Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளி,கல்லூரிகள் திறப்பு… வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறந்த பிறகு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு வகுப்பறைக்குள் நுழைதல், வெளியேறுதல், கற்றல், […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக செய்ததென்ன ? விவாதிக்க தயாரா ? திமுகவுக்கு அமித் ஷா சவால் ..!!

சென்னைக்கு வந்து பல திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையில் தமிழகம் மிகுந்த முன்னேற்றம் கண்டு வருகிறது – அமித் ஷா, உள்துறை அமைச்சர்மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது – அமித் ஷா, உள்துறை அமைச்சர்கொரோனா தடுப்பு மட்டுமல்ல, நிர்வாகத் திறனிலும் தமிழகம் இந்த ஆண்டு முதலிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக தலைவர் அடிக்கடி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அனுமதி கொடுங்க…. அனுமதி கொடுங்க…. முதல்வர் வேண்டுகோள் …!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதிமுக அரசு. நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. மழை நீர் வீணாவைதைத் தடுக்க பல்வேறு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்னை மன்னிச்சுக்கோங்க… உங்களுக்கு தலை வணங்குகின்றேன்… அமித்ஷா பேச்சு …!!

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் பல்வேறு திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், சபாநாயகர் தனபால், தொழில்துறை அமைச்சர் எம்பி சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர்கள் அதிமுக, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது, 2021 சட்டமன்ற […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் : முதல்வர் எடப்பாடி அதிரடி …!!

சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினர். முதலமைச்சர் விநாயகர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: Fees கட்ட நாங்க இருக்கோம் – மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு …!!

மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது அறிவித்திருக்கிறார். மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தனியார் கல்லூரிகளில் இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தற்போது தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க பெற்றுள்ள மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி … கல்வி செலவை அரசே ஏற்கும்…. உத்தரவு போட்ட எடப்பாடி …!!

தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில்  227 இடங்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டது. இது போக மற்ற இடங்களில் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த கடனை செலுத்துவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறோம். ஆனாலும்கூட எப்படியோ சிரமப்பட்டு தான் போகிறோம் என்று மாணவர்களும், பெற்றோர்களும் தெரிவித்தார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவை தூக்கி சுமக்கணுமா ? கடுமையான அதிருப்தி… முக்கிய ஆலோசனை ..!!

தமிழக முதல்வர், துணை முதல்வர் இன்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து முக்கியமான விஷயங்களை பேச இருக்கின்றார். இன்று சென்னை வரும் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா, கலைவாணர் அரங்கத்தில் அரசு நிகழ்ச்சியை முடித்த பிறகு லீலா பேலஸ் ஹோட்டலுக்கு செல்கிறார். அவருடன் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் அமைச்சரும் செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், நட்சத்திர விடுதியில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மருத்துவப்படிப்பு… வெளியான மகிழ்ச்சி செய்தி… மாணவர்கள் குஷி…!!!

மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு மருத்துவ படிப்பு கலந்தாய்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5சதவிகித உள்ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 18 ஆம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் 3 நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில், இந்தக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மறுநாள்… வெளியவே வர முடியாது… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை கனமழையும் நாளை மறுநாள் முதல் மிக கனமழை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேலைக்கு செல்லும் அனைத்து மக்களுக்கும்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதிலும் பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதிலும் வேலைக்குச் செல்லும் மக்கள் அனைவரும் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதற்கு தகுந்த ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதிலும் பணி நேரத்தை இரண்டு மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரைக்கும் வரைவு அறிக்கையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இது பற்றி கருத்துக்களை 45 நாட்களுக்குள் வழங்க […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கல்வி செலவை திமுக ஏற்கும் – முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்றுக்கொள்ளும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில்  227 இடங்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டது. இது போக மற்ற இடங்களில் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த கடனை செலுத்துவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறோம். ஆனாலும்கூட எப்படியோ சிரமப்பட்டு தான் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை… இனிமே இது கட்டாயம்… இல்லைனா லைசென்ஸ் ரத்து…!!!

ஒடிசா மாநிலத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒடிசா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பத்மநாபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒடிசா மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டினால் கட்டாயம் மூன்று மாதங்களுக்கு அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். இங்கு நடக்கும் பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் தான் ஏற்படுகிறது. அதனைத் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இதான் எங்க முடிவு… அரசு சொன்ன பதில்… கலக்கு கலக்குனு கலக்கிய எடப்பாடி சர்க்கார் ..!!

தமிழக அரசு அரியர் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வரும் இந்த வழக்கில், இன்றைக்கு தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. தமிழக உயர்கல்வித்துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அனைத்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை ஆலோசித்து தான் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உயர்கல்வித் துறை சார்பாக சென்னை உயர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மாணவர்கள் குஷி…”அரியர்ஸ் ஆல்பாஸ்”… தமிழக அரசு உறுதி …!!

அரியர் தேர்வில் ஆல் பாஸ் இன்னும் அறிவிப்பில் எந்த விதி மீறலும் இல்லை தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் அரியர் தேர்வில் அனைவரும் ஆல் பாஸ் என்பதை ஒத்துக் கொள்ள முடியாது என்று யுஜிசி பதில் மனு தாக்கல் செய்திருந்த சூழ்நிலையில் நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமீறல்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை வரும் சாணக்கியா… தடபுடலான வரவேற்பு…. உற்சாக மிகுதியில் பாஜகவினர் …!!

தமிழகம் வரும் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை வரவேற்கும் வகையில் #TNwelcomeschanakya என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் அமித் ஷா, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும் ரூ.61,843 கோடி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி போல மாறிய அமித்ஷா… பாஜகவினர் அதிர்ச்சி… விடாமல் துரத்தும் தமிழகம் …!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருக்கும் நிலையில் #GoBackAmitShah என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். இன்று பிற்பகல் 1:40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் மத்திய அமைச்சர் அமித்ஷா, எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் மாலை 4 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் வரல… 1 மணி நேரம் இருக்கு… ஆட்டத்தை தொடங்கிய பாஜக… சிக்கி கொண்ட திமுக …!!

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து உள்ளனர். மாலை பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் அமித்ஷா பின்னர் நிர்வாகிகளுடன் ஆலோசனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் விதி மாறும் – பாஜக சி.டி.ரவி ட்வீட்

தமிழ்நாட்டின் விதி மாறும் என தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி ட்வீட் செய்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக இன்று (நவ.21) தமிழ்நாடு வருகிறார். சென்னை விமான நிலையம் வரும் அமித் ஷா சென்னை பழைய விமான நிலையம் ஆறாவது கேட் வழியாக வெளியே செல்கிறார்.இதனையொட்டி சென்னை பழைய விமான நிலையம் முழுவதும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கார வளையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று (நவ.21) காலை 10 30 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BigBreaking: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை – அரசு பரபரப்பு உத்தரவு ….!!

ஆன்லைன் ரம்மி தடை செய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 1930 ஆம் ஆண்டு சூதாட்ட தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சட்டம் இயற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் ரம்மியால் இளைஞர்கள் பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து விடும் அவலத்தை தடுக்க அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தண்டிக்கவும் இந்த அவசர சட்டம் வழிவகுக்கும். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பண பரிமாற்றங்களை இணையவழி மூலம் மேற்கொள்வது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் 2,173 பேர் டிஸ்சார்ஜ்… தமிழக மக்கள் நிம்மதி..!!!

தமிழகத்தில் இன்று 2,173 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனிமே நிம்மதியா இருக்கலாம்… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்றைய பாதிப்பு இவ்வளவு குறைவா?… குஷியான தமிழக மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள் – ஐகோர்ட் கிளை கருத்து…!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காததும் வருத்தம் அளிப்பதாக மதுரை நீதிமன்ற கிளை நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர் முழுமையாக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களில் இந்த வருடம் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகள் படிக்கக்கூடிய மாணவ மாணவிகளும் பயன்பெற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பல்வேறு மனுக்கள் மாணவ மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று நீதிபதி கிருபாகரன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி… அரசின் முக்கிய அறிவிப்பு !!!

தமிழக அரசு துறைகளில் பல்வேறு பிரிவு ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஊதிய குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஊதிய கட்டமைப்பில் உள்ள குறைபாடு தொடர்பாக தனி நபர்கள் மற்றும் பணியாளர் சங்கங்களிடம் மனுக்கள் பெற்றது. அந்த மனுக்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தது. குழுத் தலைவர் முருகேசன் அண்மையில் அரசிடம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உடனே டெல்லியிலிருந்து வெளியேறுங்கள்… சோனியாவுக்கு வந்த உத்தரவு…!!!

உடல்நலனை கருத்தில் கொண்டு சோனியா காந்தி சில நாட்களுக்கு டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் சோனியா காந்தி அவதிப்படுவதாகவும், இதன் காரணமாக சிறிது காலம் டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்கவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்காக […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

உஷாரா இருங்க….! ”8 மாவட்ட மக்களே” கடலுக்கு போகாதீங்க… ”புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி” …!!

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 23ஆம் தேதி தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகரும் எனவும், மதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், ராமநாதபுரத்தில் உள்ளிட்ட […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை – வெளியான பகீர் தகவல்

சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை என்று கர்நாடக மாநிலம் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நான்காண்டு சிறை தண்டனை என்பது அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. அதற்கு முன்னதாக சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே ஜனவரி 27ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீடியோ கான்பரன்ஸில் நெரிசல்: அரியர்ஸ் வழக்கு நிறுத்தம் ….!!

அரியர்ஸ் வழக்கு விசாரணையை காண வீடியோ கான்பரன்சில் ஏராளமானோர் நுழைந்து இடையூறு ஏற்பட்டதால் வழக்கு விசாரணை தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவித்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கு 26வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் மதிய நேரத்தில் தான் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்ற நிலை இருக்கிறது. இதனிடையே நீதிமன்றம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடப்பதால் காலை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உலகிற்கு மிகப்பெரிய ஆபத்து… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

உலகில் கொரோனாவை விட மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் உலகின் வெப்பநிலை உயரும் அபாயம் குறித்து காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஜனவரி 5இல் பரப்புரையை தொடங்குகின்றார் ஸ்டாலின் …!!

ஜனவரி 5ஆம் தேதியில் இருந்து சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை முக.ஸ்டாலின் தொடங்குகின்றார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றார். மாவட்டம் தோறும் காணொளி மூலம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து தமிழகம் மீட்போம் என்ற பெயரில் பொதுக்கூட்டங்களை தினமும் காணொளியில் நடத்தி வருகின்றார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்கள் பரப்புரையை தொடங்குகின்றார். கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் இந்த […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

Breaking: வலிமை சூட்டிங்கில் அஜித் காயம் – அதிர்ச்சி தகவல் …!!

நடிகர் அஜித்தின் 60வது படமாக உருவாகி வரும் திரைப்படம்  ‘வலிமை’. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்க போனி கப்பூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்தில், பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இடம்பெறுகின்றன. படம் சுமார் 60% அளவிற்கு நிறைவடைந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வில் வலிமை படத்தின் சூட்டிங் ஐதரபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BigBreaking: இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் – பரபரபப்பு …!!

அண்டை நாடுகளாக இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவை அடிக்கடி சீண்டிக்கொண்டே இருந்த நிலையில் இந்தியாவும் சரியான பதிலடி கொடுத்து வந்தது. அந்த வரிசையில் தற்போது சீனாவும் இந்தியாவை சீண்டி இந்தியாவிடம் வசமாக வாங்கிக் கட்டியது நாம் அனைவரும் அறிந்ததே. அருகில் இருக்கும் இரண்டு நாடுகளும் இந்தியாவிற்கு தொடர்ந்து நிலையில் தற்போது நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு பதிலடி தாக்குதலில் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!!

தமிழகத்தில் இன்று 2,311 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னைக்கு ரொம்ப குறைஞ்சிருச்சி… இனிமே கவலை வேண்டாம்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… தமிழக மக்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

JustNow: தீவிர சிகிச்சை பிரிவில் பூங்கோதை ஆலடி அருணா …!!

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா நெல்லை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மயக்க நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பூங்கோதை தற்போது விழிப்போடு இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் தொடர வேண்டியுள்ளதாகவும், மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளி கட்டணம்… அமைச்சரின் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தி கல்வி கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் நடப்பு கல்வி ஆண்டுக்கான கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீதத்தை பிப்ரவரி மாதத்துக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அப்பா ஜெயிக்கணும்…. முதல்வர் ஆகணும்… 100 நாட்கள் பயணம்…. உதயநிதி அதிரடி

திமுக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் திமுக நிர்வாகிகளிடம் ஆன்லைன் மூலமாக முக. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து மண்டல வாரியாக,  தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு நடத்தினார். தற்போது தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்த்துகின்றார். இந்த நிலையில் 100 நாள் பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தொடங்க இருக்கின்றார். கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி…!!!

தமிழகத்தில் இன்று 2,311 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனிமே பயப்பட வேண்டாம்… நிம்மதியா இருங்க… தமிழகத்தில் இல்லை…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்றை விட இன்று சற்று அதிகம்… தமிழக மக்கள் கவலை…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… தமிழக அரசின் இறுதி முடிவு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மேலும் காலதாமதம் ஆகலாம் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். ஆனால் அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி இப்போதைக்கு அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: 95% வெற்றியை எட்டிய ஃ பைசர் தடுப்பு மருந்து …!!

95% வெற்றியை எட்டிய ஃ சைபர் கொரோனா தடுப்பு மருந்து கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது உலகிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏறத்தாள 11 மாதங்களாக கொரோனாவால் அனைவரும் அல்லல்பட்டு வரும் நேரத்தில் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது ஒன்றே தீர்வு என்று ஆன நிலையில் பலவிதமான சோதனைகள் நடந்து வந்தன.ஜெர்மனியின் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவின் ஃ பைசர் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து முதற்கட்ட ஆய்வில் 92% […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு ? ஐகோர்ட்டில் அரசு சொன்ன பதில்… மாணவர்கள் மகிழ்ச்சி ..!!

பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கடந்த ஆண்டு கல்விக் கட்டணத்தில்  70 சதவீதத்தை ஆண்டு கண்டனமாக நிர்ணயித்து அதில் 40சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள்… அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பில் சேர்க்கை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2019-2020 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ம் தேதி வெளியாகியது. இந்த நிலையில் தற்போது 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்படுவதாக பல புகார்கள் எழுந்தன. அதனால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரியர் மாணவர்களுக்கு… அதிர்ச்சிச் செய்தி…!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று யுஜிசி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது. மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10, 11, 12-க்கு பொது தேர்வு ரத்தா? ”அமைச்சர் சொன்ன பதில்”.. எகிறும் எதிர்பார்ப்பு!

2020- 21 ஆம் கல்வி ஆண்டுக்கான கால அளவை முடிவடைய இன்னும் 4-5 மாதங்களே உள்ள நிலையில்  எப்போது பள்ளிக்கூடம் திறக்கும் என்று இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கின்றது. இதனிடையே இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி, சந்தேகம் மாணவர்களிடம் இருந்து வந்தது… இது குறித்த கேள்விக்கு  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.. 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து டிசம்பர் மாதம் இறுதியில் முடிவு எடுக்கப்படும் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்… இன்று மட்டும் 2,314 பேர் டிஸ்சார்ஜ்… மக்கள் நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 2,314 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நற்செய்தி… இனிமே கவலை வேண்டாம்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories

Tech |