Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: கொடைக்கானல் கோடைவிழா எப்போது தெரியுமா….? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை ஏராளமான மக்கள் கண்டுகளித்து செல்வார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் கோடை விழா நடத்தலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், கொடைக்கானலில் பிரையன்ட் பூங்காவில் கோடை விழா வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. கோடை விழாவில் மே 24 முதல் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#JUSTIN: 400 கிராம் பால்பவுடர் ரூ.1000-த்திற்கு விற்பனை… பெரும் அதிர்ச்சி…!!!!!

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் இலங்கையில் பெரும் பதற்றம் நிலவி வந்த நிலையில் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் பவுடர் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சற்றுமுன் விளையாட்டு

BREAKING : தாமஸ் கோப்பை பேட்மிண்டன்…. முதன்முறையாக இந்திய அணி சாம்பியன்…!!!!

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை முதன்முறையாக வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவை   3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் அணி முதல் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வெளியானது பட்டியல்….? யார் யார் தெரியுமா…?

மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சு.கல்யாணசுந்தரம் (தஞ்சை) கே.ஆர்.எ ராஜேஷ்குமார் (நாமக்கல்) இரா.கிரிராஜன் (வழக்கறிஞர் அணி ), ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர். ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .இதற்கான பட்டியலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளர். தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#JUSTIN : ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் தேர்வு…!!!!

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் காலிபா பின் சையத் 73 வயதில் நேற்று காலமானார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இவர் யுஏஇ அதிபராக இருந்து வருகிறார்.  இவருடைய மரணத்தை ஒட்டி 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். மேலும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அடுத்த மூன்று நாட்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#JUSTIN: பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு….!!!!

திருவாரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது திருவாரூர் நகர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழக ஆளுநர் இன்று காலை 10 மணிக்கு…. டெல்லிக்கு திடீர் பயணம்…!!!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ஏன்.ரவி இன்று காலை 10 மணிக்கு திடீர் பயணமாக சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார். மே-16 ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக விழாவில் முதல்வருடன் பங்கேற்கும் நிலையில் ஆளுநர் டெல்லி செல்கிறார் .

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#JUSTIN: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உடனே வழங்குக…. விஜயகாந்த் கோரிக்கை….!!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க…. தமிழக அரசுக்கு உத்தரவு…!!!!

2015 ஆம் வருடம் திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் அவருடைய தாயையும். மனைவியையும் தாக்கி நகை பறித்ததாக அளித்த புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தாயையும் மனைவியையும் தாக்கி நகை பறித்ததாக அளித்த புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 1.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மே 20 வரை….. கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்….. பள்ளிக்கல்வித்துறை ஆணை….!!!!

மே 20ஆம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் இன்றுடன் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு முடிவடைகிறது. இதனால் நாளை முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்லையில் மாணவர்களின் விடைத்தாள் திருத்துவது, அலுவலகம் சார்ந்த பணிகளுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் வரும் 20ஆம் தேதி வரை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

‘தமிழுக்கு தலைகுனிவு’…. அதை ஒருபோதும் புதுச்சேரி அரசு ஏற்காது….. ஆளுநர் தமிழிசை….!!!!

தமிழுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் அதனை புதுச்சேரி அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கம்பன் விழா நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் “உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் மேடை ஏற ஏற உச்சத்தை பெறுவார். தற்போது உள்ள காலகட்டத்தில் திரைப்படங்கள் வெளியான போது கூட மூன்று நாட்கள் அரங்குகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : நீட் முதுகலை நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க முடியாது….. உச்சநீதிமன்றம் அதிரடி….!!!!

நீட் முதுகலை நுழைவுத்தேர்வை ஒத்தி வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. வருகிற மே 31 ஆம் தேதி நடைபெற உள்ள முதுகலை தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் நீட் முதுகலை நுழைவு தேர்வை ஒத்தி வைக்க முடியாது. 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதால் தேர்வை ஒத்தி வைத்தால் குழப்பம் மற்றும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : மின் மற்றும் போக்குவரத்து கட்டணம் உயரும்….. எடப்பாடி பழனிசாமி அதிரடி…!!!!

மின் மற்றும் போக்குவரத்து கட்டணம் உயரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “அரசு பேருந்துகளில் போதிய பராமரிப்பு பணி இல்லாமல் இருப்பதை ஓட்டுனர்களை தெரிய படுத்தி வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் வாங்கிய 14000 பேருந்துகளை தான் இப்போது ஓட்டுகின்றனர். நிதி ஆதாரத்தை திரட்ட தமிழக அரசிடம் எந்தத் திட்டமும் இல்லாததால் கட்டாயம் போக்குவரத்து மற்றும் மின் கட்டணம் உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே விலைவாசி […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : ரணிலுக்கு ஆதரவு தர….. ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு…..!!!!

