Categories
சற்றுமுன் சினிமா

Justin: ‘ஜெய் பீம்’ வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…. நீதிமன்றம் உத்தரவு…!!!

ஜெய் பீம் படம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இருப்பினும் இப்படத்தில் உள்ள சில காட்சிகள் தனிப்பட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்று பல கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் மற்றும் புதுவையில்…. அடுத்த 24 மணி நேரத்தில்…. வானிலை மையம் அலெர்ட்…!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இயல்பை விட சராசரியாக 83 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இதனையடுத்து நேற்று முதல் மழை சற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உள்ள மேலடுக்கு சுழற்சி குமரி கடல் பகுதி வரை நீட்டிப்பதன் காரணமாக அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பொது இடங்களுக்கு செல்ல தடை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி  போடும்  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவில் சாதி, மதம் பார்க்க மாட்டோம்…. சொல்கிறார் செல்லூர் ராஜு…!!!

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா,  இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அதிமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம் சரியே…. ஜெயக்குமார் காட்டம்…!!!

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா,  இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அதிமுக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு…. மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலையானது அதிகரித்து வருகிறது. தமிழகம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து,  மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனைத்தொடர்ந்து, பல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான தங்கள் மாநில அரசின் வரியை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம்..!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதிமுக உட்கட்சி தேர்தல் மற்றும் அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: 12 எம்பிக்கள் சஸ்பெண்ட்…. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்…!!!

நாடாளுமன்ற வளாகத்தில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றனர். அப்போது அவர்கள் நாட்டின் ஜனநாயகத்தை காக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி ஆர் பாலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FLASH NEWS: சரவணா ஸ்டோர்ஸில் திடீர் ரெய்டு…. பெரும் பரபரப்பு…!!!

சென்னை புரசைவாக்கம், தியாகராய நகர், போரூர், குரோம்பேட்டை பகுதியில் உள்ள பிரபல வணிக நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை…. அனைத்து விமான நிலையங்களிலும்…. சற்றுமுன் புதிய அதிரடி….!!!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றுகிறது. அதன்படி தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தப்பிக்க கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தூத்துக்குடி மாவட்டத்தில்…. இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…. மாநில அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே பாதிப்பு கணிசமான அளவு குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒருசில மாநிலங்களில் இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் நோய்த் தொற்றைத் தடுக்கும் பொருட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ராமநாதபுரம் மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க அரசு தயாராக உள்ளது…. பிரதமர் மோடி…!!!!

நாடாளுமன்றத்தில் அனைத்து விவாதங்களை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அனைத்து எம்.பி.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறடா  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று பேசிய பிரதமர் மோடி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. நாட்டின் குடிமக்கள் ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி: தென்காசி மாவட்டத்தில் இன்று…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் ஒரு சில மாவட்டங்களில் மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாகவும், சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதன் காரணமாகவும் ஏற்கனவே ஒரு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வேலூர் அருகே நிலஅதிர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 4:17 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான மக்களால் உணரப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: திண்டுக்கல் மாவட்டத்திலும் லீவு விட்டாச்சு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் ஒரு சில மாவட்டங்களில் மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாகவும், சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதன் காரணமாகவும் ஏற்கனவே ஒரு […]

Categories
கடலூர் சற்றுமுன் மாவட்ட செய்திகள்

BREAKING: கடலூரில் பள்ளிகளுக்கு மட்டுமல்ல…. கல்லூரிகளுக்கும் விடுமுறை தான்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே மக்கள் பல்வேறு சேதங்களை சேதங்களை அனுபவித்தனர். வீடுகளும் இடிந்து சேதம் அடைந்துள்ள நிலையில் குமாரி கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 1ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மழையின் காரணமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மேலும் 1 மாவட்டத்திலும் லீவு…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் ஒரு சில மாவட்டங்களில் மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாகவும், சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதன் காரணமாகவும் ஏற்கனவே ஒரு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மயிலாடுதுறை மாவட்டத்தில்…. கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல தமிழ் நடிகர் மரணம்…. கண்ணீர்…!!!

நடன இயக்குனரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் (72) காலமானார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா  காரணமாக இவர் ஹைதராபாத் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தமிழில் தானாசேர்ந்தகூட்டம், தில்லுக்குதுட்டு, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களில் நடித்தவ.ர் இவரின் மூத்த மகனும் கொரோனா காரணமாக சுயநினைவின்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கல் தெரிவித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மயிலாடுதுறையிலும் லீவு விட்டாச்சு…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை இல்லை…. இனி சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம்…. அதிரடி மாற்றம்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பிரீபெய்டு கட்டணத்தை உயர்த்திய ஜியோ…. வாடிக்கையாளர்கள் ஷாக்…!!!

