Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

24 மணி நேரம் இருக்கு…. தீவிர புயலாக மாறும் ”நிவர்”…. வெளியான முக்கிய அப்டேட் ….!!

அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்பொழுது ”நிவர்” புயல் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. தற்பொழுது அதன் நகரும் வேகம் குறைந்துள்ளது. இது அடுத்து வரும் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல, 2இல்ல 8மாவட்டம்… இன்றும், நாளையும்”.. 110கி.மீ காற்று வீசும்… அடுத்தடுத்து அலர்ட் …!!

நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்தன தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து வருகின்றது. அந்த வகையில்,  திருவண்ணாமலை, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், காரைக்காலில் நாளை அதிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி ஆம்னி பேருந்துகளும் இயங்காது… அடுத்த அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியுள்ளது. அதனால் புயல் எதிரொலி காரணமாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என நேற்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் புயலால் தீவிர பாதிப்பு ஏற்படும் என்பதாலும் புயல் கரையை கடக்க தாமதமாகும் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

இனிமேல் பேருந்து ஓடாது – மக்களே உஷாரா இருங்க… அரசு போட்ட உத்தரவு …!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகலில் இருந்து இரண்டு நாட்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்திலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்திருந்த நிலையில் அதனை ஒட்டி தற்போது தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து சேவை நிறுத்தப்பட்டு இருப்பதாக சற்றுமுன் செய்தி வெளியாகியது. தொடர்ந்து தற்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகலில் இருந்து இரண்டு நாட்களுக்கு பேருந்து சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளியே வராதீர்கள் மக்களே… முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் புயல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியுள்ளது. அந்தப் புயல் நாளை கரையைக் கடக்க உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளத. அதன் காரணமாக 24 மற்றும் 25 ஆம் தேதி வரையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மணி 1 ஆகிட்டு இனி – பேருந்து சேவை இயங்காது – உத்தரவு அமல் …!!

நிவர் புயல் என்பது நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அது தொடர்பான அறிக்கையை நேற்று முதலமைச்சர் வெளியிட்டார். இதில் மிக முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்வுகள் இல்லை… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

புயல் காரணமாக இன்று மற்றும் நாளை நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. அதனால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்குடி மற்றும் நாகை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. கனமழை காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக இன்று மற்றும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 11 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

3மணி நேரம் ஆச்சு… கொஞ்சம் கூட நகரல… மிரட்டும் ”நிவர்” புயல் …!!

சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர், புதுச்சேரியிலிருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலேயே கடந்த மூன்று மணி நேரமாக நிவர் புயல் நகராமல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நிலையில் இன்று காலை புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இப்பொழுது வானிலை ஆய்வு மையம் தரப்பில் இருந்து வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த மூன்று மணி நேரமாக இந்த ”நிபர்” புயல் நகராமல் அப்படியே இருக்கிறது. முன்னதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நிவர் புயல் மிகத் தீவிரம்… 11 துறைமுகங்களில்… புயல் எச்சரிக்கை கூண்டு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. அந்த நிவர் புயல் நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது தற்போது சென்னைக்கு அருகே 470 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று காலை […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

3 நாட்களுக்கு முழு முடக்கம் – மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

புதுச்சேரியை பொருத்தவரை தற்போது நிவர் புயல் என்பது நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதை அறிவுறுத்தும் விதமாகத்தான் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 7 எச்சரிக்கை கூண்டு ஏற்றிவிட்டால் இந்த பகுதியை புயல் தாக்கும் அல்லது கடக்கும் என்று பொருள்படும். இதனிடையே முன்னேஎச்சரிக்க நடவடிக்கையாக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் 26 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BigBreaking: 7.5% இட ஒதுக்கீட்டிற்கு எதிராக முறையீடு …!!

