Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : ஜெயில் திரைப்பட வழக்கு…. டிசம்பர் 9 தள்ளிவைப்பு…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார். இந்த படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தங்களிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் என்ற நிறுவனத்திடம் படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்கியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனால் இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே…. காவல்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு அருகே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகள் அருகே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் அது குறித்து தகவல் அனுப்பும் படி காவல்துறை சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி. கல்லூரிகளுக்கு அருகில் நடக்கும் கஞ்சா மற்றும் குட்கா வியாபாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

TNPSC-இல் காலிப்பணியிடங்கள்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி இலட்சக்கணக்கானவர்களிடம் நிலவி வருகிறது. இந்த நிலையில் 2022-ல் நடத்தப்பட்ட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். அதன்படி 2022 பிப்ரவரியில் குரூப் 2 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பரபரப்பு உத்தரவு…. சாதிக்கு சாவு…!!!

மயானங்களில்  உள்ள சாதி பெயர் பலகைகளை அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை ஒவ்வொரு ஊரிலும் அமைக்க வேண்டும். பொது மயானங்கள் அமைத்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாவட்ட செய்திகள்

BREAKING: திமுக பிரமுகர் வெட்டிக்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பன்விளை என்ற பகுதியை சேர்ந்தவர் குமாரசங்க.ர் திமுக பிரமுகரான இவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000…. அரசாணை வெளியீடு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில் ஏராளமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பித்த அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இந்தியாவில் இதுவரை…. 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழகம் முழுவதும் டிச.,9-ல் ஆர்ப்பாட்டம்…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவிப்பு…!!!!

வரும் 13 ம் தேதி முதல் 23ம் தேதி வரை அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெற்றது. ஓபிஎஸ் மீண்டும் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், எடப்பாடி பழனிச்சாமி இணை. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் அவர்களில் முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என பலரும் வேட்பு மனு அளித்தனர். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை…!!!!

அதிமுக சட்ட திட்டங்களின் படி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். அதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது .அதன் பின்னர் அம்மா மறைவுக்குப் பிறகு 2019ஆம் வருடம் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக உட்கட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போனது. இந்தநிலையில் 13 ம் தேதி முதல் 23ம் தேதி வரை உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3 மற்றும் 4ம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: நேபாளத்தில் நுழைந்த கொரோனா…. 2 பேருக்கு தொற்று உறுதி…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. பொங்கல் பரிசாக ரூ.3000…. தேமுதிக தீர்மானம்…!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசு தொகுப்பாக கரும்பு, மளிகை பொருள்கள், ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் வழங்கபட்டு வருகிறது. இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்கள் விரிவாக்கம்…. முதல்வர் ஆலோசனை…!!!!

சென்னை, மதுரை, கோவை, சேலம் தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களின் விரிவாக்கம் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories
சற்றுமுன் சினிமா

அடுத்த வாரம் டீசர்…. சிம்பு படத்தின் அடுத்த அப்டேட்….!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சிம்புவின் 47வது படமான இந்தப் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகி வருகிறது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் மும்பையில் நிறைவடைந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மாநாடு வெற்றியை தொடர்ந்து அடுத்த படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : மும்பை விமான நிலையத்தில் பிரபல நடிகை தடுத்து நிறுத்தம்…. பரபரப்பு…!!!!

நடிகை ஜாக்குலின் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து மஸ்கட் செல்லவிருந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மும்பை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். சுகேஷ் சந்திரசேகர் மீது பதியப்பட்டுள்ள ரூபாய் 200 கோடி பணம் மோசடி வழக்கில் தனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஒமைக்ரான் ஒருவருக்கு கூட இல்லை…. அமைச்சர் மகிழ்ச்சி தகவல்…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான்…. சுகாதாரத்துறை தகவல்….!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: திடீரென்று தீப்பிடித்து எரிந்த கார்…. 5 பேர் பரிதாப பலி…. சோகம்…!!!!

திருப்பதி அருகே கார் ஒன்றில் குடும்பத்தினரோடு சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதில் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

JUSTIN: நாகலாந்தில் தொடரும் பதற்றம்…. இணையதள சேவைகள் முடக்கம்…!!!!!

நாகலாந்தில் தீவிரவாதிகள் என்று எண்ணி 13 தொழிலாளர்களை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினரை தாக்கியதில் பாதுகாப்பு படையினரை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் அங்குள்ள பாதுகாப்பு படையினரின் வாகனங்களை பொதுமக்கள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்துஅங்கு  பதற்றம் நீடிப்பதால் சுற்றியுள்ள மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நான் எந்த கட்சியையும் சார்ந்தவள் அல்ல….. நடிகை கங்கானா ரனாவத்…!!!!

நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருபவர். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். இதனால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 2022 உத்திரபிரதேச மாநில தேர்தலில் பாஜகவுக்கு பிரசாரம் செய்வீர்களா? என்று பாலிவுட் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகம் முழுவதும் போதிய இடவசதி இல்லாத 746 பள்ளிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மாநிலம் முழுவதும் போதிய இடவசதி இல்லாத 746 பள்ளிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி. பள்ளிகளில் இடவசதி குறைவாக இருப்பின் கூடுதல் மாணவர்கள் வெளியேற்ற வேண்டும். வகுப்பறை பரப்பளவிற்கேற்ப  மாணவர்கள் எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: போட்டியின்றி தேர்வாகும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்….!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்கான தேர்தல் டிசம்பர்-7 நடைபெற உள்ளது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரையும் முன்மொழிந்து 154 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் போட்டித் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல நடிகருக்கு எதிராக வழக்கு…. பெரும் பரபரப்பு…!!!

திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் விஜய் சேதுபதி.  இவர்  பீட்ஸா, நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் .அதில் […]

Categories
சற்றுமுன் சினிமா

“ஆர்யாவுக்கு சிறந்த நடிகர் விருது”…. இரண்டு வருட காத்திருப்புக்கு  கிடைத்த வெற்றி….!!!

அயோத்திய திரைப்பட விழாவில் மகாமுனி படத்திற்கு ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான  விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடித்த மகாமுனி படத்தை சாந்தகுமார் என்று இயக்குனர் இயக்கினார். இதில் ஆர்யாவுடன் இந்துஜா, மகிமா நம்பியார் உள்ளிட்ட பலரும் தங்களின் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த திரைப்படத்தினை ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்தார். பெற்றோர் செய்யும் தீமையும், நன்மையும் பிள்ளைகளையே சேரும் என்ற கதைக் கருவை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளி நேரத்தில்…. கனரக வாகனங்கள் செல்ல தடை…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்வதால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதோடு மட்டுமின்றி, விபத்துக்களை ஏற்படுத்துவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் 9 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை மீஞ்சூர் பொன்னேரி வரை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில்….. நாளை கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் தென் மாவட்டங்கள் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக 3 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குமரி, நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: மருத்துவமனை பாத்ரூமில்…. கைக்குழந்தை அமுக்கப்பட்டு கொலை…. அதிர்ச்சி…!!!!

தஞ்சை மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கழிவறையில் பெண் குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் பிறந்த அந்தப் பெண் குழந்தை கழிவறையில் அமுக்கப்பட்டு நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததள்ளது . இந்த நிலையில் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவம் நடந்ததற்கான காரணம் என்ன? என்பது  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

JUST IN: ஒமைக்ரான்…. BCCI பரபரப்பு அறிவிப்பு…!!!!

தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17ஆம் தேதி தொடங்க இருந்த மூன்றாவது டெஸ்ட், 3 ODI மற்றும் 4 டி-20 தொடர்  ஒத்திவைக்கப்படும் என்று தொடர்ந்து செய்தி வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : கொரோனா பாதிப்பு…. மநீம தலைவர் கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்….!!!!

மருத்துவமனையிலிருந்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் தொடர்ந்து தீவிரமாக பரவி வந்து தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் புதிதாக உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவிவருகிறது. இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசனுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 22ஆம் தேதி தெரிவித்ததாவது: […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அரசு வேலை…. பரபரப்பு அறிவிப்பு…!!!

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தான் தமிழ்நாட்டில் அரசு வேலை கிடைக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படும். பணி நியமனத்திற்காக நடத்தப்படும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற வேண்டும். தமிழ்மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதர போட்டித் தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. குரூப் 1 […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார்…. பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்…!!!!

பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று அதிகளவு வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி. அவர் பிக்பாஸில் இருந்து வெளியே வந்து பல வருடங்கள் ஆனாலும் இணையதளத்தில்  அவர் எது விட்டாலும் தொடர்ந்து அவரை நெட்டிசன்கள் தாக்கி பதிவிடுவது வழக்கமாக உள்ளது. இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் சமீப காலமாக அதிக அளவில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார். அந்த போட்டோக்கள் வைரலாகப் பரவி வருகின்றன. இந்த நிலையில் ஜூலி, மனிஷ் என்பவர் தன்னை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முன்னாள் தமிழக ஆளுநர் காலமானார்…. பெரும் சோகம்…!!!!

முன்னாள் தமிழக ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா(88) உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவருடைய மறைவிற்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும்….. விடுமுறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் தென் மாவட்டங்கள் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட்டது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச-4) விடுமுறை…. சற்றுமுன் அதிரடி…!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் தென் மாவட்டங்கள் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட்டது. இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தடுப்பூசி போடாதவர்கள்…. இங்கெல்லாம் செல்ல முடியாது…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி  போடும்  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: TNPSC, TRB, MRB தேர்வு…. தமிழக அரசு அதிரடி…!!!