ரணிலுக்கு ஆதரவு தருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வசா வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு இலங்கையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது .மேலும் இலங்கை மக்கள் எப்போதும் போல் இந்தியாவுக்கு பயணிக்கலாம் எனவும், இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட இலங்கை முதல்வர் ரணிலுக்கு ஆதரவு தர ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : 16ம் தேதி…. ஒரே மேடையில் ஆளுநரும், முதல்வரும்…. வெளியான தகவல்….!!!

மே 16ஆம் தேதி நடக்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் ஆளுநரும் முதல்வரும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளனர். இதில் ஆளுநரும் முதல்வரும் இணைந்து 931 பெயருக்கு பட்டங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: இன்று மற்றும் நாளை….. தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு….!!!!

அசானி புயல் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வங்கக்கடல் பகுதியில் உருவான அசானி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில்  மாவட்டங்களிலும் மழை பெய்தது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : இலங்கைக்கு பொருட்களை அனுப்ப குழு அமைப்பு….. தமிழக அரசு அதிரடி….!!!!

இலங்கைக்கு பொருட்களை அனுப்ப 4  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் தற்போது சூழ்நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியை ராஜினாமா செய்த நிலையிலும், அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகாததனால் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்து வருகின்றது. காவல்துறையினர் வன்முறையை தடுக்க வேண்டும் என்பதற்காக முழு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING :11 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வருகிற 14-ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடலில் உருவான அசானி புயல் ஆந்திரா – ஒடிசா இடையே கரையை கடந்த போதிலும், பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் வருகிற 14-ஆம் தேதி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இலங்கையில் சிறைபிடிக்கபட்ட….. தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை…..!!!!

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீனவர்கள் 12 பேர் ஜாமினில் செல்வதற்கு தலா ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாவட்ட செய்திகள்

#JUSTIN: அரசின் மானிய விலையில் வீடு…. லஞ்சம் கேட்டதால் தற்கொலை….!!!!

மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானிய விலையில் வீடுகள் வழங்கி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில்திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மானிய விலையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தவணைத் தொகையை விடுவிக்க லஞ்சம் கேட்டதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் தவணை தொகையை விடுவிக்க வேளாண்குடி ஊராட்சி பணிபார்வையாளர் மகேஸ்வரன் […]

Categories
சற்றுமுன் விளையாட்டு

JUSTIN : ஹாக்கி அணியில் இடம் பிடித்தார்….. அரியலூர் வீரர் கார்த்தி….. குவியும் வாழ்த்து….!!!

இந்திய ஹாக்கி அணியில் அரியலூரை சேர்ந்த வீரர் கார்த்தி இடம்பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆசிய கோப்பைக்கான இந்திய ஹாக்கி அணியில் அரியலூரை சேர்ந்த வீரர் கார்த்தி இடம் பெற்றுள்ளார். எளிமையான பின்னணியில் இருந்து வந்து விடாமுயற்சியால் தேசிய அணியில் இடம் பிடிக்கும் தகுதியை வளர்த்துக் கொண்டு தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் […]

Categories
சற்றுமுன் விளையாட்டு

#BREAKING: 100 மீட்டர் தடை ஓட்டத்தில்…. இந்தியாவிற்கு தங்கப்பதக்கம்….!!!!!

சைப்ரஸ் நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச தடகள போட்டிகளில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ஜோதி யர்ராஜி பந்தய தூரத்தை 13.23 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: இவர்களுக்கு மட்டுமே தேர்வெழுத அனுமதி…. TNPSC அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற மே இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வுகள் தொகுதி 2 குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது இந்நிலையில் குரூப் 2, 2ஏ […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயம்…. வெளியான தகவல்…!!!!

ஆட்டோ மீட்டர் கட்டணம் மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் வரும் 13ஆம் தேதி போக்குவரத்து ஆணையர் தலைமையில் நடைபெறும் என்று போக்குவரத்து துறை இணை ஆணையர் அறிவித்துள்ளார். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#BREAKING: அடுத்த 2 நாட்களுக்கு 12 மணி நேரம் மின்வெட்டு…. வெளியான எச்சரிக்கை…!!!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் மகிந்த ராஜபக்சே அங்கிருந்து தப்பித்து தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையென்றால் பொருளாதார சூழல் இன்னும் மோசமாகும். அடுத்த 2 நாட்களுக்கு, 10 – 12 மணி நேர […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Justin: விடுதலை கோரி பேரறிவாளன் வழக்கு….. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு….!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் சட்டசபையின் தீர்மானத்தை ஒருமனதாக முன்மொழிந்த அமைச்சரவையின் முடிவை அமல்படுத்தாமல் கவர்னர் தடுத்து வைத்திருப்பதுடன், இந்த விவகாரத்தை ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருப்பது அரசியலமைப்பு சாசனத்தை மீறிய செயலாகும். இதுபோன்ற அதிகாரத்தை […]

Categories
சற்றுமுன்

#Breaking: ஓடி ஒழிந்த ராஜபக்சே எங்கிருந்தார் தெரியுமா…? பரபரப்பு தகவல்…!!!!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் இலங்கையில் தலைமறைவாக உள்ள மகிந்த ராஜபக்சே அங்கிருந்து தப்பித்து இந்தியாவிற்குள் தஞ்சமடைந்துள்ளதாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த தகவலுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#Justin: முன்னாள் அமைச்சர் வீடுகளில் பெட்ரோல், டீசல் பதுக்கல்…. ஷாக் நியூஸ்….!!!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் தீக்கிரையாக்கப்பட்ட இலங்கை முன்னாள்  அமைச்சர் வீடுகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் பெட்ரோல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான யூரியா மூட்டைகளும், நெல் மூட்டைகளையும் பொதுமக்கள் சூறையாடியதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: கடலோர பகுதிகளில் உஷார் நிலை…. மத்திய உள்துறை அறிவுறுத்தல்….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு வன்முறை வெடித்து வருகிறது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் தமிழக கடலோரப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த மாநில காவல்துறைக்கும் மத்திய உள் துறை அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் தப்பிய 58 சிறைக்கைதிகள் கடல் வழியாக தமிழகத்துக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன்

#JUSTIN: தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு பெயர் மாற்றம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு தற்போது சிந்தனையாளர் பிரிவு என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிந்தனையாளன் சிந்தனையாளர் பிரிவில் மாநில தலைவராக செல்வி கே.தாமு  நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாவட்ட செய்திகள்

#JUSTIN: கோவையில் அரசுப்பேருந்துகள் திடீர் நிறுத்தம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

கோவையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையே திடீரென்று முந்திச்செல்வது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை முற்றியதால் அரசு பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை இயக்காமல் நிறுத்தியுள்ளனர். முந்திச்செய்வது யஹோடர்பாக  ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#Breaking: கோத்தபய பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார் – சஜித் பிரேமதாசா….!!!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இலங்கையில் இரண்டாவது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : நாளை தொடங்குகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்….. வெளியான அறிவிப்பு….!!!

நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை மத்திய பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. இதில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தனர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்…. வானிலை மையம் அலெர்ட்…!!!!

அசானி புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது .

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#JUSTIN: ரூ.1000 கோடியில் மின்சார வாகனம் தயாரிக்க தொழிற்சாலை…. சூப்பரோ சூப்பர்….!!!!

மின்சார பேருந்துகள், மின்சார இலகுரக வாகனங்களை தயாரிக்க ஸ்விட்ச் மொபிலிட்டி  நிறுவனம் திட்டம் வகுத்துள்ளது. இதற்கு சென்னை அருகே 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இன்று 10 விமானங்கள் ரத்து…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் அசானி புயல் தற்போது மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் வடக்கு ஆந்திரா – ஒடிசா இடையே புயல் இன்று கரையை கடக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிரமான புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அசானி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

புயல் காரணமாக நாகை, ராமேஸ்வரம், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இன்று அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் வங்க கடலில் நிலைகொண்டுள்ள நிலையில் அது ஒடிசா மற்றும் மேற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு…. வெளிமாநிலங்களுக்கும் விற்பனை…!!!!

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 40 சதவீதம் நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது. கோடையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள வெப்ப அளவு உயர்ந்துள்ளது. இதனால் மின் தேவையும் அதிகரிக்கின்றது. நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின் வினியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் இருளில் மூழ்கும் நிலைமைக்கு ஆளாகினர். இந்த நிலையில் தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலங்களை விட தற்போது கூடுதலாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு…. அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் பெரும்பாலும் கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்கள் மற்றும் மற்ற  விழாக்களின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் பாட்டுக் கச்சேரி, கும்பம், கரகாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளை நடத்துவது வழக்கம். இந்த நிகழ்ச்சிகள் ஆனது இரவு தொடங்கி விடியற்காலை வரை நடப்பது வழக்கம். இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியினை வெளியூர்களில் இருந்தும் வந்து பார்ப்பார்கள். இந்நிலையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இரவு 8-11 மணிக்குள் முடித்து கொள்ள வேண்டும் என்றும் அதில் ஆபாசமான வார்த்தைகளும் நடனங்களும் இருக்கக்கூடாது […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: இலங்கையில் ரயில் சேவை ரத்து…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!

இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன் காரணமாக ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொழும்பு பகுதியில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்த சூழலில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் தற்போது […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: இலங்கையில் தொடரும் கலவரம்…. மேயர் வீட்டிற்கு தீ வைப்பு…!!!!

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொழும்பு பகுதியில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்த சூழலில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் தற்போது அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து மக்கள் தொடர்ந்து தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை பிரதமரை பதவி விலக கோரி […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: உச்சகட்ட பதற்றம்…. இலங்கை எம்பி அடித்து கொலை…!!!!

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொழும்பு பகுதியில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்த சூழலில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் தற்போது அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்ற இருவரின் நிலை கவலைக்கிடமாக தொடர்ந்து நீடிக்கிறது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக கொழும்பு பகுதியில் பெரும் பரபரப்பு தற்போது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நிலக்கரி தட்டுப்பாடு…. மீண்டும் 4 யூனிட்டுகளில் மின் நிறுத்தம்…!!!!

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 40 சதவீதம் நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது. கோடையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள வெப்ப அளவு உயர்ந்துள்ளது. இதனால் மின் தேவையும் அதிகரிக்கின்றது. நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின் வினியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் இருளில் மூழ்கும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 4 யூனிட்டுகளில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 840 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: பென்னிகுயிக் கல்லறைக்கு…. லண்டனில் தமிழக அமைச்சர் மரியாதை…!!!!

முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தற்போது மீண்டும் வெளிநாடு பயணம் செல்கிறார். அதன்படி ஜூன் மாதம் இறுதியில் லண்டன், ஜூலையில் அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனால் மேலும் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வருடன் லண்டன் சென்றுள்ள தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் பென்னிகுயிக் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பென்னி குயிக் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் ஆவர்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: அமெரிக்க டாலருக்கு நிகரான…. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு..!!!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 51 காசுகள் சரிந்து 77.18 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 76.98 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது இரண்டு மாதங்களில் ஒரு ரூபாய்க்கு மேல் உயர்ந்தது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ட்ரோன்…. சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்புப்படை….!!!!

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அந்தந்த நாட்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் இருந்து மர்ம பொட்டலங்களுடன் பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் பறந்து வந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய கிராமமான தானோ கலன் என்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : போராட்டத்தில் தீக்குளித்தவர் மரணம்….. முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்?….!!!!

சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகரில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிப்பதற்கு உத்தரவிட்டது. கடந்த 29ஆம் தேதி வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதையும் மீறி தற்போதுவரை 150க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் அந்த பகுதியில் வசித்து வரும் கண்ணையா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: இனி ஆளுநர் இல்லை…. நிறைவேறியது மசோதா …. தமிழக அரசு அதிரடி ..!!

பல்கலை கழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும் முடிவை மாநில அரசே எடுக்க  வேண்டும்.  வேந்தராக மாநில முதலமைச்சர் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார். சட்டம் இப்போது நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அதை அறிவித்திருக்கிறார். குரல் வாக்கெடுப்பில் இந்த சட்டம் நிறைவேற்றப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அதேபோல பாரதிய ஜனதா கட்சி இரண்டு பேருமே வெளிநடப்பு செய்த நிலையில் இந்த சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதேபோல வேறு சில மாநிலங்களிலும் இந்த  நடைமுறை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”உட்காரு டா” மரியாதை இல்லாம பேசுறாங்க – ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி …!!

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்த அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற நடவடிக்கைகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மாண்புமிகு உறுப்பினர்கள் கோவிந்தசாமி எழுந்து பேச முற்பட்டபோது மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் மரியாதை குறைவாக உட்காரு டா என்று வார்த்தையை பயன்படுத்தி கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசிய காரணத்தினால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் அவர்களை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பிரதமர் மோடி மாநிலம் போல…. தமிழகத்திலும் சூப்பர் சட்டம்…. அதிரடி காட்டிய திமுக அரசு…!!

துணைவேந்தர் நியமனம் மசோதா தாக்கல் தொடர்பாக பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் ஆளுநர்கள் இடம் இருந்தால் அது சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகும். பல்கலைக்கழக கல்வியில் மாநில அரசுகள் ஆர்வமாகவும்,  அக்கறையுடன் இருக்கும் சூழலில் ஆளுநரிடம் இதுபோன்ற அதிகாரம் இருக்கையில் மாநில அரசுக்கும் – ஆளுநருக்கும்  இடையே அதிகார மோதல் ஆகிவிடும் என்று தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பிரதமராக இருக்கக்கூடிய மாண்புமிகு மோடி அவர்கள் அவருடைய சொந்த மாநிலம் குஜராத் […]

Categories

Tech |