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியது. இதனைத்தொடர்ந்து ஜியோ நிறுவனமும் பிரீபெய்டு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. டிசம்பர்-1 முதல் பிரீபெய்டு சேவை கட்டணத்தை 21% உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மேலும் 1 மாவட்டத்தில் நாளை…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் ஒரு சில மாவட்டங்களில் மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாகவும், சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதன் காரணமாகவும் நாளையும் ஒரு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 18 மாவட்ட மக்களே…! அடுத்த 3 மணி நேரத்தில்….. வானிலை மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் மழை நீடிக்கும் என்பதால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 12 வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: 8 மணி நேரமாக தொடரும் மழை…. தத்தளிக்கும் கடலூர்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. அதுமட்டுமின்றி ஒருசில பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது. இதற்கிடையில் டிசம்பர்-1 வரை தமிழகத்தில் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாவட்ட செய்திகள்

JUST IN: ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு…. ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு…!!!

கோவையில் இருந்து கேரளா மாநிலத்துக்குச் செல்வதற்கு, பாலக்காடு மாவட்டம் வழியாக ரயில் தண்டவாள வழித்தடம் செல்கிறது. இதன் வழியாக தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரயில்கள் கேரள மாநிலத்துக்குச் சென்று வருகின்றன. இந்நிலையில், நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று இரண்டு குட்டிகளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த மங்களூரில் இருந்து சென்னை செல்லும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மக்கள் இயக்கம்…. மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு…!!!

மக்கள் துணி பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையில் விழிப்புணர்வு தொடர்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,  வர்த்தக சங்கங்கள், குடிமக்கள் அமைப்புகள் மூலம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மக்கள் இயக்கம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: “வீடு இழந்த பெண்ணுக்கு புது வீடு” மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. அதுமட்டுமின்றி ஒருசில பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் பெண் ஒருவரின் வீடு இடிந்து விழுந்துள்ளது. இதனை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குடும்ப வருமான உச்சவரம்பு அதிகரிப்பு…. ஊக்கத்தொகையும் உயர்வு…. தமிழக அரசு அதிரடி…!!!

முழுநேர முனைவர் பட்டத்திற்கான ஊக்க தொகை திட்டத்தில் பட்டியலின மாணவர்கள் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 8 லட்சமாக உயர்த்தியும், ஒரு மாணவருக்கு 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக அதிகரித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிகையில், 2003- 14 ஆம் கல்வியாண்டு முதல் முழுநேர முனைவர் பட்டப்படிப்பை சேர்ந்த மொத்தம் 700 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு ஒரு நபருக்கு 5000 வீதம் வழங்கப்பட்டது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேளாண் சட்ட மசோதா தாக்கல்…. டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு…!!! 

நாடாளுமன்றம் துவங்கும் முதல் நாளான நவம்பர் 29-ஆம் தேதி வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் விவசாயி சங்கத்தினர் டிராக்டர் பேரணியை நடத்துவதாக இருந்தனர். இதனால் தற்போது அதனை ஒத்திவைப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளதாவது: “மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: உருமாறிய “ஒமிக்ரான்” கொரோனா அச்சுறுத்தல்…. அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்…!!!

தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல நாடுகளும் தென்ஆப்பிரிக்காவுடனான விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி குறித்து மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதில் “ஓமிக்ரான்” என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2 மாவட்ட மக்களே…! இன்று மழை அடிச்சி நொறுக்க போகுது…. வானிலை மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல பகுதிகளிலும் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குமாரி மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் டிச-1 வரை…. அச்சுறுத்தும் அடைமழை…. சற்றுமுன் அலெர்ட்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல பகுதிகளிலும் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குமாரி மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: சபரிமலையில் குழந்தைகளுக்கு சலுகை…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் 10 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன தகவல்…!!

கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்கள் 2 டேஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி லண்டன், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் 2 தடுப்பூசி செலுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வேலூர் மாவட்டத்திற்கும் லீவு விட்டாச்சு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மயிலாடுதுறை மாவட்டத்திலும்…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மேலும் 2 மாவட்டத்திற்கு விடுமுறை…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னைக்கும் லீவு விட்டாச்சு…. மாணவர்களே ஹேப்பி தான்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: திருச்சி மாவட்டத்தில் நாளை…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழையின் தாக்கத்தைப் பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். இன்று கூட பல மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக நாளையும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், பெரம்பலூர்  உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN : அரசியல் சாசன தின விழா…. பிரதமர் மோடி உரை…!!!

அரசியல் சாசன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: “பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்றுபடுத்துகிறது. நமது அரசியலமைப்பு என்பது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: காஞ்சிபுரம் மாவட்டத்தில்…. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மேலும் 1 மாவட்டத்தில்…. அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லையை தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: கனமழை: நெல்லை மாவட்டத்தில் நாளை(27.11.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டையை தொடர்ந்து நெல்லை […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : நடிகர் கமல்ஹாசனின் உடல் நிலை சீராக உள்ளது….. மருத்துவமனை அறிக்கை…!!!

மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்க்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories

Tech |