!

40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என  வானிலை ஆய்வு மையயம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 8 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மீனவர்களுக்காக ஒரு எச்சரிக்கையும் விடப்பட்டு இருக்கின்றது. குமரிக்கடல், மாலத்தீவு, கேரள கடற்பகுதி,  லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு – 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை …..!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவி வரக்கூடிய மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது மழை பெய்திருக்கிறது. இதே நிலைதான் அடுத்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

275 கிமீ TO 350 கிமீ தூரம்…. ரொம்ப கஷ்டமா இருக்கு… பக்கத்துல வையுங்க… டெல்லிக்கு பறந்த கடிதம் …!!

ஒருங்கிணைந்த முதுநிலை மருத்துவ படிப்புகளான INI – CET தேர்வு மையம் தொடர்பாக   பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், நாக்பூர், ராய்ப்பூர் எய்ம்ஸ், நிமான்ஸ், ஜிப்மர் போன்ற நிறுவனங்களில்  6 வருடம் கால அளவு கொண்ட ஒருங்கிணைந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கு INI – CET என்றழைக்கப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் தேர்வு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடடே… இன்னைக்கு இவ்வளவு பேரா… இனிமே கவலையே வேண்டாம்…!!!

தமிழகத்தில் இன்று 2,384 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டு வரும் தமிழகம்… கொரோனா பலி எண்ணிக்கை மிகவும் குறைவு… மக்கள் நிம்மதி…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சொன்ன நம்பவே மாட்டிங்க… ஆனா இதுதான் உண்மை… தமிழகத்தில் கொரோனா ரொம்ப குறைஞ்சிருச்சி…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இறங்கி அடித்த தமிழக அரசு…. பந்தாடப்பட்ட ஸ்டெர்லைட்… நீதிமன்றத்தில் அதிரடி …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எந்த ஒரு காரணத்துக்காகவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு ? நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம் …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எந்த ஒரு காரணத்துக்காகவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் […]

Categories
சற்றுமுன் வானிலை

#Breaking: அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில்- கடும் எச்சரிக்கை!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, சேலம், நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது… நவம்பர் 15 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என மக்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்… இன்று மட்டும் 2,347 பேர் டிஸ்சார்ஜ்… தமிழக மக்கள் நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 2,347பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்றை விட இன்று மிகவும் குறைவு தான்… மீண்டு வரும் தமிழகம்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னைக்கு ரொம்ப குறைஞ்சிருச்சி… இனிமே கவலை வேண்டாம்… தமிழக மக்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் வானிலை

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை!!

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, திருவாரூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது சென்னை நகர், புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.  தென்மேற்கு வங்கக்கடலில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ரத்து… முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறியுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்றை விட இன்று சற்று குறைவு தான்… இன்று 2,210 பேர்டிஸ்சார்ஜ்… மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 2,210பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குறைந்து வந்த கொரோனா பலி, மீண்டும் புதிய உச்சம்… தமிழக மக்கள் கவலை…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ரொம்ப குறைஞ்சிருச்சி… இனிமே நிம்மதியா இருங்க… இன்றைய பாதிப்பு மிகவும் குறைவு…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்… இன்று மட்டும் 2,237 பேர் டிஸ்சார்ஜ்… மக்கள் நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 2,237 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்றை விட இன்று சற்று அதிகம் தான்… தமிழக மக்கள் கவலை…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்டு வரும் தமிழகம்… இன்றைய பாதிப்பு மிகவும் குறைவு… மக்கள் நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவின் ”வேல் யாத்திரை” – நீதிமன்றம் சரமாரி கேள்வி …!!

பாஜகவின் வேலை யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சி நடத்தும் வேல் யாத்திரையில் தமிழக அரசும், காவல்துறையும் தலையிடக்கூடாது,  100 பேருக்கு மேல் செல்லக்கூடாது என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கரு. நாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கு இன்று காணொளி மூலமாக விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

போட்டுக்கொடுத்த தமிழக அரசு… பாஜகவை கண்டித்த நீதிமன்றம்… யாத்திரைக்கு கோவிந்தா, கோவிந்தா ….!!

வேல் யாத்திரை வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பாஜகவை கடுமையாக கண்டித்துள்ளது. 100பேருக்கு மேல் நவம்பர் 16-ஆம் தேதிக்கு மேல் கூட கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தமிழக பாஜக வழக்கு தொடர்ந்தது. அதுமட்டுமல்லாமல் பல திட்ட மிட்டு நடத்திக் கொண்டிருக்கின்ற வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில், எத்தனை பேர் கலந்து கொள்ள போகிறார்கள், எத்தனை வாகனங்கள் செல்ல போகிறது என்ற […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

‘கோயில் யாத்திரை அல்ல: அரசியல் யாத்திரையே” தமிழக டிஜிபி தரப்பில் வாதம் ..!!

