Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு…. மாணவர்களுக்கு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.  இதனையடுத்து தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை மாணவர்களினுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தேசிய தேர்வு முகமை அனுப்பியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி…. அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். தற்போது அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வருகிறார். அந்த வகையில் கூட்டுறவு வங்கிகளில் உள்ள 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6000 கோடி நகை கடன் தள்ளுபடி செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடி என்பது குடும்பத்திற்கு 5 சவரன் என சில […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரூ.6000ஆக உயர்வு…. சற்றுமுன் முதல்வர் அதிரடி…!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்.தற்போது அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில் தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் முக ஸ்டாலின் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையானது குடும்பம் ஒன்றுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூபாய் 5000 இலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். முதற்கட்டமாக திருவள்ளூர் – ராமநாதபுரம் வரை 11 மாவட்ட மீனவ […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையானது நவம்பர்-1 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதனால் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு இன்று  முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 16000சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளையும், நாளை மறுதினமும் இரவு 12 மணி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு…. ஆரஞ்சு அலெர்ட்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய கடலோர பகுதி மற்றும் அதைச்சுற்றியுள்ள தெற்கு கடலோர பகுதிகளில் நீட்டித்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இந்த மாவட்டத்தில் இன்று…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 1-ஆம் தேதி(இன்று) முதல் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் தென்மேற்கு பருவமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நவம்பர்-1 முதல் பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் 9 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் என்ற அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: உயிரிழப்பு 6 ஆக உயர்வு…. 5 பேர் தீவிர சிகிச்சை – சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நேற்று பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தீ விபத்தில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தீபாவளி நெருங்கும் சமயத்தில் இந்த சோகமான நிகழ்வு நடந்துள்ளது மக்களை அதிர்ச்சி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: 3 பேர் மரணம்…! 10 பேர் கவலைக்கிடம்…. சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தீ விபத்தில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி நெருங்கும் சமயத்தில் இந்த சோகமான நிகழ்வு நடந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளிகள் திறப்பு…. திடீர் மாற்றம் – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம்-திருவளர்செல்வி, விருதுநகர்-ஞான கௌரி, ராமநாதபுரம்-பாலமுத்து, தி.மலை- அருள்செல்வம், நாமக்கல்- மகேஸ்வரி, நெல்லை-சுபாஷினி, கடலூர்-பூபதி […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: தனி நீதிபதியின் கருத்துக்கள் புண்படுத்தின…. நடிகர் விஜய் வேதனை…!!!

இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தி உள்ளது என்று நடிகர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார். நுழைவு வரி செலுத்தவில்லை, நுழைவு வரியை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவது தேவையற்ற கருத்துக்கள் என்றும்  கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது என்றும் கூறியுள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: பிரபல ஆட்சியருக்கு கொரோனா…. மாவட்ட மக்கள் சோகம்…!!!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் நீலகிரி மாவட்டத்தை கொரோனாவில் இருந்து மீட்க கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். இவரது முயற்சியால் நீலகிரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் அவருடைய மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து தற்போது அவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த மாவட்ட மக்கள் சோகத்தில் உள்ளனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: மதுரை, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில்…. கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை  மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: திரையரங்குகளில் இனி 100%…. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவகங்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று…. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை  மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JUST IN: பிரபல தமிழ் நடிகரின் வீட்டிற்கு சீல் வைப்பு -அதிரடி…!!!

அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கும் நடிகர் மன்சூரலிகான் தற்போது அரசு நிலத்தை ஆட்டைய போட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார். அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து மன்சூரலிகான் வீடு கட்டியுள்ளார். இது தொடர்பாக புகார் வந்ததையடுத்து அதிகாரிகள் அவருடைய வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர். இதனால் கொதித்துப்போன மன்சூர் அலிகான் அதிகாரிகளுடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரேஷன் கடைகளில் இன்று முதல்…. மக்களுக்கு இனிப்பான செய்தி…!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் குறைந்த விலையில் மளிகை பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி வேளாண் பட்ஜெட் தாக்கலின்போது விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பனைவெல்லம் ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்து தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மாலை ஆளுநரை சந்திக்கும் ஸ்டாலின் …!!

கிண்டியில் உள்ள  ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநர் ரவியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை பற்றிய ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இன்று மட்டும் 1,457 பேர் டிஸ்சார்ஜ்….!!!

தமிழகத்தில் இன்று 1,457 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 14 பேர் கொரோனாவால் பலி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இன்று மட்டும் 1,473 பேர் டிஸ்சார்ஜ்….!!!

தமிழகத்தில் இன்று 1,473 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 20 பேர் கொரோனாவால் பலி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மெல்ல குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…. சுகாதாரத்துறை….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
சற்றுமுன்

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்…. இன்று மட்டும் 1,487 பேர் டிஸ்சார்ஜ்….!!!

தமிழகத்தில் இன்று 1,487 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 27 பேர் கொரோனாவால் பலி…!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேர்தல் பணி முடிந்தபின்… போலீசாருக்கு 4 நாட்கள் விடுமுறை… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!!

கடலூர் மாவட்டத்திலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு 4 நாள் விடுமுறை தந்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.. அதன்படி கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.. நாளை மறுநாள் இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இன்று மட்டும் 1,519 பேர் டிஸ்சார்ஜ்….!!!!!

தமிழகத்தில் இன்று 1,519 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 25 பேர் கொரோனாவால் பலி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு… மக்கள் நிம்மதி…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: அக்.15 தேதிக்குள், ரூ.5000 – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு …!!

2021 -2022ஆம்  நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் செலுத்துபவர்கள் சலுகை பெறலாம் என சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 15ல் செலுத்துபவர்கள் சொத்து வரியில் ஊக்கத்தொகையாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக 5,000 வரை பயன் பெற்று பயனடையலாம் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் சற்றுமுன் முக்கிய பிரபலம் திடீர் மரணம்…. ஷாக்…!!!

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி ராஜா சேலத்தில் காலமானார். இவர் தனது பிறந்தநாளையொட்டி தந்தை சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வீடு திரும்பும் போது மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். முன்னாள் எம்எல்ஏவான இவர் திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளராகவும் இருந்துள்ளார். இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FLASH NEWS: ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு …!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலி இன்று மசனகுடியில் நாலாவது நபரை தாக்கி கொன்ற நிலையில் புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிடபோட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டில் 4 பேர் மற்றும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை T23 என்று பெயரிடப்பட்ட புலி கொன்றது. புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்க கடந்த 24ம் தேதி உத்தரவிடப்பட்டது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகும் கூண்டில் புலி சிக்காததால் மயக்க […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: பட்டாசு தயாரிப்பில் விதிமீறல்கள் – உச்சநீதிமன்றம் கடும் கோபம் …!!

  பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் விதிகளை மீறி பட்டாசு தயாரித்து இருப்பதாக சிபிஐ முதற்கட்ட அறிக்கையில் தகவல்கள் இருக்கிறது என்று நீதிபதிகள் குறிப்பிடுகிறார்கள். இது சம்பந்தமான வழக்கில் நேற்றைய தினம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை உற்பத்தி செய்கிறீர்கள் என்று கேள்வியை முன் வைத்தார்கள். இந்த நிலையில் நீதிபதிகள் இந்த தகவல் தெரிவித்திருக்கிறார்கள் இன்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்றத்தில்  நடைபெற்றது. இதில் சிபிஐ தரப்பில் பல்வேறு விஷயங்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5ஆண்டு சிறை தண்டனை …. இந்திரகுமாரிக்கு திடீர் நெஞ்சுவலி ….!!

5ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டுள்ளது. 1991 – 1996ஆம் காலகட்டத்தில் அதிமுக அரசின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி கணவர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் மாற்றுத்திறனாளிக்கான பள்ளி நடத்தி வருவதாக சொல்லப்பட்டது. இதில் அரசின் பணம் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் முறைகேடாக பெற்றிருப்பதாகவும்,  பள்ளியை நடத்தாமல் நடத்துவதாக கூறி அரசிடம் பணம் பெற்று மோசடி செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டில் சமூக நலத்துறை 1997ஆம் ஆண்டில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: முன்னாள் அதிமுக அமைச்சருக்கு 5ஆண்டு சிறை – நீதிமன்றம் அதிரடி …!!

அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் இந்திராகுமாரிக்கு 5ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991 – 1996ஆம் காலகட்டத்தில் அதிமுக அரசின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி கணவர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் மாற்றுத்திறனாளிக்கான பள்ளி நடத்தி வருவதாக சொல்லப்பட்டது. இதில் அரசின் பணம் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் முறைகேடாக பெற்றிருப்பதாகவும்,  பள்ளியை நடத்தாமல் நடத்துவதாக கூறி அரசிடம் பணம் பெற்று மோசடி செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டில் சமூக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களே குட் நியூஸ்…. இன்று மட்டும் 1,643 பேர் டிஸ்சார்ஜ்….!!!!

தமிழகத்தில் இன்று 1,643 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 17 பேர் கொரோனாவால் பலி….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இன்று மட்டும் 1,662 பேர் டிஸ்சார்ஜ்…..!!!!

தமிழகத்தில் இன்று 1,662 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. 19 பேர் கொரோனாவால் பலி…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மெல்ல குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட் டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: உத்தரவு…! தமிழகத்துக்கு நிலுவை நீரை திறக்க…. காவேரி நதிநீர் ஆணையம் அதிரடி …!!

செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நிலுவை நீரை வழங்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 2 மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கியது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். புதுவை, கேரளா, கர்நாடகா, மாநிலத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கர்நாடகா உரிய நீரை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழக அரசின் பிரதிநிதிகள் முன் வைத்திருந்தார்கள். இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் வானிலை

#BREAKING: மிரட்டும் ”குலாப்” புயல் – பிரதமர் மோடி ஆலோசனை …!!

”குலாப் புயல்” இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் நிலையில் பிரதமர் மோடி ஆந்திர முதல்வரோடு ஆலோசனை நடத்தினார். கடந்த 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருமாறியது. இந்நிலையில் 19 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வரும் ”குலாப்” புயல் ஒடிஷா மாநிலம்  கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்கு திசைகளில் 270 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினமிடையே இருந்து 330 கிலோமீட்டர் கிழக்கு திசையிலும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

BIG ALERT: வேகமாக நகரும் ”குலாம் புயல்” – சற்றுமுன் திடீர் அறிவிப்பு …!!

குலாப் புயல் 19 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ”குலாப்” புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Big Breaking: 6மணி நேரத்தில்…. 10,00,000பேருக்கு தடுப்பூசி…. கலக்கும் தமிழக தடுப்பூசி முகாம் …!!

தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில்  6 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் இன்று 3-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 6 மணிநேரத்தில் மட்டும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் மூன்றாவது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: தினம் ஒரு சாதனை செய்யுறோம்…. பாராட்டியே ஆக வேண்டும்…. பெண்களை புகழ்ந்த மோடி …!!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை செய்கின்றோம் என மோடி பெருமிதம் கொண்டார். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலமாக மங்கி பார் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வரண்டு விட்டது. அங்குள்ள பெண்கள் மக்களை இணைத்து கால்வாய்களை தோண்டி தடுப்பணைகளை உருவாக்கினர். அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தங்களின் முயற்சியால் நாகநதிக்கு புத்தூயிர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோவையில் பரபரப்பு….! ”விமானப்படை பெண் அதிகாரிக்கு…. பாலியல் வன்கொடுமை….!!

கோவையில் விமானப்படை பயிற்சிக்கு வந்த பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் சக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காக ஆங்காங்கே இருக்கின்ற மாநிலங்களில் இருந்து கிட்டத்தட்ட 30 பேர் பயிற்சி பெறுவதற்காக கோவை விமானப்படை பயிற்சி கல்விக்கு வந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கடந்த 10ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் என்பது நடைபெற்று இருக்கிறது.அதாவது விமானப்படை பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: ஓ.பி.சி பட்டியலில் திருநங்கைகள் சேர்ப்பு …. மத்திய அரசு அதிரடி முடிவு …!!

ஓபிசி பட்டியலில் திருநங்கைகளை சேர்க்க மத்திய சமூக நீதித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினை வழங்கியிருந்தார்கள். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமூக அந்தஸ்து என்பது வழங்கப்பட வேண்டும், அவர்களுக்காக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். கல்வியிலும், பொருளாதாரத்திலும் அவர்களுக்கான இடங்களை உறுதி செய்யுங்கள் அவர்களும் இந்தியர்களைப் போலவே சம அந்தஸ்தோடு வாழ தகுதி வாய்ந்தவர்கள் தான் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த தீர்ப்பினை […]

Categories

Tech |