Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக…. புகார் அளிக்க…. தொலைபேசி எண் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தொடஇதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து புகார் தெரிவிப்பதற்காக தொலைபேசி எண்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஊரடங்கு நீட்டிப்பு – புதிய கட்டுப்பாட்டு முறை அறிவிப்பு…!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் ஏற்கனவே அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து கடைகளும் இரவு 10 மணிவரை இயங்கவும், உணவகங்கள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான மதுபான கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இன்று மட்டும் 1,542 பேர் டிஸ்சார்ஜ்….!!!!

தமிழகத்தில் இன்று 1,542 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 29 பேர் கொரோனாவால் பலி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு…. சுகாதாரத்துறை…!!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம் தேதி மாற்றம்…. முக்கிய அறிவிப்பு…!!!

செப்டம்பர் 17-ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி குறைவாக இருப்பதன் காரணமாகவும், வெள்ளிக்கிழமை என்பதனாலும் தடுப்பூசி முகாம் வரும் 19ஆம் தேதிக்கு மாற்றப்படுள்ளது. கடந்த முறை தடுப்பூசி போடப்பட்ட போது தட்டுப்பாடு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து அங்கு கூடுதலாக டோஸ்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா

BREAKING: பிரபல நடிகர் சோனு சூட் வீட்டில் ரெய்டு – பரபரப்பு…!!!

மும்பையில் பிரபல நடிகர் சோனு சூட்க்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியா சோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பல்வேறு வகையில் தொடர்ந்து பல உதவிகளை செய்து இந்திய அளவில் பிரபலமான சோனு சூட் பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆம் ஆத்மியுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்த நிலையில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் பள்ளிக்கு ஆர்வமுடன் சென்று வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அப்பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இன்று மட்டும் 1,537 பேர் டிஸ்சார்ஜ்…!!!!

தமிழகத்தில் இன்று 1,537 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 27 பேர் கொரோனாவால் பலி…!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு….. சுகாதாரத்துறை…!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிக்கை…!!!

நீட் தேர்வு அச்சத்தினால் தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து இன்று இந்த உயிர்க்கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழியும் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாணவ செல்வங்களின் உயிர்பலிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இதனை முதலமைச்சராக மட்டுமன்றி ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கேட்டுக் கொள்கிறேன். சமரசமில்லாச் சட்ட போராட்டத்தால் நீட்டை விரட்டுவோம் என்ற உறுதியினை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன். உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பிஇ சிறப்பு பிரிவு கலந்தாய்வு…. நாளை தொடக்கம்…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொறியியல் சிறப்பு கலந்தாய்வு நாளை தொடங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பிஇ சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப் -17 ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், நாளை தொடங்குகிறது. நாளை முதல் ஆன்லைனிலன் கவுன்சிலிங்க் தொடரும் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும்  கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகர் சூரி வீட்டில் நகை திருடியவர் கைது…!!!

நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சியானது மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக நடிகர் சூரி உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் திருமண விழாவிற்கு வந்திருந்தனர். இதில் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டார். இந்நிலையில் மர்ம நபர் யாரோ மணமகள் அறைக்குள் புகுந்து அங்கிருந்த 10 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து திருமண மண்டபம் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்  அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்திலேயே…. 100% தடுப்பூசி செலுத்துவதில்…. இந்த மாவட்டம் சாதனை…!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 28.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரி மாவட்டம் […]

Categories
சற்றுமுன்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இன்று மட்டும் 1,509 டிஸ்சார்ஜ்…..!!!!!

தமிழகத்தில் இன்று 1,509 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று நாளில்…. 22 பேர் கொரோனாவால் பலி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அனைத்து ஆசிரியர்களுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை மறுநாள் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி நடைபெறும் என்றும், பொது மாறுதல் கோரும் ஆசிரியர்கள் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தனுஷ் குடும்பத்திற்கு…. அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி..!!!

