Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: இனி மண் எடுக்கலாம்…! தடையை நீக்கிய தமிழக அரசு….

செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்டம் செய்பவர்  சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மணல் எடுக்கலாம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. அரசாணையில் திருத்தம் செய்து மண் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி இருக்கிறது தமிழக அரசு. முன்னதாக சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுத்தான் மண் எடுக்க  வேண்டும் என்ற நடைமுறை இருக்கும்போது சாமானிய மக்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டார்கள். எங்களது தொழிலை நாங்கள் செய்து கொள்கிறோம். ஆனால் அதற்கு தேவையான மண்ணை மட்டும் எடுப்பதற்கு சுதந்திரம் தாருங்கள் என்று மன்றாடி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

”குலாப்” புயல் வருது….! தமிழகத்த்தில் எச்சரிக்கை….. 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம் …!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையைக் கடக்கிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  உருவாகி வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறும் பட்சத்தில் பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்பட்டும். வடமேற்கு திசை நோக்கி நகரும் புயல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் வானிலை

BIG NEWS: வங்கக்கடலில் புதிய புயல்….. வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையைக் கடக்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. வடமேற்கு திசை நோக்கி நகரும் புயல் ஆந்திரா – ஒடிசா இடையே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 1,631 பேர் டிஸ்சார்ஜ்…. மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி….!!!

தமிழகத்தில் இன்று 1,631 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 27 பேர் கொரோனாவால் பலி…..!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. சுகாதாரத்துறை…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ஐபிஎஸ் அதிகாரிகளான சங்கர் ஜிவால், ஏ.கே விஸ்வநாதன், ஆபாஷ்குமா,ர் ரவிச்சந்திரன் சீமா அகர்வால் ஆகியோருக்கு தமிழக அரசு டிஜிபி அந்தஸ்து வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு…!!!

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, பொதுப்பிரிவில் 263, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் 86 பேரும், ஓபிசி பிரிவில் 229 பேரும், எஸ்சி பிரிவில் 122 பேரும், எஸ்டி பிரிவில் 61 பேர் என மொத்தம் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சுபம் குமார் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விடுமுறை…. ஊதியம்…. தமிழகம் முழுவதும் புதிய அறிவிப்பு…!!!

காவலர்களுக்கு வார ஓய்வு, பிறந்த நாள், திருமண நாளில் விடுமுறை வழங்குவது தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திற்கும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வாரம் ஒரு நாள் கட்டாயம் விடுமுறை அளிக்கவேண்டும். ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கு மிக நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5 நாட்களில் நகைக்கடன் தள்ளுபடி…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக திமுக அரசு பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. அதை ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் நகைக் கடன் தள்ளுபடி எப்போது நிறைவேற்றப்படும் என்று மக்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தகுதியானவர்களுக்கு இன்னும் ஐந்து நாட்களில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நகைக்கடன் முறைகேடுகளில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். நகையே இல்லாமல் […]

Categories
சற்றுமுன்

BREAKING: TNPSC தேர்வு முடிவு வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…!!!

கடந்த ஏப்ரல் 18 இல் நடைபெற்ற வேளாண் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை வரும் 29 முதல் அக்டோபர் 7ஆம் தேதிக்குள்இ சேவை மையங்கள் வாயிலாக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. அரசு புதிய அதிரடி…!!!!

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம் .அதன்படி கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா காரணமாக அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த மாதம் 11 சதவீதம் அகவிலைப்படியை மத்திய அரசால் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து தற்போது ஜூலை மாதத்திற்குரிய அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 28 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில், 31 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இன்று மட்டும் 1,627 பேர் டிஸ்சார்ஜ்…..!!!!