அரசு பள்ளியில் 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கான கலந்தாய்வும் நடந்து முடிந்துள்ளது.  இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கின்ற 7.5% இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர இருப்பதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞ்ர் ஒருவர் முறையீடு செய்தார். முறையீட்டை ஏற்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2 வருடம் ஆகிட்டு… எதுக்கு இப்படி பண்ணுறீங்க ? ஆளுநருடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு …!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை  உடனே விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்திக்கின்றார். தமிழகத்தில் 7 பேர் விடுதலை ஆனது மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் ? என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்று கேட்டால் தமிழக அரசு ஏற்கனவே ஒருமனதாக அனைத்து கட்சிகளோடு சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றியது. கடந்த 2018 நவம்பர் மாதத்தில் தீர்மானம் இயற்றி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் முழுவதுமாக நிறைந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதீத கனமழை… இந்த 4 மாவட்ட மக்கள் உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. அது சென்னையிலிருந்து 480 கிமீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 410 கிமீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. அதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

”நிவர்” புயல் வருது…. இப்போதைக்கு தேர்வு இல்லை…. டிசம்பர் மாதம் எழுந்துங்க… மாணவர்களுக்கு உத்தரவு …!!

சி ஏ தேர்வுகள் நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்கால், கும்பகோணம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இன்று மற்றும் நாளை நடைபெற இருந்த இந்த தேர்வுகள் டிசம்பர்  மாதத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாளை நடைபெறக்கூடிய  தேர்வுகள் வரக்கூடிய டிசம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தற்போது இருக்க கூடிய ஹால் டிக்கெட்டை வைத்து டிசம்பர் மாதம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நிவர் புயல் தீவிரம்… சென்னைக்கு மிக அருகில்… வானிலை ஆய்வு மையம்…!!!

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் சென்னையிலிருந்து 470 கிமீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து நிவர் புயலாக மாறி நாளை கரையைக் கடக்க உள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையிலிருந்து நிவர் புயல் 470 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும் புதுச்சேரியிலிருந்து 440 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

6 மணி நேரம்… 11 கிமீ வேகம்… நகர்ந்து வரும் ”நிபர் புயல்”… ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது …!!

தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புதுச்சேரியை ஒட்டியுள்ள பகுதியில் நிபர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 11 கிலோ மீட்டர் வேகத்தில் நிபர் புயல் நகர்ந்து வருகிறது.

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமை – காவல் ஆய்வாளர் கைது …!!

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் தொடர்புடைய ராஜேந்திரன் என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் புகழேந்தியை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BreakingNews: மருத்துவ கலந்தாய்வு 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு …!!

நிபர் புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மருத்துவ கலந்தாய்வு 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கலந்தாய்வுக்கு வருபவர்களுக்கு தக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம் தொடர்பான அட்டவணை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறத. தமிழகத்தில் நிபர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க இருப்பதால் 7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்ட […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JustNow: மிக பிரபல தமிழ் நடிகர் மதுரையில் காலமானார் – அதிர்ச்சி செய்தி …!!

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி சற்று முன் காலமானார். 60 வயதான இவர்  அழகர்சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி மருத்துவ உதவி கோரிய நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் பொருளாதார உதவி செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. தமிழ் திரையுலகில் உள்ள ரசிகர்களையும், நடிகர்களையும் தவசியின் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BigBreaking: நடிகர் தவசி காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி …!!

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி (60) சிகிச்சை பலனின்றி காலமானார். உணவு குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் தவசி. ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர் தவசி. தவசி சிகிச்சைக்காக நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நிதி உதவி அளித்தனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தவசி. தவசின் மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: நிவர் புயல் – 2 நாட்களுக்குள் – அரசு உடனடி உத்தரவு …!!

நிவர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க இருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், கன மழை பெய்வதற்கு முன்பே விவசாயிகள் இரண்டு நாட்களுக்குள் உடனே பயிர் காப்பீடு செய்ய வேண்டும் […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

உடனே போங்க…. எல்லாம் வச்சுக்கோங்க…. அதிரடி உத்தரவு போட்ட முதல்வர் …!!

நிவர் புயல் நாளை மறுதினமும் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அது தொடர்பான அறிக்கையை முதல் அமைச்சர் வெளியிட்டார். இதில் மிக முக்கியமான மிக மிக முக்கியமான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு எச்சரிக்கை… 24, 25இல் வெளியே செல்வதை தவிர்க்கவும்…!!

வருகின்ற 24, 25 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது  நாளை மறுநாள் நிகர் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ,கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய சம்பந்தபட்ட மாவட்டங்களில் தேவையான கண்காணிப்பு தயார் நிலையில் இருக்க வேண்டும். புயல் பாதிப்பு உள்ளாகக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீட்டில் வசிக்கும் குடும்பங்களையும் நிவாரண முகாமுக்கு உடனடியாக அழைத்துச் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Big Breaking: 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் …!!

