Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நீதிமன்றத்திற்கே இந்த நிலையா? – உயர்நீதிமன்ற மதுரை கிளை…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால்ஒரு சில பகுதிகளில் மழைநீர் வெள்ளம் நீர் போல தேங்கி காட்சியளிக்கிறது. எனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர், கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதி மன்ற மதுரை கிளை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .நீதிமன்றத்திற்கே இந்த நிலைமை என்றால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: “திரிபுராவில் நகராட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது”… உச்சநீதிமன்றம் அதிரடி…!!!

திரிபுராவில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. திரிபுராவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  திரிபுரா மாநிலத்தில் அகர்தலா மாநகராட்சி 51 வார்டுகள்,  13 நகராட்சிகள், ஆறு நகர பஞ்சாயத்துகளில் உள்ள 334 இடங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் பாஜக 2018 ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் இதுவாகும். இந்நிலையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் […]

Categories
சற்றுமுன் விளையாட்டு

JUSTIN : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்… கே.எல்.ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் சேர்ப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் 25ம் தேதி கான்பூரில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ரஹானே வழிநடத்துகிறார். இந்திய அணியின் பிரதான தொடக்க வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இந்தப்போட்டியில் தொடக்க வீரர்களாக கே எல் ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் ஷிப்மன்ட் […]

Categories
சற்றுமுன் விளையாட்டு

BREAKING: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகல்…!!!

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் 25ம் தேதி கான்பூரில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ரஹானே வழிநடத்துகிறார். இந்திய அணியின் பிரதான தொடக்க வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இந்தப்போட்டியில் தொடக்க வீரர்களாக கே எல் ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் ஷிப்மன்ட் […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING: கமல்ஹாசன் உடல்நலம் குறித்து விசாரித்தார் ரஜினி…!!!

கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனிடம் தொலைபேசி மூலம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து விசாரித்தார் . மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சினிமா அரசியல் என்று இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளித்து வருகிறார். கட்சி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் அவர் விக்ரம் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இது தவிர தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையே கடந்த 16ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சிலிண்டர் விபத்து…. பலி எண்ணிக்கை அதிகரிப்பு…!!!!

சேலம் மாவட்டம் அருகே இன்று அதிகாலையில் கேஸ் அடுப்பை பற்றவைக்கும்போது சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அருகில் இருந்த நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வீட்டில் சிலிண்டர் வெடித்த‌ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய புதிய மசோதா…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டு ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் நவ.25, 26, 27 ஆகிய நாட்களில்…. மிக கனமழைக்கு வாய்ப்பு…!!!!

தமிழகத்தில் நவம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 25 ஆம் தேதியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை

BREAKING: பிரீபெய்டு கட்டணம் உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு…!!!

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்துகிறது. பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25% வரை உயர்த்தி உள்ளதாக வோடபோன்- ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 28 நாட்களுக்கு 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149 இலிருந்து ரூ.179 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த கட்டணங்கள் நாளை மறுநாள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: விரைவில் 1 டிரில்லியன் பொருளாதாரம்…. முதல்வர் அதிரடி பேச்சு…!!!!

கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முக ஸ்டாலின் ரூ.13,413 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள 13 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  பின்னர் பேசிய அவர், தமிழ்நாடு அரசு மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்ய வந்துள்ள தொழிலதிபர்களுக்கு நன்றி. சோதனையான காலத்திலும் தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. கடந்த 5 மாதங்களில் 3வது முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரண்டு மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரூ.21 கோடியில் பொள்ளாச்சியில்…. முதல்வர் அதிரடி…!!!

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2021 கோவையில் நடைபெற்று வருகிறது. 3,928 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். ரூபாய் 485 கோடி மதிப்பில் 7 நிறுவனங்களுடன் வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ரூபாய் 35, 208 கோடி முதலீட்டை ஈர்க்க 59 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் 76,795 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 7 மாவட்டங்களில் கனமழை…. அலெர்ட்டா இருங்க மக்களே…!!!

இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. நவம்பர் 25,26,27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தென்மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.35,208 கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்து…!!!

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2021 கோவையில் நடைபெற்று வருகிறது. 3,928 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். ரூபாய் 485 கோடி மதிப்பில் 7 நிறுவனங்களுடன் வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ரூபாய் 35, 208 கோடி முதலீட்டை ஈர்க்க 59 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் 76,795 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சற்றுமுன் சினிமா

BIGGBOSS: கமலுக்கு பதில் இனி இந்த பிரபலம் தான்…  போடு செம…!!!

மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். அதில் ‘அமெரிக்கா பயணம் முடிந்து வீடு திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. இதனால் நான் பரிசோதனை செய்ததில் எனக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறேன். இன்னும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று பதிவிட்டிருந்தார். கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: எஸ்ஐ கொலை: விரைவில் சிறப்பு சட்டம்…. அண்ணாமலை இரங்கல்…!!!

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் நேற்று இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடு ஒன்றை திருடி சென்றதை பார்த்துள்ளார். இதனையடுத்து அவர்களை பிடிக்க எஸ்எஸ்ஐ பூமிநாதன் முயன்றபோது அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதால் அவர்களைத் துரத்திப் பிடிக்க பூமிநாதன் முயன்றுள்ளார். பூமிநாதன் பிடியில் சிக்காமல் திருச்சி மாவட்டத்தை கடந்த கொள்ளையர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா…. சற்றுமுன் திடீர் பரபரப்பு…!!!

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். சமீபத்தில் காஷ்மீரில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், ராஜஸ்தானிலும் உட்கட்சி பூசல் நிலவி வந்தது. இதனால் நாளை நடைபெறும் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கு பின் புதிய அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…. அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…!!!

சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் மழை நிவாரணம், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் பெரியசாமி தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கை உள்ளிட்டவை குறித்து பேச உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: CSK அணியில் இருந்து…. சற்றுமுன் தோனி அறிவிப்பு…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய எம்எஸ் தோனி, எனது கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் தான் இருக்கும். அது அடுத்த ஆண்டாக இருந்தாலும் ஐந்து ஆண்டுகள் கழித்து இருந்தாலும் சென்னையில் தான் கடைசி டி20 போட்டி. எங்கு ஐபிஎல் நடந்தாலும் சென்னை ரசிகர்கள் எங்களை ஆதரித்தனர். சென்னையும், தமிழ்நாடும்  எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

JUST IN: தோல்வியில் தான் நாங்கள் கற்று கொண்டோம்…. தோனி…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும், எம்.எஸ் தோனி தமிழகம் வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வர் முக ஸ்டாலினிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் நடைபெறும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: நானும் என் தந்தையும் தோனி ரசிகர்கள்…. முதல்வர் பெருமிதம்…!!!

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும், தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வரிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் நடைபெறும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழாவில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை…. திடீர் அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தடுப்பூசி 2 டேஸ் போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் கனமழை மற்றும் […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது…  நடிகர் சூர்யா ட்வீட்…!!!

விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கின்றது என்று நடிகர் சூர்யா டுவிட் செய்துள்ளார். நாட்டு மக்களிடையே இன்று காலை உரையாற்றிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தார். இவர் அறிவித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் பலரும் இதனை வரவேற்றுள்ளனர். மேலும் விவசாயிகள் இனிப்புகள் , வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா பிரதமரின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். உழவே தலை என்ற தலைப்பில் நடிகர் சூர்யா ஒரு டிவிட்டர் பதிவை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: நகர்ப்புற, பேரூராட்சி தேர்தலுக்கான…. விருப்ப மனு திமுகவில் தொடக்கம்…!!!

நகர்ப்புற, பேரூராட்சி தேர்தலுக்கான விருப்பமனு திமுக-வில் தொடங்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ரூபாய் பத்தாயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ரூபாய் 2,500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாதி கட்டணம் செலுத்த வேண்டும். திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ரூபாய் 10 கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

BREAKING: மாணவர்களே! இந்த மாவட்டத்தில் நாளை…. பள்ளிகளுக்கு மட்டும் லீவு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்தவகையில் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பதூர் மாவட்டங்களில் […]

Categories
சற்றுமுன் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

JUST IN: மேலும் 1 மாவட்டத்தில்…. நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு லீவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் தொடர் மழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ஒருநாள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தொடர் கனமழை: நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் தொடர் மழையின் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை ஒருநாள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: ஜெய் பீம்: சாதி பிரச்சினை இல்லை…. சமூக பிரச்சினை – அன்புமணி…!!!

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING: இது விவசாயிகளின் மாபெரும் வெற்றி…. சீமான் கருத்து…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அந்தவகையில் நாம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி…. முதல்வர் வலியுறுத்தல்…!!!

புதிய திருத்தங்களோடு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை  பிரதமர் மோடி அவர்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த அறிவிப்பிற்கு அரசியல்  கட்சியினர் பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப் போராட்டத்திற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை மறுநாள் தமிழகம் வரும் மத்தியகுழு…!!!

தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்கு மத்திய குழு தமிழகத்திற்கு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, மழை வெள்ளம்  தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுட்டுமின்றி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில்  தமிழகத்தில் கனமழை பாதிப்பு மற்றும் வெள்ள சேதங்களை  ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

JUST IN: இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி…. நடிகர் கார்த்தி…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 7 ஆண்டுகளாக தான் எடுத்த எந்த ஒரு முடிவில் இருந்து பின் வாங்காத பிரதமர் மோடி விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்…. வானிலை மையம் அலெர்ட்…!!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், வட தமிழக கடலோர, ஆந்திர கடலோர பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் கன […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: ‘எதற்கும் துணிந்தவன்’… வரும் பிப்ரவரி 4-ம் தேதி ரிலீஸ்… படக்குழு அறிவிப்பு…!!!

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நாயகியாக அருள்மோகன் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாக இயக்குனர் பாண்டியராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறோம்… விவசாயிகள் சங்கம்…!!!

3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்த நிலையில் அதனை வரவேற்பதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளனர். இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக பல முக்கிய பிரச்சனைகளை குறித்து பேசினார். அதிலும் குறிப்பாக மூன்று வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு குறு விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 3 வேளாண் சட்டங்கள் வாபஸ்… விவசாயிகள் போராட்டத்தை கைவிடுங்கள்… பிரதமர் வேண்டுகோள்…!!!

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெருவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் விவசாயிகள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அப்போது நமது விவசாயிகளின் வேதனையை நேரடியாக அறிந்தவன் நான். அதனால்தான் விவசாயிகளுக்காக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தினேன். நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபட்டு வருகிறேன். 3 வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு குறு விவசாயிகளின் நலனுக்காக கொண்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN:  விவசாயிகளை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம்… நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை…!!!

பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கி பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். இந்த உரையில் பிரதமர் மோடி பேசிவருவதாவது:  விவசாயிகளின் நலனை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம். நமது நாட்டில் உள்ள விவசாயிகளில் 100-ல் 80 பேர் சிறு விவசாயிகள். விவசாயிகள் சந்தித்து வரும் சவால்களை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING:  தொடங்கியது பிரதமர் மோடி உரை…!!!!

பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றும் நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா காலத்தில் ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளின் போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் […]

Categories
கள்ளக்குறிச்சி சற்றுமுன் மாவட்ட செய்திகள்

JUST IN: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்…. பள்ளி-கல்லூரிகளுக்கு லீவு…!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்கு, தென்மேற்கு திசையில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து  வருவதாகவும், நாளை சென்னை-புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை காரணமாக , நீலகிரி திருப்பத்தூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இன்னும் 100 கிலோ மீட்டர் தொலைவில்… வானிலை ஆய்வு மையம்…!!!

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி  வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FLASH NEWS: மேலும் 1 மாவட்டத்தில்…. நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை…!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்கு, தென்மேற்கு திசையில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து  வருவதாகவும், நாளை சென்னை-புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை காரணமாக , நீலகிரி திருப்பத்தூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் நீலகிரி மாவட்ட செய்திகள்

BREAKING: நீலகிரி மாவட்டத்தில்…. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி கரையை கடக்கும் என்று இந்திய ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகே வட தமிழகம், தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்கு, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 18 கி.மீ வேகத்தில்…. நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி கரையை கடக்கும் என்று இந்திய ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகே வட தமிழகம், தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. முதல்வர் அறிவிப்பு…!!

கனமழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் லீவு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் 7  மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதனால் இன்று ஒரு சில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக நாளை திருப்பத்தூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: ஜெய் பீம்- ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம்…. சீமான் கருத்து…!!

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வெள்ள சேதம்…. தமிழகம் வருகிறது மத்திய குழு…!!!

தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்கு மத்திய குழு தமிழகத்திற்கு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, மழை வெள்ளம்  தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுட்டுமின்றி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில்  தமிழகத்தில் கனமழை பாதிப்பு மற்றும் வெள்ள சேதங்களை  ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகிறது. உள்துறை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 15 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்தில்…!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி பெரம்பலூர், அரியலூர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING: முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு…. நாளை தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டம் மேம்பாட்டு பகுதியை சேர்ந்த முந்திரி ஆலையில் கோவிந்தராஜ் என்பவர் கடந்த மாதம் 19ஆம் தேதி உயிரிழந்தார். இந்த ஆலை டிஆர்பி ரமேஷுக்கு சொந்தமான ஆலை ஆகும். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக எம்பி டிஆர்பி ரமேஷ் கடந்த 11ஆம் தேதி பண்ருட்டியில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் எடுத்து சிபிஐ விசாரணை செய்து வருகின்றது. இந்த கொலை வழக்கில் திமுக எம்பி […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன்… மாநாடு மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர்…!!!

மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியுள்ளார். மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிம்பு நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து விட்டேன். ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன். என் பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் உருக்கத்தை […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: மேலும் 1 மாவட்டத்தில்…. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து ஏற்கனவே கனமழை காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதி கனமழை எச்சரிக்கையால் சென்னை மாவட்டத்தில் நாளை(18.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories

Tech |