Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: போலீஸ் தேர்வு ரிசல்ட் வந்தாச்சு…. உடனே பாருங்க…!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு 2020 – 2021 ஆண்டிற்கான எழுத்து தேர்வில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுதினர். இந்த நிலையில் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப் பட்டுள்ளது .அதன்படி www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 3,845 பேர் ஆயுதப்படைக்கும், 6,545 பேர் சிறப்பு காவல் படைக்கும், 120 பேர் சிறைத்துறைக்கும், 1,293 பேர் தீயணைப்பு துறைக்கும் தேர்வாகியுள்ளனர்.

Categories
அரசியல் சற்றுமுன்

“கலைஞர் உணவகம்” வந்தால் வரவேற்கிறோம்… வாழ்த்துகிறோம்…. செல்லூர் ராஜூ…!!!

தமிழகத்தில் அம்மா ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகும் கூட அம்மா உணவகம் வழக்கம்போல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி வந்தபிறகு அம்மா உணவகம் மூடப்படும் அல்லது பெயர் மாற்றப்படும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அதற்கு மாறாக அம்மா உணவகம் வழக்கம்போல் செயல்பட்டது. அதுவும் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே செயல்பட்டது. இந்நிலையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் கருணாநிதி கண்ட பட்டினியிலா தமிழ்நாட்டை உருவாக்கவும், முதல்வர் முக […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING: அம்மா உணவகத்தை இருட்டடிப்பதா…? ஓபிஎஸ் காட்டம்…!!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகும் கூட இந்த அம்மா உணவகம் வழக்கம்போல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி வந்தபிறகு அம்மா உணவகம் மூடப்படும் அல்லது பெயர் மாற்றப்படும் என்று பலரும் கருத்து தெரிவித்து […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டில் சுவர் இடிந்து விழுந்து…. 3 வயது குழந்தை பலி…. பெரும் சோகம்…!!!

தெற்கு வங்கக்கடலில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 28ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. நேற்று தமிழக்தின் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக தென் மாவட்டங்களில் பல பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கடலோர மாவட்டங்களுக்கு 2 நாட்கள்…. ரெட் அலெர்ட் எச்சரிக்கை…!!!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான இரண்டு நாள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING: அதிமுகவை வெல்ல…. தமிழ்நாட்டில் எந்த சக்தியும் இல்லை…. செல்லூர் ராஜு…!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு வினியோகம் இன்று முதல் தொடங்க உள்ளதாக இபிஎஸ்- ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். மாவட்ட அதிமுக அலுவலகங்களில் நவம்பர் 29 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி கவுன்சிலர் ரூபாய் 5000, நகராட்சி கவுன்சிலர் ரூ.2500, பேரூராட்சி கவுன்சிலர் ரூ.1500 கட்டணம் செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். இவ்வாறு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடுத்த 48 மணி நேரத்தில்…. சென்னை மக்களுக்கு அலெர்ட்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் மிக கனமழை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: குமரி முதல் காஷ்மீர் வரை வாரிசு அரசியல்…. பிரதமர் உரை…!!!

இந்தியாவில் ஆண்டுதோறும் நவ., 26ம் தேதி அரசியலமைப்பு சட்ட தினம் அல்லது தேசிய சட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1949ம் ஆண்டில் இந்த நாளில், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூரும் வகையில், அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படும் என்று 2015ல் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. முன்னதாக இந்த நாள், தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. அரசின் பல்வேறு துறைகளும் இந்த நாளை விமரிசையாக கொண்டாடி வருகின்றன. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: அம்பேத்கரின் பெயரை நாம் காப்பாற்ற வேண்டும்…. பிரதமர் மோடி…!!!

இந்தியாவில் ஆண்டுதோறும் நவ., 26ம் தேதி அரசியலமைப்பு சட்ட தினம் அல்லது தேசிய சட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1949ம் ஆண்டில் இந்த நாளில், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூரும் வகையில், அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படும் என்று 2015ல் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. முன்னதாக இந்த நாள், தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. அரசின் பல்வேறு துறைகளும் இந்த நாளை விமரிசையாக கொண்டாடி வருகின்றன. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நம்மை நாமே ஆள வேண்டும்…. பிரதமர் மோடி அறிவுரை…!!!

75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அரசியலமைப்பு தினம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மைய மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை தலைவர், அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  இதையடுத்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை தொடங்கியது. அப்போது பேசிய அவர், எதிர்கால தலைமுறையினர் நமது அரசியலமைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: குடும்ப அரசியல் செய்பவர்கள்…. அரசியலுக்கு வராதீங்க…. பிரதமர் உரை…!!!

75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அரசியலமைப்பு தினம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மைய மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை தலைவர், அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  இதையடுத்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை தொடங்கியது. அப்போது பேசிய அவர், அரசிலமைப்பு நாள் என்பது நம் நாட்டு தலைவர்களின் நினைவு கூறும் நாள். இந்தியாவில் பல […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னையிலும் விடுமுறை…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: 6 மாவட்டங்களுக்கு இன்று…. ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை…!!!