நிவர் புயல் என்பது நாளை மறுதினம் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அது தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டார். இதில் மிக முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளேயும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வந்து போன அமித் ஷா… முக்கிய விஷயம் பேசிய எடப்பாடி…. இன்று மாலை திடீர் முக்கிய சந்திப்பு…!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார். சென்னை ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். ஒவ்வொரு மாதமும் கொரோனா தொடர்பான தமிழக அரசு எடுத்து வரக் கூடிய தடுப்பு பணிகள் என்னென்ன ? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடங்கிய அறிக்கையை தமிழக ஆளுநரிடம் தமிழக முதல்-அமைச்சர் நேரில் சந்தித்து வழங்கி வருகின்றார். அந்த அடிப்படையிலான சந்திப்பு இன்று மாலை நடைபெறுகிறது. தமிழகத்தை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

சென்னை நோக்கி வரும் ”நிவர் புயல்”…. 120 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை …!!

நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் தீவிர புயலாக நாளை மறுநாள் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நகருகின்றது. புயல் கரையை கடக்கும்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருக்கின்றது. சென்னையிலிருந்து 590 கிலோ மீட்டர், […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

புதிய அணியை உருவாக்கிய திமுக…. முக்கிய முடிவு எடுத்து அதிரடி …!!

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உயர்நிலை திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை திட்டக்குழு ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்தும், அடுத்த கட்ட தேர்தல் பரப்புரை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் உதயநிதி ஸ்டாலின் கைது உள்ளிட்டவற்றை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”தனியார்”னா வாங்க… ”அரசு”னா வராதீங்க… ஸ்பைஸ் ஜெட் விமானம் அடாவடி

கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது குறித்து  அரசு மருத்துவமனை வழங்கிய பரிசோதனை சான்றிதழ் செல்லாது என்று ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் சொல்லி பயணிகளை வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று 9:15 மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் துபாய்க்கு செல்ல கிளம்பியது.  இதில் பயணம் செய்வதற்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பயணிகள் வந்திருந்தனர். கொரோனா விதிமுறைகளால் முன்னதாகவே வந்து அதற்கான நடைமுறைகளை விமானத்தில் செய்து கொண்டிருந்தன. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிர்ச்சி…. முதல் 15இடத்தில் யாருமே வரல… கலங்கடித்த கலந்தாய்வு …!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பில் பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று (நவ. 23) தொடங்கியுள்ளது. இந்தக் கலந்தாய்வில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் 4944 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வு காலை 8 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, கலந்தாய்வு நடைபெறும் ஜவர்கலால் நேரு விளையாட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தை நெருங்கும் புயல்…. தமிழக முதல்வர் அதிரடி ஆலோசனை …!!

நிவர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனையை தமிழக முதலமைச்சர் தற்போது ஆலோசனை நடத்துகின்றார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்களாக உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர்  பங்கேற்று இருக்கிறார்கள். இதில் புயல் தடுப்பு  பணிகள் எவ்வாறு மேற்கொள்வது ? பொதுமக்களை எப்படி பாதுகாப்பது ?நிவாரண முகாம்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்படுகிறது. ஏற்கனவே கஜா புயலின் போது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனிமே எந்த வழக்கும் தள்ளுபடி கிடையாது… உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!!

நீதிமன்றத்தில் மனுதாரர் வக்கீல் நான்கு முறை ஆஜராக வில்லை என்றால் வழக்கை தள்ளுபடி செய்ய கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் மனுதாரரின் வக்கீல் நான்கு முறை ஆஜராகவில்லை என்றால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது வழக்கம். அதனால் பல்வேறு குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். மக்களின் நலனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மனுதாரரின் வக்கீல் தொடர்ந்து 4 முறை ஆஜராக வில்லை என்பதற்காக வழக்கைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்று உயர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் விரைவில் கரையை கடக்கும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 740 கிமீ புதுச்சேரியில் இருந்து 700 கிமீ தொலைவில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்… இன்று எவ்வளவு பேர் தெரியுமா?… இனிமே கவலை வேண்டாம்…!!!