மேட்டூர் அருகே உள்ள கூழியுரைச் சேர்ந்த தனுஷ் என்ற 19 வயது மாணவன் தனது பள்ளிப்படிப்பை 2019ஆம் வருடம் முடித்த நிலையில் இரண்டு முறை நீட் தேர்வை எழுதி இருக்கிறார். அந்த இரண்டு முறையும் அவர் தோல்வியடைந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக நேற்று நீட் தேர்வு எழுத இருந்தார். இருப்பினும் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மக்களே! இனி வாரந்தோறும்…. அமைச்சர் ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 28.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு தடுப்பூசி போடுவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நீட் விலக்கு சட்ட முன்வடிவு இன்று தாக்கல்…!!!

நீட் தேர்விற்கு  மத்திய அரசே காரணம் என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் திமுகதான் காரணம் என்றும் மாறி மாறி பழியை தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் அதிமுக நாங்களும் நீட்டுக்கு எதிராக சட்ட போராட்டங்கள் நடத்தினோம் என்று கூறி வருகிறது. சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை ஏற்கும் முடிவு மத்திய அரசிடம் மட்டுமே இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் இன்று தீர்மானம் கொண்டு வர இருக்கிறார் என்று அமைச்சர்மா .சுப்பிரமணியன் நேற்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

B.Ed படிப்புக்கு விண்ணப்பிக்க…. செப்-22 கடைசி தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் (B.Ed) சேர விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்வி கல்லூரி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் (B.Ed) சேர http://tngasaedu.in மற்றும் http://tngasaedu.org ஆகிய இணையதளங்களில் செப்டம்பர் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களே குட் நியூஸ்…. இன்று மட்டும் 1,512 பேர் டிஸ்சார்ஜ்…..!!!!!

தமிழகத்தில் இன்று 1,512 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 22 பேர் கொரோனாவால் பலி….!!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மெல்ல குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி…!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இலவசம், இலவசம்…. தடுப்பூசி போட்டுகொண்டால்…. தலா 5 முட்டைகள்…!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த மையங்கள் மூலமாக 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு N95 மாஸ்க் கட்டாயம்…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தேசிய தேர்வு முகாமை வாரியம் முக்கிய  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு ஒன்று முப்பது மணிக்குள் மாணவர்கள் வந்து விடவேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் N95 மாஸ்க் வழங்கப்படும். அதனை அணிந்து தான் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நாளை நாடு முழுவதும் […]

Categories
சற்றுமுன்

காபூலுக்கு திங்கள் முதல் விமானங்கள் இயக்கம்…. பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகருக்கு வரும் திங்கள் முதல் பயணிகள் விமானங்களை இயக்க உள்ளதாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தாலிபான்கள் கட்டுக்குள் வந்த நிலையில் அங்கிருந்து தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மக்கள் விமான நிலையங்களில் குவிந்ததாலும், அடுத்தடுத்து குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறைகளாலும் விமான நிலையம் சேதமடைந்தது. இதனையடுத்து கத்தார் நாட்டின் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் விமான நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் இருந்து காபூலுக்கு வரும் திங்கள் முதல் பயணிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு….

தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,517 பேர் டிஸ்சார்ஜ்….. மக்கள் நிம்மதி….!!!

தமிழகத்தில் இன்று 1,517 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும்…. 27 பேர் கொரோனாவால் பலி……!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா…..!!!!

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத்திடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பாஜக தலைமையில் உத்தரவின் பேரில் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி …. இன்று மட்டும் 1,523 பேர் டிஸ்சார்ஜ்….!!!!

தமிழகத்தில் இன்று 1,523 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 25 பேர் கொரோனாவால் பலி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. சுகாதாரத்துறை….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

நீங்க எந்த மாவட்டம் ? அப்ப உஷாரா இருங்க….! இடியோடு கூடிய கனமழை இருக்கு….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்து வரக்கூடிய ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை தொடரும். அடுத்த 24 மணி நேரத்தில் பார்த்தோம் என்றால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதே போல வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நேற்றைய தினம் சென்னையில் மாலையில் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து பல இடங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

BREAKING: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி …!!