பாஜகவினர் வேலுடன் சென்றது கோயில் யாத்திரை அல்ல. முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை என்று டிஜிபி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. 10 வாகனகளில் 30 பேர் மட்டுமே செல்வோம் என்று பாஜகவினர் நீதிமன்றத்தில் கூறியதை பின்பற்றவில்லை என்றும் டிஜிபி தரப்பு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சொல்வது ஒன்றாகவும், நிஜத்தில் கடைபிடிப்பதும் வெவ்வேறாக உள்ளன என டிஜேபி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மேலும் பாஜக மாநில தலைவர் எல். முருகன் உட்பட கட்சியினர் […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள்

போடு… இதுதான்யா ஹேப்பி நியூஸ்…..! துள்ளிகுதிக்கும் பொதுமக்கள் …!!

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,248 ரூபாய் குறைந்து 38,128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று காலை நேரப்படி 22 கிராம் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் 1,248 குறைந்து சவரனுக்கு 38 ஆயிரத்து 128க்கும், கிராமுக்கு ரூபாய் 156 குறைந்து 4,766க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 41,168க்கும், கிராம் ரூ. 5146க்கும் விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை 1 கிராம் 41.10 […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: பீகாரில் திருப்பம்: பாஜக கூட்டணி முன்னிலை ….!!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 2.30 மணி நேரத்திற்கு பிறகு பாரதிய ஜனதா கூட்டணி கட்சி முன்னிலை வகிக்கின்றது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஷ்டிரிய […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

அடிச்சு தூக்கிய பாஜக… பீகாரில் வீசிய மோடி அலை… பாஜக ஆட்சி அமைகிறதா ?

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியே […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

யாருக்கும் பெரும்பான்மை இல்லை… பரபரப்பில் உச்சத்தில் பீகார் தேர்தல் ..!!

பீகார் மாநில தேர்தலில் ஆர்.ஜே.டி மற்றும் ஜே.டி.யு கூட்டணிகளுக்கிடையேயான போட்டி கடுமையாக இருந்து வருகின்றது. பீகார் தேர்தலில் ஆர்.ஜே.டி கூட்டணி 111 இடங்களிலும், ஜே.டி.யு கூட்டணி 115 இடங்களிலும், எல்.ஜே.பி 9 பாஜக – காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான போட்டி நிலவு கின்றது. இந்த தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒரு பின்னடைவை சந்தித்து இருக்கின்றார். இதில் எல்.ஜே.பி 9 இடங்களில் முன்னிலையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆரம்பமே அட்டகாசம்… ”ஜே.டி.யு+பாஜக VS ஆர்.ஜே.டி+காங்கிரஸ்” தெறிக்கவிடும் போட்டி …!!

பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையிலும், பாஜக கூட்டணி பின்னடைவையிலும் இருக்கின்றது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. பீகாரில் ஆட்சியை கைப்பற்ற 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். பீகார் தேர்தலில் தற்போதைய முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியை எதிர்த்து லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்ட்ரிய ஜனதா […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கூட்டணி – 47, பாஜக கூட்டணி 40…. எகிறும் பீகார் தேர்தல் எதிர்பார்ப்பு …!!

பிகாரில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஷ்டிரிய ஜனதா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகள் திறப்பு – 2 நாட்களில் ..!

கொரோனா பெருந்தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன் அடிப்படையில் மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிக்கான திறப்பை அறிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் கூட வருகின்ற 16 ஆம் தேதி பள்ளி – கல்லூரி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. பள்ளிகளை பொறுத்தவரை 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் வகுப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டதும் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பாஜக கூட்டணிக்கு பின்னடைவு…. காங்கிரஸ் கூட்டணி முன்னிலை …!!

பிகாரில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது …!!

பிகார் மாநிலத்தில் நடைபெற்ற 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனால் ஒவ்வொரு தொகுதிகளிலும் காவல் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு – வெளியான அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா பெருந்தொற்றால் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சி அடைந்தது. அன்றாட வாழ்வாதாரத்தை தேடி இருந்த பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் அதனை மீட்டெடுக்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடன்தொகை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் புதுச்சேரி மாநில அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரியில் ஊரடங்கின் போது இயங்காத சரக்கு, பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரி ரத்து செய்யப்படும் என அம்மாநில […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் என்று பாராமல்… ட்விட்டரில் NO: 1 ட்ரெண்டிங்…. கடுப்பான அதிமுக ..!!

#என்னசொல்றீங்கபழனிசாமி என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது அதிமுகவினரை கவலையடைய வைத்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏழு – எட்டு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டே ஒவ்வொரு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றது. திமுகவைப் பொறுத்தவரை மு.க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக இருக்கும் நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுக அதிமுக என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒருவழியா தமிழகம் தப்பிச்சிருச்சி… இன்று மற்றும் 2,386 பேர் டிஸ்சார்ஜ்… இனிமே நிம்மதியா இருங்க…!!!

தமிழகத்தில் இன்று 2,386 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சொன்ன நம்பவே மாட்டிங்க… ஆனாலும் இது தான் உண்மை… தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இவ்வளவு தான்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்றை விட இன்னைக்கு ரொம்ப குறைஞ்சிருச்சி… இனிமே கவலை வேண்டாம்… தமிழத்தில் கொரோனா குறைவு….!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: இந்திய அணியில் இருந்து விராட் கோலி விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி …!!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர், 20 ஓவர் கிரிக்கெட், டெஸ்ட் போட்டி என அடுத்தடுத்து மூன்று தொடர்களில் விளையாட இருக்கின்றது. இதற்காக இந்திய அணி வீரக்ளும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையில் அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியில் தற்போது விராட் கோலி விலகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1 முதல் 12-ம் வகுப்பு வரை – மாணவர்களுக்கு செம அறிவிப்பு ….!!

கொரோனா பேரிடர் இருந்து வரும் காலங்களில் கல்வியில் மாணவர்கள் சிரமங்களை ஏற்பட்டுவிடக்கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகளும், கல்வி நிர்வாகமும் செய்து வருகின்றன. தமிழகத்தில் 16 ஆம் தேதி முதல் பள்ளி திறக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக இன்று பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதனிடையே கல்வி துறை சார்பாக சில முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பள்ளி பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு ? ”வரும் 12ல் முடிவு” அமைச்சர் கருத்து …!!

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து வரும் 12ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று உயிர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் வரும் 16ஆம் தேதி பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளிகளை பொறுத்தவரை ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையும், கல்லூரிகளை பொறுத்தவரை கலை,  அறிவியல், இன்ஜினியரிங் கல்லூரி என அனைத்தும் தொடங்கப்படும் என சொல்லியிருந்தார்கள். இந்த நிலையில் பள்ளிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் என்பது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு என்ன […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னை கோயம்பேடு சந்தையில் 3 மாத குழந்தை கடத்தல் ….!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மூன்று மாத கைக்குழந்தை கடத்தப்பட்டு இருக்கிறது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருபவர் ரமேஷ். இவர் விழுப்புரத்தை சேர்ந்தவர். இவரும் இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கோயம்பேடு பழ மார்க்கெட் பகுதியிலேயே தங்கி இருக்கிறார்கள். இன்று அதிகாலையில் இவருடைய கைக்குழந்தையை அடையாளம் தெரியாத மூன்று பேர் கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இன்று அதிகாலை இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தந்தை ரமேஷ் கோயம்பேடு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… மிக முக்கிய அறிவிப்பு – Dear Parent …..!!

தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா ? வேண்டாமா ? என்பது பற்றி முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசித்து வந்தார். இறுதியில் மாணவர்களின் பெற்றோர் விருப்பத்தை தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பெற்றோர்கள் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளை திறக்கலாம் என்று அறிவித்தவுடன் எதிர்க் கட்சிகள் உள்ளிட்ட பலரும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை

புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள் – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி …!!

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 42,500 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிக்கொண்டு இருக்கின்றது. இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு நிற்கின்றன. மும்பை பங்குச்சந்தையான  சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 42,500 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் அதிகரித்து 12,432 புள்ளிகளில் விற்பனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க தேர்தலில் உறுதியான முடிவுகள் வெளியான நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணமுடிகிறது அமெரிக்கா அதிபராக மீண்டும் அரியணை ஏற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு உறுதி ? – வெளியான அறிவிப்பு ….!!

நாடு முழுவதும் கொரோனா பரவியதை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தற்போது தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே பல முறை தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தளர்வில் மாநில அரசு பள்ளிகளை திறந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை உறுதி செய்து முடிவு எடுக்கலாமா என்று தமிழகம் முழுவதும் இன்று பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பொது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனிமே நிம்மதியா இருங்க, கவலையே வேண்டாம்… கொரோனாவிலிருந்து மீளும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 2,386 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழத்தில் ரொம்ப குறைஞ்சிருச்சி… சொன்ன நம்பவே மாட்டிங்க… இன்றைய பலி எண்ணிக்கை தெரியுமா?…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… மக்களுக்கு இனி கவலை வேண்டாம்… நிம்மதியா இருங்க…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நிறையா வேலை இருக்கு…. பெருமை படுகிறேன்… ஜோ பைடன் நெகிழ்ச்சி …!!

கடந்த 4 நாட்களாக உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது அமெரிக்க அதிபர் தேர்தல். உலகமே உற்று நோக்கி இந்த தேர்தலில் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக அவரே வருவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். இறுதியாக தற்போது வெளியான பென்சில்வேனியா மாகாண முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

துணை அதிபராக இந்திய வம்சாவளி…. கலக்கிய கமலா ஹாரிஸ்…. குவியும் பாராட்டுக்கள் …!!

அதிபராகத் தேவையான 270 வாக்குகளைத் தாண்டி 284 வாக்குகளை பெற்ற  ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராகிறார். உலகமே எதிர்நோக்கியிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், புதிய வேட்பாளராக ஜோ பைடன் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். ஜோ பைடன் அதிபராகத் தேவையான 270 வாக்குகளைத் தாண்டி 284 வாக்குகளை பெற்ற நிலையில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க […]

Categories

Tech |