தமிழகத்தில் இன்று 2,010 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்றை விட இன்று மிகவும் குறைவு… கொரோனாவிலிருந்து மீளும் தமிழகம்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… மக்கள் நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜனவரியில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2021 ஜனவரியில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியை பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்பதால் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை தொடர முடிவு செய்துள்ளது. மாணவர்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

50 ஆயிரம் ஊக்கத்தொகை… எதிர்பாராத அதிரடி அறிவிப்பு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு 50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நாட்டில் பெரும்பாலான இடங்களில் ஜாதி மறுப்பு திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அனைத்து ஜாதி மறுப்பு மற்றும் மதமாற்ற திருமணங்களுக்கும் பணம் ஊக்கத்தொகை வழங்கப்படும். திருமண […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

எச்சரிக்கை..! நவ.25ல் மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும்..!

புயல் சின்னம் காரணமாக தமிழக்தில் வரும் 24, 25-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்ட பகுதிகளில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25 ஆம் தேதி புயலாக மாறி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவில் நான் இணையவில்லை…. யூ-டர்ன் போட்ட திமுக MLA… ஷாக் ஆன கமலாலயம் ..!!

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவில் மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தமிழகம் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியது. இதைத்தொடர்ந்து தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியில் பாஜக தொண்டர் களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமித்ஷாவை தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்தித்தனர். இதனிடையே அமித்ஷா கலந்து கொண்ட […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தொண்டர்கள் உழைத்தால் பாஜக ஆட்சிக்கு வரும் – அமித் ஷா அறிவுரை

கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என  தமிழக பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இன்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்ற இந்த பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் தான் அதிமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கூட்டணியை நாங்க பார்த்துக்கிறோம்… நீங்கள் தேர்தல் வேலையை செய்யுங்க… அமித் ஷா அறிவுரை

கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என  தமிழக பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இன்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்ற இந்த பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் தான் அதிமுக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவிலிருந்து மீளும் தமிழகம்… மக்கள் குஷி…!!!

தமிழகத்தில் இன்று 2,133 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பலி…. மக்கள் நிம்மதி…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… இனிமே கவலை வேண்டாம்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமித் ஷாவுடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு …!!

சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓபிஎஸ் – ஈபிஸ் சந்தித்துள்ளனர். இன்று சென்னை வந்து பல திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது அவர் தங்கும் லீலா பேலஸ் சென்றுள்ளார். அங்கு அரசியல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. மத்திய உள்துறை அமைச்சர் இங்கு வந்த அடுத்த சில நிமிடங்களில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இங்கு வந்துள்ளனர். இந்த ஆலோசனை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

FlashNews: நவம்பர் 23-ந் தேதி முதல் அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போக்குவரத்து சேவையை முழுவதும் முடக்கப்பட்டது. தற்போது சூழலில் கொரோனா குறைந்து வரும் நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்க அனுமதி அளித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். அதன்படி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இம்புட்டு செஞ்சுருக்கா? …! கலக்கிய பாஜக…. தமிழக்தில் அமித்ஷா அடிக்கல் நாட்டிய திட்டங்கள் …!!

தமிழகத்தில் பல திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்ற்றினர். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு  முதலமைச்சர் விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர். அமித்ஷா அடிக்கல் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி சார்பாக சொல்லுறேன்… பாறை மாதிரி இருப்பேன்… அதிமுகவை பாதுகாப்பேன் …!!

அதிமுக ஆட்சியை பாறை போல பாதுகாப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு அமித் ஷா, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து ரூ.67,378 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

குடும்ப அரசியலை ஒழிப்போம் – திமுக மீது பாய்ந்த அமித் ஷா …!!

தமிழகத்தில் குடும்ப அரசியலை ஒழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சென்னை கலைவானர் அரங்கில் நடந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திமுகவை கடுமையாக சாடினார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்தாக திமுக என்று அடிக்கடி கூறி வருகின்றனர். தமிழகத்துக்கு மன்மோகன் அரசு 16 ஆயிரத்து 355 கோடி ஒதுக்கீடு செய்தது. பிரதமர் மோடி அரசு தமிழகத்துக்கு 32 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கீடு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சட்டசபை கூட்டணி முடிவு?… முதல்வர் பழனிசாமி புதிய அறிவிப்பு…!!!

சட்டசபை தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக கலைவாணர் அரங்கத்துக்கு மாலை வந்தடைந்தார். இந்த விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகினார். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ” நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும்” என […]

Categories

Tech |