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி இருக்கிறது. இதனுடைய முக்கியத்துவம் என்னவென்று பார்த்தால் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி…. 3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: எஸ்பிஐ ஏடிஎம் வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை….!!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றலாம் என தமிழக அரசுக்கு மாநில காவல்துறை பரிந்துரை செய்திருக்கிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களில் வித்தியாசமான மோசடி நடைபெற்றது. நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ஒரு வித்தியாசமான கொள்ளை சம்பவமாக இது பார்க்கப்பட்டது. இந்தகொள்ளை தொடர்பாக ஹரியானா சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர் காவல்துறையினர் குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்த நிலையில் மேலும் மூவரை தேடி வந்தார்கள். அடுத்தடுத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் போராட்டம்…. திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 20ஆம் தேதி திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் வீடு முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தனியார்மயமாக்கல், பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் செயலை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் வீடு முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தொடக்கப் பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொடக்க பள்ளிகள் திறப்பது குறித்து 8ஆம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் விளையாட்டு

BREAKING: கலக்கிய தமிழர்…. இந்தியாவுக்கு 2பதக்கம்…. கொண்டாடும் ரசிகர்கள் …!!

பாராலிம்பிக் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். மூன்றாவதாக வெண்கலப் பதக்கத்தை பாட்னாவை சேர்ந்த சரத்குமார் வென்றிருக்கிறார். இரட்டை பதக்கங்கள் தற்போது உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கின்றன. இந்தியர்களைப் பொறுத்தவரை பல முயற்சிகளை முன்னெடுத்தார்கள். அவர்களுக்கான வாய்ப்பு என்பது அதிகப்படியாக வழங்கப்பட்டது. மூவருக்கும் தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்வதற்கான வாய்ப்பும் அதிகப்படியாக வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு தங்கம், வெள்ளி முதல் இரண்டு இடங்களுக்கான  வாய்ப்பும் அடுத்தடுத்த வழங்கபட்டது. இருப்பினும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஜெ.பல்கலை இணைப்பு மசோதா ; நிறைவேற்றம் …!!

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா சட்டப் பேரவையில் நிறைவேறியிருக்கிறது. சட்டமன்றத்தில் இன்றைக்கு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்க  சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். சட்ட முன்வடிவை பேரவையில் அறிமுகம் செய்த போதே அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து விட்டார்கள். பாரதி ஜனதா கட்சி தங்களுடைய எதிர்ப்பை நிலைப்பாட்டாக தெரிவித்தார்கள் . முன்னாள் முதலமைச்சர்கள் பெயறில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்திற்கு அந்த பெயர் அப்படியே தொடர வேண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாலை மறியல் போராட்டம்: ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கைது….!!!

ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று கூறிய நிலையில் திமுக அரசு காழ்புணர்ச்சியோடு செயல்படுவதாக எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் திமுக அரசு காழ்புணர்ச்சியோடு செயல்படவில்லை. இதற்கு அம்மா உணவகம் சாட்சி என்று முதல்வர் முக ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து  அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்…. பரபரப்பு…!!!

சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து திமுக அரசு காழ்புணர்ச்சியோடு செயல்படுவதாக எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் குற்றம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சபாநாயகருக்கு திடீரென்று நெஞ்சுவலி…. பரபரப்பு…!!!

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருப்பவர் செல்வம். இவர் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வத்திற்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்திற்கு வந்த போது சபாநாயகர் செல்வத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இதை செய்பவர்களுக்கு…. புதிய தண்டனை சட்டம் வருகிறது…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் போதைப்பொருள் தடுப்பு குறித்து பாமக உறுப்பினர் ஜி.கே மணி கேள்வி எழுப்பினார். போது கேள்வி நேரத்தில் குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருளை விற்பனை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் முதல்வர் பதிலளித்துள்ளார். கடந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி யாரும் ஞாயிற்றுக்கிழமை…. கடற்கரைக்கு செல்ல கூடாது…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ஏற்கனவே கூடுதல் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை மேலும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் சில தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு குறைந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டாக பாதிப்பு எண்ணிக்கை இருப்பதன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து விழா கொண்டாட தடை விதித்து உத்தரவிடபட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு தனி நபர்கள் தங்களது வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடலாம் என்றும், தங்களது […]

Categories

Tech |