தமிழகத்தில் இன்று 1,627 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 21 பேர் கொரோனாவால் பலி…!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மெல்ல அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு…. சுகாதாரத்துறை….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் அக்டோபர் 21, 25 மற்றும் 28ம் தேதி என மூன்று கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 21-ஆம் தேதியும், புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை, கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 25-ஆம் தேதியும், புதுச்சேரியில் உள்ள மற்ற அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 28ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

வலிமை பட ரிலீஸ் எப்போது…? – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் டீசர் நாளை வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அஜீத் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #ValimaiGlimpse-cant wait for Tomorow என்று அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் டிரெண்ட் செய்து வருகின்றனர் இந்நிலையில் நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. 4 மாவட்டங்களில் மழை…. உங்க ஊர்ல எப்படி…??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாளுக்கு 8,000 டிக்கெட் மட்டுமே…. பக்தர்களே முந்துங்கள்…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற ஏழுமலையான் கோயில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு மிகவும் பிரபலமானது. நாடு முழுவதும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதிலிருந்தே கோவிலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் பக்தர்களுடைய வருகையும் குறைந்தது. தற்போது படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் உள்ளூர் பக்தகர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து மாநில […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. தமிழக அரசு எச்சரிக்கை…!!!

நியாயவிலைக் கடைகள் மூலமாக குறைந்த விலையில் அரிசி, பருப்பு, சீனி ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசின் நிதிஉதவிகளும் ரேஷன் கடை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் வாங்க செல்லும் மக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், வயதானவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுக்கப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களை அலைகழித்தால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வு எப்போது….? நாளை முக்கிய ஆலோசனை…!!!

போட்டித் தேர்வுகளை நடத்துவது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் நாளை ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழக அரசு துறைகளில் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முக்கியமாக பங்கு வைக்கிறது. ஆண்டிற்கு கிட்டத்தட்ட 35 க்கும் அதிகமான போட்டித் தேர்வுகளை நடத்தி கிட்டத்தட்ட 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை அரசு துறைகளில் நியமனம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்கிறது. கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பெரிய அளவில் போட்டித் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!!!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 இடங்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 இடங்களுக்குமான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதேபோல, ராணிப்பேட்டை – 9, விழுப்புரம் – 24, தென்காசி – 12 ,காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இன்று மட்டும் 1,623 பேர் டிஸ்சார்ஜ்….!!!

தமிழகத்தில் இன்று 1,623 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 23 பேர் கொரோனாவால் பலி….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மெல்ல குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… மக்கள் நிம்மதி…!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 1,594 பேர் டிஸ்சார்ஜ்… மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி….!!!

தமிழகத்தில் இன்று 1,594 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 27 பேர் கொரோனாவால் பலி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. சுகாதாரத்துறை….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொடைக்கானலுக்கு செல்ல…. இனி இது கட்டாயம்…. சுற்றுலா பயணிகள் ஷாக்…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா இரண்டாவது அலையினை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு பொது மக்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் தடுப்பூசி கட்டாயமாக போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல, தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடுத்த 48 மணி நேரத்திற்குள்…. 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்குள் கனமழை பெய்யும் எனவும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களே குட் நியூஸ்… இன்று மட்டும் 1,581 பேர் டிஸ்சார்ஜ்….!!!!

தமிழகத்தில் இன்று 1,581 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் …. 22 பேர் கொரோனாவால் பலி….!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மெல்ல மெல்ல குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… மக்கள் நிம்மதி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அச்சமில்லை….. அச்சமில்லை…. அச்சமென்பதில்லையே…. சூர்யா திடீர் வீடியோ ….!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தற்கொலை செய்துகொண் செய்து கொள்ளக்கூடாது என நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே…. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று தொடங்கிய நடிகர் சூர்யா, மாணவ மாணவிகள் எல்லாம் வாழ்க்கையில் அச்சம் இல்லாமல் நம்பிக்கையோடு இருக்கனும்னு ஒரு அண்ணனாக வேண்டி  கேட்டுக்கிறேன் என்றார். உங்க வாழ்க்கையில் போன வாரம் அல்லது போன மாதம் இருந்த ஏதோ […]

