Categories
சற்றுமுன் சினிமா

BREAKING : நடிகர் விஜய்சேதுபதிக்கு நீதிமன்றம் சம்மன்…. சற்றுமுன் தகவல்….!!!

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த போது பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன் ஜாதியை பற்றி தவறாக பேசியதாக கூறி மகா காந்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகர் விஜய் சேதுபதி ஜனவரி 4ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நீச்சல் குளங்களுக்கு அனுமதி…. முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் மற்றும் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை பத்து முப்பது மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இவைகளுக்கு மட்டும் தடை தொடரும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் மற்றும் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை பத்து முப்பது மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஊரடங்கு டிச-31 வரை நீட்டிப்பு…. அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் மற்றும் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை பத்து முப்பது மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான […]

Categories
சற்றுமுன் விளையாட்டு

BREAKING : தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகல்…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக மும்பையில் முகாமிட்டு உள்ள இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மும்பையில் பேட்டிங் பந்துவீச்சு பயிற்சி நடைபெற்றது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : பிரபல பாலிவுட் நடிகையின் வீட்டிற்கு சீல்….. பரபரப்பு சம்பவம்….!!!

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மும்பையில் உள்ள வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது தோழியான அம்ரிதா அரோரா ஆகியோருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கடந்த சில வாரங்களாக நிறைய பார்ட்டியில் கலந்து கொண்டனர். மேலும் சரியான கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கரீனா கபூர் மற்றும் அவரது தோழியுடன் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு….. சிபிஎஸ்இ ஹேப்பி நியூஸ்….!!!!

கணவனுக்கு கீழ்ப்படியும் மனைவியே சிறந்தவள். கணவனுக்கு மனைவி கீழ்படியாததே குழந்தைகள் ஒழுக்கமற்று வளர்வதற்கான காரணம். குடும்பம் மற்றும் சமூகத்தில் நிலவும் பல வகையான பிரச்சினைகளுக்கு பெண் விடுதலையை காரணம் என்று சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட பிற்போக்கான ‘புரிதல் பத்தி’ கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. இது போன்ற கேள்விகளால் சமூக விடுதலையை நோக்கி நகரும் மாணவர்கள், மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 10ம் வகுப்பு […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JUST IN: பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன…. அனைவருக்கும் நன்றி கூறிய ரஜினி…!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு பல ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடினார்கள் . பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின், கமல் உள்ளிட்டவர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  இந்த நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறை மற்றும் விளையாட்டு […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : “ஓ சொல்றியா” பாடலுக்கு தடைக்கேட்டு….. நீதிமன்றத்தில் வழக்கு…. பரபரப்பு….!!!

ஓ சொல்றியா பாடலுக்கு தடை கேட்டு ஆண்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன், பகத் பாசில் நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: சென்னையில் ஜனவரி-6 முதல்…. புத்தக பிரியர்களுக்கு செம சூப்பர்…!!!

சென்னையில் நாற்பத்தி ஐந்தாவது புத்தகக்கண்காட்சி 2022 ஜனவரி 6ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஆண்டுதோறும் YMCA மைதானத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து பயனடைந்தனர். இந்த புத்தக கண்காட்சி எப்பொழுது நிறைவு பெரும் என்று இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும். இது தற்போது கொரோனா காலம் என்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: 2-வது முறையாக நிலஅதிர்வு…. வேலூர் மக்கள் அதிர்ச்சி….!!!!

வேலூர் மாவட்டத்தில் நவ-29அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலநடுக்கமானது வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் பேரணாம்பட்டு அருகே 2வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சூப்பர்…. ரூ.3,000 கோடி கடனுதவி திட்டம்…!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சிக்கு பின்னர் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிருக்கு நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார் . திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில்  நடக்கும் விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை வழங்குகிறார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில்…. முன்மாதிரி டிஜிபி சைலேந்திரபாபு…!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் நாட்டுக்கு முன்மாதிரியாக இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு. ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்கி தமிழகத்தை அமைதிப் பூங்காவாக அவர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்று பேசியுள்ளார்.

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JUST IN: என் மாருமேல சூப்பர் ஸ்டார்…! 2K அண்ணாத்த நீங்க தான்…. ஹர்பஜன் சிங்க் வாழ்த்து…!!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின், கமல் உள்ளிட்டவர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  இந்த நிலையில், ஹர்பஜன் சிங் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவருடைய டுவிட்டர் பதிவில், “என் மார்பு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஆந்திராவில் நுழைந்த ஒமைக்ரான்…. ஒருவருக்கு பாதிப்பு உறுதி…!!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான்  நுழைந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் ஆக மொத்தம் 33 பேர் இந்த வைரசுக்கு பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் ஆந்திராவில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து மும்பை வழியாக விசாகபட்டினம் வந்த 34 வயது நபர் ஒருவருக்கு  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் இதுவரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : உரம் விலை கடும் உயர்வு…. விவசாயிகள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சையில் ரூபாய் 1050 க்கு விற்க்கப்பட்ட பொட்டாஸ் உரம் தற்போது 17,00க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பயிர்கள் செழித்து வளர பொட்டாஷ் உரம் அவசியம் என்ற நிலையில் விலை உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் பொட்டாஸ் உரம் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றசாட்டுகளை முன்  வைத்துள்ளனர்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு…. செம ஹேப்பி நியூஸ்…!!!!

வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகை ₨1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில்டெல்லி, விக்யான் பவனில் வங்கி வைப்புத் தொகைகளுக்கான காப்பீடு தொகையை உயர்த்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகை ₨1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN: தமிழகத்தில் 5 நாட்களுக்கு…. வானிலை மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் நல்ல மழை பெய்து வந்தது. ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழை குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 15-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி காரைக்கால் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நள்ளிரவு பெய்ய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது….. யுசிஜி அதிரடி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப் பட்டு வந்தது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. எனவே மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் நேரடி எழுத்துத் தேர்வாகவே நடத்தப்படும் என்று யுசிஜி செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வுகளை நடத்த வேண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து…!!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

JUST IN: சூறாவளி – பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு…. சோகம்…!!!!

அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ளது கென்டகி மாகாணம். இந்த மாகாணத்தில் அடுத்தடுத்து நான்கு முறை பயங்கர சூறாவளி காற்று தாக்கியதால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த சூறாவளி தாக்குதலில் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில் கென்டகி பகுதியில் சூறாவளி தொடர்ந்து தாக்கியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: மே.தீவுகள் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா…. ஐசிசி அறிவிப்பு…!!!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ், ஷெல்டான் காட்ரெல் ஆகிய 3 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN: பூஸ்டர் தடுப்பூசி….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!!

பூஸ்டர் டோஸ் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இன்று நடைபெற்ற 14வது மெகா தடுப்பு சி மூலமாக 20,45,347 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் 6,81,346 பேர்  முதல் தவணைத் தடுப்பூசியும், 13,64,001 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். தற்போது வரை பூஸ்டர் டோஸ் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. இரண்டு தடுப்பூசிகள் எடுத்துக் கொண்டாலே […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING : நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி…. பெரும் பரபரப்பு….!!!!

பிரபல நடிகர் சிம்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு என்கின்ற சிலம்பரசன். இவரது  நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதை தொடர்ந்து சிம்பு ‘வெந்து தணிந்த காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. #SilambarasanTR is admitted to a Chennai hospitali, due to a viral infection. It's […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழக முதல்வருக்கு…. இந்திய விமானப்படை நன்றி…!!!!

நீலகிரி-குன்னுர் அருகே கடந்த 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய விமானப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணி மற்றும் சிகிச்சை உள்ளிட்ட உதவிகளை தக்க சமயத்தில் வழங்கிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், நீலகிரி மலைப்பகுதி கிராம மக்களுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரூ.300 கோடியில் “நமக்கு நாமே திட்டம்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!!

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி யில் மறைந்த வீரபாண்டி ராஜா அவர்களின் உருவப்படத்தினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும் சீலநாயக்கன்பட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் 54.1 கோடி மதிப்பில் 61 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் 31,000 பயனாளிகளுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: சபரி மலையில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள்…. அரசு அறிவிப்பு…!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே பக்தர்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கூடுதல் தளர்வாக சபரிமலை, பம்பை நதியில் இன்று முதல் பக்தர்களுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: விமான சேவை ரத்து ஜனவரி-31 வரை நீட்டிப்பு…. திடீர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் தற்போது கொரோனா சற்று கட்டுக்குள் வந்த நிலையில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் ஒப்பந்தம் போட்டது. தற்போது அந்த நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அடுத்த மாதம் 15 முதல் வழக்கமாக சர்வதேச விமான போக்குவரத்து சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பிபின் ராவத் உடலுக்கு…. இரவு 9 மணிக்கு பிரதமர் அஞ்சலி…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். இந்த மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அனைவரின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டிசம்பர்-20 ஆம் தேதி பக்தர்களுக்கு அனுமதியில்லை…. அதிரடி அறிவிப்பு…!!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் கொடியேற்றம், 19ஆம் தேதி நடைபெறும் தேரோட்டத்திற்கும்  பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார் கேப்டன் வருண் சிங்க்…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இனி தமிழில்…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 13 பேரின் உடல்களுக்கும்…. நாளை ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். இந்த மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அனைவரின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அங்கன்வாடியில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம்…. பெரும் அதிர்ச்சி…!!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நரியம்பட்டு ஊராட்சியை சேர்ந்த அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட நான்கு குழந்தைகள் மயக்கம் அடைந்ததுள்ளனர். இதனையடுத்து அங்கன்வாடியயில் உணவு சாப்பிட்டதால் மயக்கமடைந்த குழந்தைகள் 4 பேருக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பிபின் ராவத் உடல் டெல்லிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு…. வெளியான தகவல்…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். இந்த மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அனைவரின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: வருண் சிங்க் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு மாற்ற திட்டம்…? வெளியான தகவல்…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு 40-45 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக போராட்டம்….. தேதி மீண்டும் மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!

மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து டிசம்பர் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முப்படை தளபதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்ததை அடுத்து இன்று நடைபெற இருந்த போராட்டம் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 11-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டம் வரும் 17ம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: பிபின் ராவத் திடீர் மரணம்…. மிகுந்த வேதனையளிக்கிறது…. ராஜ்நாத் சிங்க் இரங்கல்…!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கோவையிலிருந்து சிறப்பு மருத்துவ குழு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இதில் பிபின் ராவத் நிலை என்ன என்பது குறித்து தகவல் தெரியாமல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: பிபின் ராவத் மரணம்…. இந்தியாவை உலுக்கும் செய்தி…!!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கோவையிலிருந்து சிறப்பு மருத்துவ குழு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இதில் பிபின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை. இதனையடுத்து தற்போது இந்த விபத்தில் தற்போது 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. 8 பேர் பலி…. வெளியான தகவல்…!!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை. இதனையடுத்து தற்போது இந்த விபத்தில் தற்போது 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FLASH NEWS: ஊட்டி விரைந்த தமிழக மருத்துவக்குழு…!!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை. இதனையடுத்து தற்போது இந்த விபத்தில் தற்போது 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: ஹெலிகாப்டர் விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு…!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் ராணுவத்தின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை. இதனையடுத்து தற்போது இந்த விபத்தில் தற்போது 7 பேர் பலியாகியுள்ளதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. 4 பேர் பலி…!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் ராணுவத்தின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை.

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

பெரும் சோகம்…! “மாநகர காவல்” படத்தின் இயக்குநர் மரணம்…. அதிர்ச்சி…!!!!

விஜயகாந்த் நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் 150 வது படமாக உருவான மாநகர காவல் என்ற படத்தின் இயக்குனர் தியாகராஜன் இன்று அதிகாலை ஏவிஎம் ஸ்டூடியோ எதிரில் தெருவோரமாக இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: பேராசிரியர்கள் அறையின் பூட்டை உடைத்து…. சிபிசிஐடி அதிரடி சோதனை…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் உள்ள சுஹில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்ததையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் டெல்லியில் இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேளம்பாக்கம் சுஹில் ஹரி பள்ளியில் உள்ள பேராசிரியர்கள் அறையின் பூட்டை உடைத்து சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: டெல்டா மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த மாதம் அனைத்து மாவட்டங்களில் நல்ல மழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து இந்த மாதத்தில் தொடக்கத்திலிருந்தே மழை சற்று குறைய தொடங்கியுள்ளது. இதன் பிறகு இன்று வடகிழக்கு பருவக்காற்று காரணமாக கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான வளர்ச்சி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: 3 பேருந்து நிலையங்கள் திறப்பு…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல்….

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு பல்வேறு நலத் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மதுரை, நெல்லை, தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையங்களை முதல்வர் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. க கூடுதல் நடைமேடை என புதிய பொலிவு பெற்றிருக்கும் இந்த பேருந்து நிலையம் 2020 ஆகஸ்ட் மாதத்திற்குப் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: வட்டி விகிதத்தில் மாற்றமில்லை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து ரிசர்வ் வங்கி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்கோ) 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெப்கோ 3.35 சதவீதமாக தொடரும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை. மேலும் 2021- 2022 க்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: விமான நிலையத்தில் பரிசோதனை கட்டணம் குறைப்பு…. மகிழ்ச்சி செய்தி…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒரு சில மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்றும் பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் […]

Categories

Tech |