TNPSC, TRB, MRB சீருடை பணியாளர் தேர்வாணையம் என்று அனைத்து வகை தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தரத்தில் மொழி தாளுக்கான பாடத் திட்டம் அமையும். ஆங்கில பாடம் நீக்கம் செய்யப்படுகிறது. தமிழ் தாளில் தேர்ச்சி பெறாவிட்டால், இதர தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தற்கொலைக்கான காரணம் என்ன…? செல்போனை ஆய்வு செய்ய முடிவு…!!!!

முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மா பாளையத்தை சேர்ந்தவர். 1983 இல் எப்எஸ்ஐ அதிகாரியாகத் தேர்ச்சி பெற்று வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணிபுரிந்தார். சுற்றுச்சூழல் இயக்குனராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இதனை அடுத்து 2019 இல் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இவருடைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்….. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் தொற்று பாதிப்பு பரவாமல் இருப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் நிலையை பரிசோதித்து அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒமைக்ரான் பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஊர்க்காவல்படை காவலர்களுக்கு ஊதியம் உயர்வு….. மாநில அரசு மகிழ்ச்சி செய்தி…!!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஊர்க்காவல் படையில் சுமார் 650 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் காவலர்களுக்கு இணையாக சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, வாகனங்கள் பராமரிப்பு, கணினி இயக்குதல், அலுவல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறாரகள்.  ஆனால் இவர்களுக்கு மதிப்பூதியம் ரூபாய் 849 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் ஊர்க்காவல் படை காவலர்களுக்கான ஒரு நாள் ஊதியம் ரூபாய் 849 இலிருந்து 951 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் இந்த மாதம் முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: சென்னையில் 13-வது மெகா தடுப்பூசி முகாம் எப்போது…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் 13-வது மெகா தடுப்பூசி முகாம் டிசம்பர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ALERT: அடுத்த 24 மணி நேரத்தில்…. புயலாக வலுப்பெறும்…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

அந்தமான் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இதனையடுத்து அடுத்த 12 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக டிசம்பர் 3ஆம் தேதி முதல் கடலோர மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் திடீர் தற்கொலை…. பெரும் பரபரப்பு…!!!!

முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மா பாளையத்தை சேர்ந்தவர். 1983 இல் எப்எஸ்ஐ அதிகாரியாகத் தேர்ச்சி பெற்று வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணிபுரிந்தார். சுற்றுச்சூழல் இயக்குனராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இதனை அடுத்து 2019 இல் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இவருடைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மதுரையில் 24 மணி நேரமும்…. அமைச்சர் சூப்பர் தகவல்…!!!!

தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிதீவிர சிகிச்சைப் பிரிவாக 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க 16 பேர் கொண்ட மருத்துவ தயார் நிலையில் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மறு உத்தரவு வரும் வரை…. நாளை முதல் பள்ளிகள் மூடல்…!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மின்வாரிய ஊழியர்களின்…. சம்பளம் பிடித்தம் செய்யப்படாது…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறைவாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பகுதிகளில் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதற்கிடையில்  ஓமைக்ரான் வைரஸ் கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி குறைவாக போட்டு கொண்ட பகுதிகளில், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் ,கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வன்னியர் இடஒதுக்கீடு ரத்து…. அடுத்த வாரம் விசாரணை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வரும்7 ஆம் தேதிக்குள்…. சம்பளம் கிடையாது…. சற்றுமுன் மின் வாரிய ஊழியர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு..!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறைவாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பகுதிகளில் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதற்கிடையில்  ஓமைக்ரான் வைரஸ் கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி குறைவாக போட்டு கொண்ட பகுதிகளில், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் ,கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 12 நாடுகளில் இருந்து வந்த…. 6 பேருக்கு கொரோனா…. அதிர்ச்சி…!!!

தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது . இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதனால் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரிஸ்க் நாடுகள் என்று வகைப்படுத்தப்பட்ட 12 நாடுகளிலிருந்து வந்த ஆறு பேருக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா…. குடியரசுத்தலைவர் ஒப்புதல்…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டு ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு 2-வது முறை தள்ளுபடி…!!!

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுகில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகள் என்று பலரும் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது இரு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ,இதனை எதிர்த்து இரண்டு […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING: தல என அழைக்க வேண்டாம்…. A.K. என கூப்பிடுங்க…. அஜித் வேண்டுகோள்…!!!!

நடிகர் அஜித் என்னை தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டப் பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அறிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “பெரும் மரியாதைக்குரிய ஊடக பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு இனிவரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது ,என்னை பற்றி குறிப்பிடும் போது, பேசும்போது என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்று குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டப் […]

Categories

Tech |