தெற்கு வங்கக்கடலில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 28ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. நேற்று தமிழக்தின் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. திருச்செந்தூரில் 18 செ.மீ மழை பதிவானது. மீண்டும் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்பதனால் இன்று  திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம், புதுச்சேரியில் காலை 7.40 மணி வரை…. மக்களே அலெர்ட்…!!!

தெற்கு வங்கக்கடலில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 28ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. நேற்று தமிழக்தின் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. திருச்செந்தூரில் 18 செ.மீ மழை பதிவானது. மீண்டும் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்பதனால் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி பகுதிகளுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தொடர் கனமழை…. கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று  12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி, பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், அறியலூர், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மறு அறிவிப்பு வரும் வரை…. சுற்றுலா தளங்கள் மூடல்…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அதிக கனமழை பெய்யும் என்பதனால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பல மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மறு அறிவிப்பு வரை மூடப்படுவதாக […]

Categories
சற்றுமுன் சிவகங்கை மாவட்ட செய்திகள்

மேலும் 1 மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் லீவு…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை குறிப்பாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை […]

Categories
சற்றுமுன் மதுரை மாவட்ட செய்திகள்

நாளை இந்த மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை குறிப்பாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை 6 மாவட்டங்களுக்கு…. ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை…!!!!!

தெற்கு வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்த வரும் நிலையில் மிக பலத்த மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தொடர் கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை குறிப்பாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாவட்ட செய்திகள்

BREAKING: திருவாரூர் மாவட்டத்தில்….. நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை குறிப்பாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN : மீண்டும் கேரளாவில்…. வரதட்சணை கொடுமையால் தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…!!!

வரதட்சனை கொடுமையால் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா  என்ற பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி திருமணமாகி மூன்று மாதங்களான நிலையில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தன்னை திருமணம் செய்து கொண்ட விசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயார்….  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்…!!!

மருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரையறைகளை 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.  இந்த வருமான வரம்பு விவகாரம் தொடர்பாக குழு அமைத்து முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 10 சதவீத இட ஒதுக்கீடு காண ஆண்டு வருமான வரம்பு 8 லட்சம் என வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை முதல் 5 நாட்களுக்கு…. கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும், இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தென்மேற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பில்லை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும், இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தென்மேற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 700 கைதிகள் விடுதலை அரசாணை வெளியீடு…. தமிழக அரசு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம் ஜாதி- மதம் மோதலில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: காலை 9.30 மணி வரை மழை நீடிக்கும்…. வானிலை மையம் அலெர்ட்…!!!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அடுத்த 3 மணி நேரத்தில்…. 18 மாவட்ட மக்களே அலெர்ட்டா இருங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தக்காளி விலை சற்று குறைவு…. மக்கள் கொஞ்சம் நிம்மதி…!!!

தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு கீழ் தாக்களில் வெறும் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு தக்காளியின் விலை பெட்ரோல்- டீசல் விலைக்கு ஈடாக உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து சற்று கூடுதலாக இருப்பதால் விலை குறைந்துள்ளது. அதன்படி […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JUST IN: மாநாடு 5 மணி காட்சிகள் ரத்து…. ரசிகர்கள் ஏமாற்றம்…!!!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகும் என்று இயக்குனர் வெங்கட்பிரபு ட்விட்டரில் அறிவித்திருந்தார். ஆனால் மாநாடு திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். இந்த செய்தியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதனால் திட்டமிட்டபடி மாநாடு திரைப்படம் இன்று வெளியிடப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மாநாடு திரைப்படம் எல்லா பிரச்சனைகளும் முடிந்து இன்று வெளியாகி உள்ளது. ஆனாலும் திரையரங்குகளுக்கு KDM கிடைக்கப் பெறாததால் […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

BREAKING: மேலும் 1 மாவட்டத்தில்…. இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு ஒருசில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்…. விடுமுறை அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு ஒருசில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING: திட்டமிட்டபடி மாநாடு திரைப்படம் நாளை ரிலீஸ்… இயக்குனர் வெங்கட் பிரபு…!!!

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  நாளை மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் நாளை வெளியாகாது என டுவிட்டரில் அறிவித்திருந்தார். இது சிம்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING : மாநாடு திரைப்படத்தை வெளியிட வேண்டும்…. சிம்பு ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்….!!!

