Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளிகள் திறப்பு, சிறப்பு வகுப்பு – தமிழக அரசு அதிரடி…!!!

சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் தொடர்பான விவாதம் தொடர்ந்து இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், ஆளும் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாணவர்களை ஊக்குவிக்க ரூபாய் 200 கோடியில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள்  திடீரென பள்ளிக்குச் செல்வதால் சிறப்பு திட்டம் செயல்படுத்தபடும். மாலை நேரத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். மேலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இன்று மட்டும் 1,908 பேர் டிஸ்சார்ஜ்…..!!!!!

தமிழகத்தில் இன்று 1,908 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்….. 31 பேர் கொரோனாவால் பலி….!!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மெல்ல குறைந்து வரும் கொரோனா பாதிப்பு….. மக்கள் நிம்மதி…..!!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உத்தரவு…. செப் 1ஆம் தேதி முதல்….. தமிழக அரசு அதிரடி …!!

செப்டம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி வழியாக நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் கற்றல் இடைவெளியை போக்கும் விதமாக முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை தொடரலாம் என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: செப். 1முதல் பள்ளிகள் திறப்பு ? முக்கிய தகவலை சொன்ன அரசு …!!

தமிழகத்தில் கொரோனா சற்று படிப்படியாகக் குறைந்து வருவதை ஒட்டி மாணவர்கள் என்னுடைய எதிர்காலம் கருதி 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் தமிழக மருத்துவத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும்,  மாணவர்கள் கைகழுவும் வசதி, உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யும் கருவி ஆகியவை பள்ளியில் இடம் பெற வேண்டும்.இதமான சூழல் இருந்தால் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன ஆச்சு ? என்ன ஆச்சுன்னு சொன்ன அதிமுக…. நச்சுன்னு செஞ்சி காட்டிய ஸ்டாலின் ….!!

நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பேரவையில் தொடங்குவதாக சபாநாயகர் அறிவித்த உடனேயே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக பேச முற்பட்டு கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக கொடநாடு விவகாரம் தொடர்பாக பேச முற்பட்டு பல்வேறு விதமான தகவல்களையும் அவர் தெரிவித்தார். ஆனால் சபாநாயகர் உரிய அனுமதி பெறாமல் பேச முடியாது என்று தொடர்ச்சியாக அவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியவாறும், பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் தங்களுடைய கருத்துக்களை முன்வைக்க முயற்சியை மேற்கொண்டார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

“எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினரின் போக்கு உள்ளது” – முதல்வர் ஸ்டாலின்

இன்றைக்கு தமிழக சட்டமன்றம் கூடியவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா நேரத்தில் ஒரு பிரச்சனையை கொண்டு வந்தார்கள். ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு கொலை வழக்கை  தற்போது மீண்டும் புதிதாக வந்து இருக்கக்கூடிய அரசு கையில் எடுத்துள்ளது என்று பேசினார். இதற்கு சபாநாயகர் உடனடியாக பேச அனுமதி மறுத்தநிலையில் உடனடியாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதில் சொன்னார். “எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினரின் போக்கு உள்ளது” […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 1,917 பேர் டிஸ்சார்ஜ்… மக்கள் நிம்மதி…..!!!!!

தமிழகத்தில் இன்று 1,917 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 32 பேர் கொரோனாவால் பலி….!!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.   தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி…. சுகாதாரத்துறை அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. வரும் 20ஆம் தேதி – அறிவிப்பு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் மாணவருக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருவது. இதற்கிடையில் கொரோனா சற்று குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது குறித்து வரும் 20ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார் .மீண்டும் கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: உடனே முடிக்க ஏற்பாடு…. வெளியான அரசு தகவல்…!!!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஏனெனில் செப்டம்பர் 13-ம் தேதி ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அனைத்து அலுவல்களையும் செப்டம்பர் 13-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு தள்ளுபடி…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுகில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகள் என்று பலரும் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது இரு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ,இதனை எதிர்த்து இரண்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக பிரமுகர் வீட்டில் ரெய்டு…. பெரும் பரபரப்பு…!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்திய நிலையில் தற்போது சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியிடம் உதவியாளராக இருந்தவர் என்றும், எஸ்பி வேலுமணி விவகாரத்தில் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது. இந்த ஐடி ரெய்டால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இன்று ஒரே நாளில் 1,911 பேர் டிஸ்சார்ஜ்….!!!!!

தமிழகத்தில் இன்று 1,911 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 28 பேர் கொரோனாவால் பலி…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு…. உயர்நீதிமன்றம் இடைக்கால தடை…!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி  சிப்காட், புதியம்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆப்கானில் சிக்கிய இந்தியர்கள்…! என்ன செய்யலாம் ? தீவிர ஆலோசனையில் இந்தியா …!!

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் அங்கு சிக்கி கொண்டுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது. வெளியுறவுத்துறை தரப்பில் பேச்சு வார்த்தை என்பதைத்தான் முதலில் தொடங்க வேண்டும்.  ஏனென்றால் அஷ்ரப் கனியை  தான் இந்தியா ஆதரித்து வந்தது. தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும்,  அங்கு இருக்கக்கூடிய ஆப்கான் படைகள் தொடர்ந்து தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதால் அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தள்ளுபடி – முதல்வர் சொன்ன சூப்பர் செய்தி …!!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், வெள்ளை அறிக்கை என்பது ஏதோ தேர்தல் நேரத்தில் திமுக வழங்கி இருக்கக்கூடிய உறுதி மொழிகளை எல்லாம் நிறைவேற்ற முடியாத நிலையிலேயே பின் வாங்குவதற்காக முயற்சி என்று பொருள்பட கருத்தை எடுத்து பேசியுள்ளார்கள். நான் நேற்று முன்தினம் நூறாவது நாள் காணக்கூடிய இந்த ஆட்சிக்கு பாராட்டு ஏற்புரையிலே சொன்னேன். எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் அளித்து இருக்கக்கூடிய வாக்குறுதியில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம். நீங்கள் கேட்கலாம் விவசாய கடனை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: ஆப்கானில் இந்தியர்கள்…. விமான சேவை இரத்து…. வெளியான அதிர்ச்சி தகவல் …!!

காபூல் விமான நிலையம் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நேற்று 129 பேர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில்,  இன்று மேலும் ஒரு விமானம் 12.30க்கு காபூலுக்கு செல்ல இருந்தது. தற்போது அந்த விமான நிலையம் மூடப்பட்டதால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. காபூல் விமான நிலையத்தில் தற்போது விமானங்கள் தரை இறங்குவதற்கான வாய்ப்பு கள் முற்றிலுமாக இல்லை என்பதுதான் அங்கிருந்து வரக்கூடிய தகவலாக இருக்கிறது. ஏனென்றால் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில்….  லட்சக்கணக்கில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நகைக்கடன் தள்ளுபடி – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

சட்டபேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக எம்எல்ஏ ஆர். பி உதயகுமார் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவருடைய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், நகை கடன், பயிர்கடன்களில் உள்ள முறைகேடுகளை சரி செய்த பிறகு அவை அனைத்தும் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும். எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் இலவச செல்போன் கொடுப்பதாக அறிவித்தீர்கள். ஆனால் ஏதாவது கொடுத்தீர்களா? என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: ஆப்கானில் பெரும் பரபரப்பு…. இந்தியர்களை மீட்பதில் சிக்கல்… !!

காபூல் விமான நிலையம் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நேற்று 129 பேர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில்,  இன்று மேலும் ஒரு விமானம் 12.30க்கு காபூலுக்கு செல்ல இருந்தது. தற்போது அந்த விமான நிலையம் மூடப்பட்டதால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. காபூல் விமான நிலையத்தில் தற்போது விமானங்கள் தரை இறங்குவதற்கான வாய்ப்பு கள் முற்றிலுமாக இல்லை என்பதுதான் அங்கிருந்து வரக்கூடிய தகவலாக இருக்கிறது. ஏனென்றால் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில்….  லட்சக்கணக்கில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஆதாரத்தோடு பேசுறேன்…! நடுங்கிய அதிமுக… ஸ்டாலினின் அடுத்த செக் …!!

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் பட்ஜெட் தாக்களுக்கு முன்னதாக திமுக சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக அரசு பல்வேறு வகைகளில் நிதிநிலை நிதியை சீரழித்து உள்ளதாக குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை பெரும் விவாதப் பொருளானது. இதனை அதிமுக திமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் விமர்சித்து வந்தாலும் கூட  திமுக தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையை அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரத்தில் முந்தைய அதிமுக அரசில்  முறைகேடு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஒருவருக்காவது கொடுத்தீர்களா ? அதிமுகவுக்கு மாஸ் பதிலடி கொடுத்த ஸ்டாலின் ..!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தேர்தல் வாக்குறுதி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் பதிலளித்து வருகிறார். அதிமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதா ? என்ற கேள்வியை எழுப்பிய முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கொரோனா நிவாரண நிதி நாலாயிரத்து கொடுத்துள்ள திமுக அரசு, தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத 14 வகையான மளிகைப் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி.எம்ஆர் .கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் இன்று  பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில் தங்கராசு, ராமச்சந்திரன், பண்ணை சேதுராம், புலவர் செங்குட்டுவன் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நகை கடன் தள்ளுபடி….. விவசாயக்கடன் தள்ளுபடி…. பின்வாங்க போவதில்லை…. ஸ்டாலின் அதிரடி

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் என்பது தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், திருப்புவனம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர் பி உதயகுமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியிருந்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்துவதற்காகவே வெள்ளை அறிக்கை என்பது வெளியிடப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதலமைச்சர், பல்வேறு விஷயங்களில் கடந்த காலங்களில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறீர்களா ?என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். முன்னுரையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்தல் வாக்குறுதி – அதிமுகவுக்கு முதல்வர் கேள்வி ..!!

அதிமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பெரிய பட்டியலே இருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டி பேசியிருக்கிறார். அதேபோல திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்திருக்கிறார். அதிமுக கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக என்ற கேள்வியை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்வைத்திருக்கிறார் முன்னுரையில் திட்டம் வரும் என்று கூறினீர்களே..  கொண்டு வந்தீர்களா என்ற கேள்வியும் அதிமுகவை நோக்கிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் வைத்திருக்கிறார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இன்று மட்டும் 1,842 பேர் டிஸ்சார்ஜ்…..!!!!!

தமிழகத்தில் இன்று 1,842 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 23 பேர் கொரோனானால் பலி…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி…..!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JUST IN: மீராமீதுன் நண்பர் அபிஷேக்கும் கைது…!!!

நடிகை மீரா மிதுன் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதை பார்த்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவரை கைது செய்யவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மீராமிதுன் தன்னை கைது செய்து பார்க்கும்படி காவல்துறையினருக்கு சவால் விட்டதையடுத்து காவல்துறையினர் நேற்று கேரளா மாநிலத்தில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றில் அவருடைய நண்பர் உடன் இருந்த நிலையில் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது மீராமீதுனை சென்னை அழைத்து வந்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஆக.,19 வரை….. 5 நாட்கள் – திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சூறாவளி காற்று வீசும் என்பதால் வங்க கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: சற்றுமுன் சுனாமி தாக்குதல் – பெரும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஹைதி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 எனப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் நிலநடுக்கத்தால் சில பகுதிகளில் கடல் நீர் நகரங்களுக்குள் புகுந்துள்ளதால் கடல்நீர் ஆறாக ஓடியது. இதனால் அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களே குட் நியூஸ்…. இன்று மட்டும் 1,866 பேர் டிஸ்சார்ஜ்…..!!!!!

தமிழகத்தில் இன்று 1,866 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 34 பேர் கொரோனாவால் பலி…..!!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மெல்ல குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி…..!!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: விவசாயிகளுக்கு தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமைச்சர், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் அர்ப்பணிக்கிறேன். மனித நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி என்று தெரிவித்துள்ளார். மேலும் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும். 14 மாவட்டங்களில் உள்ள விதைப் பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்படும். இதுபோக சாகுபடி பரப்பை அடுத்த 10 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இன்று மட்டும் 1,933 பேர் டிஸ்சார்ஜ்….!!!!

தமிழகத்தில் இன்று 1,933 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 34 பேர் கொரோனாவால் பலி…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு…. சுகாதாரத்துறை……!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 1 முதல் 12-ம் வகுப்பு வரை – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை குறைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 1,2 ஆம் வகுப்புகளுக்கு 50%, 3 முதல் 4-ஆம் வகுப்புகளுக்கு 51%, ஐந்தாம் வகுப்பு 52%, ஆறாம் வகுப்பு 53 சதவீதம், ஏழு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு 54%, ஒன்பதாம் வகுப்புக்கு 62% ,பத்தாம் வகுப்புக்கு 61%, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 60 முதல் 65 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 – தமிழக அரசு…!!!

குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 உரிமைத்தொகை ஏழைகளுக்கான திட்டம் வல்லுனர்களுடன் ஆலோசித்து தகுதியான அளவுகோல்களை அரசு வகுத்து வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நான்காயிரம் ரூபாய் நிதியுதவியை பணக்காரர்கள், சம்பளம் வாங்கும் மக்களுக்கு வழங்கக்கூடாது என்று விமர்சனம் எழுந்தது. அதனால் தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பிறகே குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: TNPSC தேர்வுக்கான தேதி அறிவிப்பு…!!!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த  நிலையில் தற்போது புதிய தேதியை அறிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு – தமிழக அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 102.49 க்கு இன்று விற்பனையாகிறது. இதனால் பெட்ரோல் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 14,317 புதிய போலீஸ் பணியிடம் – அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் தொடங்கியுள்ளார். இவ்வாறு நிதியமைச்சர் தியாகராஜன் பழனிவேல் உரையில், தமிழக […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: மிக பிரபல தமிழ் நடிகர் காலமானார் – சோகம்…!!!

மிகப் பிரபல தமிழ் நடிகர் காளிதாஸ் இன்று காலமானார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சூலம் தொடரில் கோட்டைச்சாமி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜனனம் உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில்  இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இன்று மட்டும் 1,892 பேர் டிஸ்சார்ஜ்….!!!!

தமிழகத்தில் இன்று 1,892 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 33 பேர் கொரோனாவால் பலி….!!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.   தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories

Tech |