Categories
சற்றுமுன்

BIG NEWS: உயிரை விட பெருசு இல்ல… யாரும் தற்கொலை செய்யாதீங்க…. அண்ணனாக சூர்யா வேண்டுகோள் …!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டிருக்கிறார். உங்க வாழ்க்கையில் போன வாரம் அல்லது போன மாதம் ஏதோ ஒரு மிகப்பெரிய கவலை வேதனை இருந்து இருக்கும். அது இப்போது இல்லாமல்  இருக்கும், யோசிச்சு பாருங்க. நிச்சயமாக குறைந்திருக்கும்,  இல்லாம கூட போயிருக்கும். ஒரு பரீட்சை உங்களுடைய உயிரை விட பெருசு இல்ல.  உங்க மனசு கஷ்டமா இருக்கா… நீங்க நம்புறவங்க, உங்களுக்கு பிடித்த… உங்க அப்பா, அம்மா, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்,  டீசல் வராது – மத்திய அரசு தகவல்..!!

இதுகுறித்து விளக்கிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி கொண்டுவருவதை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்த்தன. நிதி நெருக்கடியை சந்தித்தால் பெட்ரோல் டீசல் போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு என கூறிய மத்திய நிதி அமைச்சர்,  புற்று நோய் மருந்துக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு . இதனால்  கேன்சர் மருந்துகளின் விலை குறைகிறது. தேங்காய் எண்ணெய்க்கு விதிக்கப்படும் இரண்டு விதமான வரிவிதிக்கும் முறையும். ஒத்திவைப்பு  என கூறியதோடு, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை ஐஐடி நாய்களை பராமரிக்கும் இடம் அல்ல – ஐகோர்ட்டு

சென்னை ஐஐடி வளாகம் உயிரியல் பூங்கா அல்ல நகைகளை பராமரிப்பதற்கு. நாய்களை விடும் பகுதியாக ஐஐடி வளாகம் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஐடியில் ஏராளமான மான்கள் இருப்பதால் நாய்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க ஆணையும் பிறப்பித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 1,565 பேர் டிஸ்சார்ஜ்… மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் இன்று 1,565 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 17 பேர் கொரோனாவால் பலி…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு பிறகு…. குறைந்த கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி…!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING:அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு…. தமிழக அரசு உத்தரவு…!!!

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு வேலைவாய்ப்புகளிலும், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் பணி நியமனங்களிலும் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். மேலும் நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப்படும். அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சொகுசு காருக்கு வரி கட்டினார் நடிகர் விஜய்…. தமிழக அரசு தகவல்…!!!

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்தியதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, விஜய் தொடர்ந்த வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது. விஜய்க்கு அபராதம் விதித்த தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்கக் கோரியும் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 1,548 பேர் டிஸ்சார்ஜ்…. மக்கள் நிம்மதி…..!!!!

தமிழகத்தில் இன்று 1,548 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 25 பேர் கொரோனாவால் பலி….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. சுகாதாரத்துறை…!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BIG NEWS: யாருடனும் கூட்டணி இல்லை…. தேர்தலில் தனித்து போட்டி…. மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு …!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நிறைவேறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  தனித்துப் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட  மக்கள் நீதிமயம்  9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.  போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் களத்தில் சிந்திப்போம் வெற்றி நமதே என கமல் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது.9 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1இல்ல.. 2இல்ல… 28இடங்களில்…. அதிமுகவை திணறடிக்கும் IT…. அடுத்தடுத்து சிக்கும் மாஜி அமைச்சர்கள் …!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே சி வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரப்போர் இயக்கம் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது இந்த சோதனையானது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 2011 – 2021 காலகட்டத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகிய கே.சி வீரமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் […]

Categories
அரசியல் சற்றுமுன்

காலையே களமிறங்கிய IT…. சிக்கி தவிக்கும் அதிமுக… ரூ.76,65,00,000 சொத்து….மாஜி அமைச்சர் வீட்டில் பரபரப்பு …!!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு  சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2011 முதல் 2021 காலகட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி வீரமணி. இவர் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையில் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 2011 முதல் 2021 வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 76.65 கோடி ரூபாய் சொத்துக்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக இவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நர்சிங்க் மாணவர்கள் 46 பேருக்கு… கொரோனா உறுதி…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் ஆர்வமுடன் சென்று வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் சம்மந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு […]

Categories

Tech |