மாநாடு திரைப்படத்தை வெளியிட வற்புறுத்தி சிம்பு ரசிகர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஒரு படைப்பின் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு படம் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு…. தமிழக அரசு உத்தரவு…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் ஜோலார்பேட்டை உள்ள இல்லத்திற்கு 1 மாத பரோலில் வந்தார்.  இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை, சிகிச்சை காரணத்தினால் மேலும் 30 நாட்கள் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கபட்டது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: சிம்புவின் மாநாடு ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு… வருத்தத்துடன் தெரிவித்த தயாரிப்பாளர்…!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஒரு படைப்பின் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தக்காளி விலை உயர்வு மழையால் தான்…. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்…!!!!

தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு கீழ் தாக்களில் வெறும் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு தக்காளியின் விலை பெட்ரோல்- டீசல் விலைக்கு ஈடாக உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், மழையால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது.  45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு தக்காளியின் விலை பெட்ரோல்- டீசல் விலைக்கு ஈடாக உச்சத்தை தொட்ட நிலையில் அதை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புறம் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: குடும்ப அரசியலுக்கு எதிரானது பாஜக மட்டுமே…. ஜே.பி.நட்டா…!!!

திருப்பூரில் பாஜக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா செய்தியாளர்களை சந்தித்து பேசினா.ர் அப்போது குடும்ப அரசியலால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கலாச்சாரம் மற்றும் பண்டிகையை மாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது. குடும்ப அரசியலுக்கு எதிரானது பாஜக மட்டுமே. திமுகவில் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் பல வருடங்களாக உள்ளது தான். நாம் குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுகிறோம் என்று பேசியுள்ளார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Big Alert: இனி திருமணம் செய்ய போகிறவர்களுக்கு…  வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்றானது தற்போது பரவலாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் உள்ள மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகள், தியேட்டர்கள், மால்கள், திருமணங்கள், திருவிழாக்கள், சுற்றுலா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது  திருமணங்கள், திருவிழாக்கள் , சுற்றுலா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இந்த பிரச்சனையை கவனத்துடன் அணுக வேண்டும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking:  மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதாவுக்கு ஒப்புதல்… மத்திய அமைச்சரவை..!!!

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறுவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற ஒப்புதல் அளிப்பதாக மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது. கடந்த 19ஆம் தேதி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலமாக பேசிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். மேலும் குளிர்கால கூட்டத்தொடரில் சட்டப்படி இந்த வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என கூறியிருந்தார். அதன்படி மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் குளிர்கால […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு… மத்திய அமைச்சரவை ஒப்புதல்…. மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிரதமரின் கரிப் கல்யாணம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்தி 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி அந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.மானிய விலை உணவு தானியத்திற்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: கிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு…. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி…!!!

குளிர்கால நடப்பு கூட்டத் தொடரில் கிரிப்டோ கரன்சி ஒழுங்கு முறை மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் நாணயம், கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவை தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் பல வகையான கரன்சிகளின் மதிப்பு குறைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் $69,000 ஆக இருந்த பிட்காயின் மதிப்பு தற்போது $55,406 ஆக சரிந்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN: தமிழகத்தில் டெங்குவால் இதுவரை 6 பேர் பலி…. அமைச்சர் மா.சு தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு காய்ச்சல் தற்போது அதிக அளவு பரவ தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் தங்கள் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ரயில்களை வாடகைக்கு எடுக்கலாம்…. மத்திய அரசு அனுமதி…!!

தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூபாய் ஒரு லட்சம் மேலும் கூடுதல் வசதிகளை பயன்படுத்த ரூ.1 கோடி வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம்….!!!!

தமிழகத்திற்கு நவம்பர் 25, 26, 27 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சியில் எந்தவித மாற்றமும் இன்றி அதே நிலையிலேயே நீடிக்கிறது. தெற்கு வங்கக்கடலில் 5.8 கிலோ மீட்டர் உயரத்தில் மேலடுக்கு சுழற்சி இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இன்று உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டு வந்த நிலையில் அது உருவாக மேலும் காலதாமதம் ஆகும் என தற்போது தெரியவந்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வேதா இல்லம் யாருக்கு…? இன்று பரபரப்பு தீர்ப்பு…!!!!

ஜெயலலிதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று  நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. அரசுடைமையாக்கிய சட்டத்தை எதிர்த்து ஜெ.தீபக் இழப்பீடு நிர்ணயம் செய்ததை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கில் இன்று மதியம் உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி தீர்ப்பளிக்கிறார். தங்களின் கருத்து கேட்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தீபக், தீப தரப்பு தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குறைந்த விலைக்கு தக்காளி…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது.  45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: தண்டவாளத்தில் பப்ஜி விளையாட்டு…. 2 சிறுவர்கள் உயிரிழப்பு …!!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் வீட்டிலிருந்து காலை 7 மணி அளவில் வாக்கிங் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளன.ர் இதனையடுத்து மதராஸ்-காஸ்கன்ச்  இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு பேரும் அமர்ந்து பப்ஜி விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென வந்த ரயில் அவர்கள் மீது மோதியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடியது அவர்களின் செல்போன் செயல்பாடு மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |