Categories
சற்றுமுன் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

BREAKING: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதுமட்டுமல்லாமல் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால் மாணவர்களின்  நலனை கருத்தில் கொண்டு கடந்த வாரம் முழுவதும் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து அதிக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திருவள்ளூர் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JAI BHIM: சற்றுமுன் நடிகர் சூர்யா திடீர் அறிவிப்பு…!!!

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சற்றுமுன்: செமஸ்டர் தேர்வுக்கு கூடுதல் அவகாசம்…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் 29-ஆம் தேதி முதல் செய்முறை தேர்வும், டிசம்பர் 13ம் தேதி முதல் எழுத்து தேர்வும் நடைபெற இருந்தது. இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அண்ணா பல்கலைக்கழகம் நேரடி செமஸ்டர் தேர்வுக்கு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி வரும் 13ம் தேதி நடக்க இருந்த தேர்வுக்கு பதிலாக டிசம்பர் 27ஆம் தேதி தேர்வுகள் தொடங்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி…. ஜனாதிபதி ஒப்புதல்…!!!

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி இடமாற்றம் செய்யக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை மேகாலயாவுக்கு மாற்றும் கொலீஜியம் பரிந்துரைக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றதிற்கு புதிய நீதிபதி நியமிக்கப்பட உள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் சர்மா மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியும்,கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 3 நீதிபதிகளை நியமித்தும் ஜனாதிபதி […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN:  திரைப்படங்களில் யாரையும் தாழ்த்துவது முறையல்ல… நடிகர் சந்தானம்…!!!

யாரையும் எந்த சூழ்நிலையிலும் தாழ்த்துவது முறையானது அல்ல என்று சந்தானம் தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சந்தானம் இவர்கள் யாருமே இல்லை காமெடி நடிகராக வலம் வந்தவர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் தற்போது சபாபதி படத்தின் டிரைலர் வெளியாகி இவர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் சபாபதி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சந்தானம் ஒருவரை உயர்த்தி சொல்ல வேண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு…. அதிரடி அறிவிப்பு…!!!

பொறியியல் செமஸ்டர் மற்றும் செய்முறை தேர்வுகள் இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வரும் 29-ஆம் தேதி முதல் செய்முறை தேர்வும், டிசம்பர் 13ம் தேதி முதல் எழுத்து தேர்வும் நடைபெற இருந்த நிலையில் தற்போது தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்க… அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம்…!!!

திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்கள் என்று அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் உள்ளது. நடுவண் அரசு, மாநில அரசு சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும். திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிக்கும் பல்வேறு காட்சிகள் உள்ளதாகவும். நடிகர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Justin: பூர்வாஞ்சல் விரைவு சாலை திறப்பு… பிரதமர் மோடி…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் ரூபாய் 22,500 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பூர்வாஞ்சல் விரைவு சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். விரைவு சாலை திறப்பு நிகழ்ச்சிக்கு ஹெர்குலஸ் ராணுவ விமானத்தில் பிரதமர் மோடி வந்து இறங்கினார். இந்த சாலை லக்னோவில் இருந்து கிழக்கு மாவட்டங்களை இணைக்கிறது.  341 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள விரைவு நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN: 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!

அந்தமான் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வரும் 18ஆம் தேதி தமிழ்நாடு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வட தமிழ்நாடு […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING:  ஊக்கமூட்டும் தங்களின் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி…  நடிகர் சூர்யா அறிக்கை…!!!

விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும்,தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. தங்களது வாழ்த்தும் பாராட்டும் மனநிறைவை அளிக்கின்றன. ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. பாதிக்கப்படும் மக்களின் பிரச்சினைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கம். கவன படுத்துவது மட்டுமே கலைப் படைப்பின் மூலம் சாத்தியம். உண்மை […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: 5 கோடி இழப்பீடு… வன்னியர் சங்க தலைவர் அனுப்பிய நோட்டீஸ்… அதிர்ச்சியில் ஜெய்பீம் படக்குழுவினர்…!!!

5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெய்பீம்  படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஜெய்பீம் பட நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது ‘வன்னிய சமூகத்தை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோரவேண்டும். மேலும் தங்களுக்கு 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். 24 மணி நேரத்திற்குள் […]

Categories
சற்றுமுன் சினிமா

மருத்துவமனையில் பரிதாப நிலையில் பிரபல தமிழ் நடிகர்… அதிர்ச்சி..!!!

பிரபல நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் உயர் ரத்த அழுத்த காரணமாக மயங்கி விழுந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோவில் ஆளே மாறிப் போய் பரிதாபமாக உள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் மீண்டும் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். இவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் 17 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றம்… சென்னை மாநகராட்சி…!!!

சென்னையில் 17 சுரங்கப்பாதையில் மழைநீர் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் அதிக மழை பெய்தது. இதனால் சென்னையின் பல முக்கிய இடங்கள் வெள்ள காடாக மாறியது. மேலும் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சுரங்கப்பாதைகள் முழுவதும் மழை நீரால் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வரை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: வீடுகளுக்கு தலா ரூ.25,000… நெற்பயிர்களுக்கு ரூ.20,000 வழங்கப்படும்… முதல்வர் அதிரடி…!!!

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.25,000, நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மோசமானது. இவற்றை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரமும், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு தலா 20 […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: “ஜெய்பீம்” குறித்து அன்புமணி எழுதிய கடிதத்திற்கு…. நடிகர் சூர்யா பதில் கடிதம்..!!!

ஜெய்பீம் குறித்து அன்புமணி எழுதிய கடிதத்திற்கு நடிகர் சூர்யா பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ஜெய்பீம் திரைப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டுள்ளது. “படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள், சம்பவங்கள், அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிற அறிவிப்பை படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்து இருக்கிறோம். எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத யாருடைய கையில் அதிகாரம் […]

Categories
சற்றுமுன் தங்கம் விலை மாநில செய்திகள்

எகிறியது தங்கம் விலை… “37 ஆயிரத்தை நெருங்கியது”…. மக்கள் அதிர்ச்சி!!

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 528 உயர்ந்து 36,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 66 உயர்ந்து 4,620 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.30 உயர்ந்து 70.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை 37 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்..

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG ALERT: 4 மாவட்டங்களில் – சற்றுமுன் அதிர்ச்சி அறிவிப்பு…!!!

வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னைக்கு கிழக்கே, தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமானது மையம் கொண்டுள்ளது. மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை 6 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை நோக்கி நெருங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை நெருங்கும் என்பதனால் அதிக மழை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: யாரும் வெளியே போகாதீங்க…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னைக்கு கிழக்கே, தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமானது மையம் கொண்டுள்ளது. மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை 6 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை நோக்கி நெருங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை நெருங்கும் என்பதனால் அதிக மழை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை காலை 6 மணிக்கு…. மக்களே அலெர்ட் ஆகுங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை  செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாவட்ட செய்திகள்

BREAKING: மாணவர்களே! கோவை மாவட்டத்தில்…. நாளை பள்ளிகளுக்கு மட்டும் லீவு…!!!

தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்னும் மழை தொடரும் எனவும், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக நாளை கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சென்னை உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில்… இன்று அதி கனமழை பெய்யக்கூடும்…. வானிலை எச்சரிக்கை…!!!

சென்னை உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்குகிறது. இதனால் தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை, […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

JUST IN: திருவண்ணாமலை மாவட்டத்தில்…. இன்று பள்ளிகளுக்கு மட்டும் லீவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்த சூழலில் தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையினை பொருத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அதன்படி பெரும்பாலான மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் […]

Categories
சற்றுமுன் திருச்சி மாவட்ட செய்திகள்

BREAKING: 2 மாவட்டங்களில்…. இன்று பள்ளிகளுக்கு மட்டும் லீவு…!!!

தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்னும் மழை தொடரும் எனவும், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி…. 21 மாவட்டங்களில் இன்று…. பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதனால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக சென்னையில் கனமழையின் காரணமாக எங்கு  பார்த்தாலும் மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்து காணப்படுகின்றது. இந்த சூழலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர் கனமழையின் காரணமாக, கரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர், சேலம், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் […]

Categories
சற்றுமுன் சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: சேலம் மாவட்டத்தில்…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், சில நாட்களாகவே பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதனால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. எங்கு  மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்து காணப்படுகின்றது. இந்த சூழலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர் கனமழையின் காரணமாக, ஏற்கனவே விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர் கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக நவம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை நடக்க இருந்த வாய்மொழித் தேர்வுகளில் ஒத்தி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி துறைத் தேர்வர்களுக்கான இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழிப் பாடங்களுக்கான VIVA-VOCE தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நான்கு நாட்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மேலும் 1 மாவட்டத்தில்…. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் தொடர் கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மழை முடியும் வரை இலவசம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முதல்வரும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். மேலும் மழைபாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!!

தமிழகத்தில் தொடர் கனமழையின் காரணமாக, இன்று  தென்காசி, நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் , சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் கன மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: மேட்டூர் ஆணை திறப்பு…. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு அணைகளும் நிரம்பி வழிவதால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது. எனவே அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தண்ணீர் திறக்கப்படும் பாதையின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இன்று மேலும் 2 மாவட்டங்களில்…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக, இன்று  தென்காசி, நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் ஏற்கனவே, சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மக்களே உஷாரா இருங்க…! நாளை காலை 5 மணிக்கு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்து வருவதால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழையின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேட்டூர் அணையில் இருந்து நாளை காலை 5 மணிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. எனவே காவிரி கரையோரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இந்த மாவட்டத்தில்…. நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக, நாளை நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் ஏற்கனவே, சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அடுத்த 3 மணி நேரம் ஆரஞ்சு அலெர்ட்…. திடீர் அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு, புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், கரூர், திருச்சி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மாலை 5.30 மணி வரை புதுச்சேரியில் 7 செ.மீ, செங்கல்பட்டு செய்யூரில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வெள்ளம் தொடர்பாக தகவல் அளிக்க…. திருச்சி மக்களுக்கு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழையின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து மாலை 6 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இன்று மாலை 6 மணிக்கு…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழையின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து மாலை 6 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழகம் முழுவதும்…. 24 மணி நேரமும் தொடர்புக்கு…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் 24 மணி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மக்களே! அடுத்த 24 மணி நேரத்திற்கு…. வீட்டை விட்டு வெளியே போகாதீங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சென்னை நகரமே தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை மக்கள் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில்…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தொடர் கன மழையின் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING:பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. முதல்வர் அதிரடி…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கன மழை காரணமாக இன்று மற்றும் நாளை சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

24 மணி நேரமும்…. சற்றுமுன் அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்ததால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் பெய்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

breaking: அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த மழையின் காரணமாக மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. மேலும் அணைகளும் நிரம்பி உள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த நிலையில் சென்னையில் அரசு அலுவலர்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் தவிர்த்து […]

Categories
அரசியல் சற்றுமுன்

JUST IN: மக்களை காப்பாற்றுங்கள்…. சசிகலா வேண்டுகோள்…!!!

சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ளம் தேங்கியுள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றுள்ள மக்கள் சென்னை திரும்புவதை ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப்போட கேட்டுக்கொள்வதாக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: விளம்பரத்திற்காக செல்வோர்தான் தேதி குறிப்பாங்க…. ஓபிஎஸ் பதிலடி…!!!

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வந்ததில்லை. 80 வயதாகும் நான் தற்போது நேரில் சென்று ஆய்வு செய்து உள்ளேன். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்க்கு முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை என அவர் தெரிவித்தார். 30 ஆண்டு சராசரி கணக்குப்படி நவம்பர் 30-ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: உடனே செய்யுங்க…. திமுகவினருக்கு முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக சென்னையில் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மின்சார ரயில்சேவை ரத்து…. பயணிகளுக்கு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக சென்னையில் ரயில் […]

Categories
சற்றுமுன் நீலகிரி மாவட்ட செய்திகள்

JUST IN: பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து…. 3 பேர் பலி…. பெரும் சோகம்…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலைச் சாலையில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அடுக்கம்  பகுதியில் பள்ளத்தில் உருண்டு விழுந்தது வழக்கறிஞரின் குடும்பத்தினர் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |