Categories
தேசிய செய்திகள்

மாநில அரசுகள் மாஸ்க்கை கட்டாயமாக அணிய அறிவுறுத்த வேண்டும் – அமைச்சர் மன்சுக்  மாண்டவியா..!!

மாநிலங்களவையில் முகக் கவசத்தை அனைவரும் கட்டாயமாக அணிய வேண்டும் என அமைச்சர் மன்சுக்  மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா பேசியதாவது, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையால்  கொரோனா அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மாநில அரசுகள் மக்களை அறிவுறுத்த வேண்டும். புதிய வகை கொரோனா தொற்றை கண்டறிய சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து […]

Categories
தேசிய செய்திகள்

கல்லீரல் சிதைவு நோயால் பாதிக்கப்படும் தந்தை…. 17 வயது சிறுமியின் நெகிழ்ச்சி செயல்…. உயர்நீதிமன்றம் பாராட்டு…..!!!!

கேரளாவில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்குவதற்கு அனுமதி கேட்டு மகள் அளித்த மனுவில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்திலுள்ள பிரதீஷ் என்பவர் வெகு காலமாக ஹெபடோசெல்லுலர் கார்சினோமா என்ற நாள்பட்ட கல்லீரல் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இதற்கிடையில் பிரதீஷ்கு பொருத்தமான கல்லீரல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. அப்போது பிரதீஷின் 17 வயது மகளான தேவானந்தாவின் கல்லீரல் அவரது […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது தெரியுமா….? வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கை மற்றும் தினசரி செலவுகளுக்காக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4 சதவீதம் வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்… “ரயில் பயணிகளுக்கு இனி எல்லாமே கிடைக்கும்”.. மொபைல் நம்பர் சேவை அறிமுகம்…!!!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில்களையே தேர்ந்தெடுக்கின்றனர். ஏனென்றால் ரயில் பயணம் பாதுகாப்பானதாகவும், டிக்கெட் செலவு குறைவாகவும் இருப்பதால் அனைவரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மேலும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் இருக்கிறது. ரயிலில் டிக்கெட் செய்பவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் அல்லது ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்து பயணம் செய்கின்றனர். அதற்காக ஐ.ஆர்.சி.டி.சி ஆப் உள்ளது. அதேபோல் டிக்கெட் கிடைக்காவிட்டாலும் தட்கல்,  பிரிமியம் தட்கல் என அதிகம் செலவு செய்தாவது டிக்கெட் புக்கிங் […]

Categories
தேசிய செய்திகள்

ஒருமித்த உறவுக்கான வயதை குறைக்கும் திட்டம் இருக்கா?…. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்…..!!!!!

நாடாளுமன்றத்தில் ஒருமித்த உறவுக்கான வயதை குறைக்கும் திட்டம் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பினோய் விஸ்வம் கேட்ட கேள்விக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் அடிப்படையில் போக்சோ சட்டம் 2012 நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சட்டம் 18 வயதுக்கு கீழ் உள்ள எந்தவொரு நபரும் குழந்தை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. 18 வயதை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களே!…. இனி அதற்கும் வரி செலுத்தணும்?…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, அகவிலைப்படியானது அடுத்த வருடம் அதிகரிக்கப்படும். எனினும் அது எப்படி கணக்கிடப்படும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது முக்கிய ஆகும். ஏனென்றால் புது வருடத்தில், புதிய பார்முலா வாயிலாக அகவிலைப்படி கணக்கிடப்படும். இது தவிர்த்து மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற டிஏ உயர்வுக்கு வரியும் செலுத்தவேண்டும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அகவிலைப்படி குறித்த கணக்கீட்டு சூத்திரத்தை மாற்றியுள்ளது. இதற்கிடையில் அகவிலைப்படி முழு வரிக்கு உட்பட்டது ஆகும். […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் பிஎப்-7 எதிரொலி!…. சீனாவில் இருப்பது போல் இந்தியாவில் நிலைமை மாறாது…. நிபுணர்கள் நம்பிக்கை…..!!!!

தற்போது சீன நாட்டில் கொரோனா வைரஸ் திடீரென்று எழுச்சி பெற்று பரவி வருகிறது. அதற்கு காரணம் என்னவெனில் ஒமைக்ரானின் பிஎப்-7 துணை வைரஸ்கள் தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்று தான் என கூறப்படுகிறது. மேலும் இது அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டு உ ள்ளது. இந்த வைரஸ் சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளிலும் பரவிவிட்டது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்து விட்டது. இந்தியாவில் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

அதிக மார்க் வேணுமா….? அப்போ நான் சொல்வதை கேள்…. பேராசிரியரின் கொடூர செயல்…. கதறி துடிக்கும் மாணவி…. விசாரணையில் போலீஸ்….!!!!!

பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தாதாபடி பகுதியில்  தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு  மாணவி  காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருந்ததாவது, “நான் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து. அதில் தேர்ச்சி பெற பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்திக்க சொல்லி எனது நண்பர் ஒருவர் கூறினார். இதனையடுத்து நான் அவரை  சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு பாலியல் தொல்லை  அளித்தார்.  […]

Categories
தேசிய செய்திகள்

“நான் ஒரு பணியாளர், உங்களது வேலைக்காரன் கிடையாது”…. இண்டிகோ விமானத்தில் சண்டை…. பரபரப்பு….!!!!

துருக்கி இஸ்தான்புல்லில் இருந்து டெல்லியை நோக்கி இண்டிகோ 6-இ 12 விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் உணவை தேர்ந்தெடுப்பது குறித்து இண்டிகோ பயணிக்கும், விமான பணிப்பெண்ணுக்கு இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று விமானத்தில் இந்த மோதல் நடைபெற்றது. அதாவது விமான பயணி, விமான பணிப் பெண்ணிடம் “நீங்கள் பயணியின் வேலைக்காரன்” என்று கூறுகிறார். அதற்கு அவர் “நான் ஒரு பணியாளர், உங்களது வேலைக்காரன் கிடையாது” என்று ஆவேசமாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் மாஸ்க் கட்டாயமாகிறது?…. வெளியான தகவல்..!!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மாஸ்கை கட்டாயமாக மத்திய அரசு முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பிஎப்.7  எனும் கொரோனா வைரஸ் பரவும் நிலையில், மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. மாஸ்க் கட்டாயமாக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்க வாய்ப்புள்ளது.

Categories
தேசிய செய்திகள்

புதிய வகை ஒமிக்ரான் BF.7…. நடவடிக்கைகள் தீவிரம்….. மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!!

இந்தியாவிலும் புதிய வகை ஒமிக்ரான் BF.7 தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவிலும் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் தற்போது சீனாவில் அதிக அளவில் புதியவகை பிஎப்.7 கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவில்லை, அவர்கள் அதை குறிப்பிடவில்லை. சீனா, தென்கொரியா, ஜப்பான் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஜப்பானில் ஒரு நாளைக்கு 2 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய கொரோனா…. புதிய கட்டுப்பாடு…. மீண்டும் மக்களுக்கு அரசு அலர்ட்…..!!!!

ஒமிக்ரான் வைரஸின் திரிபு வடிவான பிஎஃப் 7 வைரஸ் தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது. இதுவரை இந்தியாவில் மூன்று பேருக்கு இந்த புதிய வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் அதன் அறிகுறிகள் என்ன எந்த அளவு தாக்கம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இது சீனாவில் அடுத்த 90 […]

Categories
தேசிய செய்திகள்

தங்க பத்திரம்… “முதலீடு செய்வதனால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன”…? இதோ தெரிஞ்சிக்கலாம் வாங்க…!!!!!!

இந்திய அரசின் சார்பாக தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்து வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்து கொள்ள விரும்புவர்களுக்கு இந்த தங்க பத்திர திட்டத்தின் மூலமாக ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தங்க பத்திர விற்பனையை நேற்று தொடங்கியுள்ளது. இந்த தங்க பத்திர விற்பனையானது வரும் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வருகிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் இதுவே கடைசி தங்க பத்திரம் விற்பனையாகும். இதன்பின் வருகிற 2023 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

“மத்திய அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது”….. நிர்மலா சீதாராமன் தகவல்….!!!!!

மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் 3 லட்சத்து 25 ஆயிரம் கோடி கூடுதல் செலவினத்திற்கு ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதற்கு மாநிலங்களவை மற்றும் மக்களவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அவர் கூறியதாவது, உரம் மற்றும் எரிபொருள் விலை போன்ற வெளி உலக காரணங்களால் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் மொத்த விலை பணவீக்கம் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவை சேர்ந்த நடிகை ஜெயப்பிரதாவுக்கு பிடிவாரண்ட்….‌ உ.பி. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். ஆனால் இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் அசம்கான் தான் வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகை ஜெயப்பிரதா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி 2 காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த […]

Categories
தேசிய செய்திகள்

“பள்ளி பாட புத்தகங்களில் வேதங்கள், பகவத் கீதை சேர்ப்பு”…. மத்திய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை….!!!!

பாஜக எம்பி விவேக் தாக்கூர் தலைமையில் ஆனா நாடாளுமன்ற நிலை குழு பள்ளி பாட புத்தகங்களில் உள்ளடக்கம் மற்றும் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் மாநிலங்களவையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதை, பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் போன்றவற்றை சேர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பாட புத்தகங்களில் சேர்ப்பதற்கு என்சிஇஆர்-டிக்கு நாடாளுமன்ற நிலை குழு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாட புத்தகங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW: மீண்டும் கொரோனா….. பிரதமர் அவசர ஆலோசனை…!!!!

புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவ தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்து தொடர்பாகவும், பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இதனால் இன்று மாலை கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு.! என் மகன் சாவுக்கு நீங்க தான் காரணம்….. மனைவியுடன் சேர்ந்து தந்தையை தாக்கிய மகன்…. நொடியில் பறிபோன உயிர்.!!

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பாலமு மாவட்டத்தில் தனுகி என்பவர் பேய் ஓட்டும் வேலையை செய்து வந்தார். சென்ற சில மாதங்களுக்கு முன் தனுகிக்கும் அவரது மகன் பல்ராமுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதற்கிடையில்  பல்ராமின் இளைய மகன் திடீரென்று இறந்து விட்டார். இதையடுத்து மகன் இறப்பிற்கு தந்தை தனுகி தான் காரணம் என பல்ராம் நினைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் தனுகி வெளியில் சென்று கொண்டிருந்தபோது, பல்ராமும் அவரது மனைவியும் அவரைப் பின்தொடர்ந்து சென்று உள்ளனர். அதன்பின் ஆள் நடமாட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!!… “இனி முகக்கவசம் கட்டாயம்”?…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!?!

உலகம் முழுவதும் புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு மந்திரி மன்சுக் மண்டாவியா கூட்டத்தில் நடைபெற்ற விஷயங்களை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கொரோனா முடிவடைந்து விட்டது என்று மக்கள் யாரும் நினைக்க வேண்டாம். கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. எனவே கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

“பாரத் ஜோடாவை நிறுத்துங்க”…. ராகுல் காந்தியை விளாசிய மத்திய மந்திரி…. அனல் பறக்கும் அரசியல் களம்….!!!!

உலகை ஆட்டி படைக்கும் கொரோனா தொற்றானது சீனாவில் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். அதன் பிறகு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்திக்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என […]

Categories
தேசிய செய்திகள்

அர்ஜென்டினா வெற்றி….. “மதுகுடித்து கொண்டாடிய ரசிகர்கள்”…. ஒரே நாளில் இவ்வளவு கோடி விற்பனையா?

கேரளாவில் அதிகளவிலான கால்பந்து ரசிகர்கள் இருக்கின்றனர். FIFA  உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாகவே ஆழ்கடலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கட் அவுட் வைப்பது உள்ளிட்ட கொண்டாட்டங்களில் கேரளா ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர். கத்தாரின், லுசைல் நகரில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தி, அர்ஜென்டினா அணியானது 2-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இவ்வாறு அர்ஜென்டினா அணி வெற்றியடைந்ததை கேரளாவில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பர்த்டே…. நேரில் சென்று வாழ்த்து சொன்ன நடிகை ரோஜா…. வெளியான புகைப்படம்….!!!!

ஆந்திரா மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தன் 50வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகையும், ஆந்திரா மாநில நகர தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வரும் ரோஜா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இனி முகக்கவசம் அணிவது கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

உலகில் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை,அனைவரும் விழிப்புடன் இருக்கவும் கண்காணிப்பை பலப்படுத்தவும் அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்கள் அனைவரும் நெரிசலான பகுதிகளில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரேசில் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடு…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வருடம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அவ்வாறு ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது . இந்நிலையில் சபரிமலையில் வருகின்ற 27ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் நுழைந்த Omicron BF 7 அறிகுறிகள்… எச்சரிக்கையா இருங்க…..!!!

வைரஸ் தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது. இதுவரை இந்தியாவில் மூன்று பேருக்கு இந்த புதிய வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் அதன் அறிகுறிகள் என்ன எந்த அளவு தாக்கம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இது சீனாவில் அடுத்த 90 நாட்களில் 60% மக்களையும் உலக அளவில் 10 […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மீண்டும் பயங்கரம்…. கிசுகிசுத்த மந்திரவாதி…. அதிர்ச்சியில் தப்பித்து ஓடிய பெண்….!!!!

கேரள மாநிலம் பத்தினம் திட்டாம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தர்மபுரியை சேர்ந்த பெண் உட்பட இரண்டு பேர் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண்ணின் உடல் பாகங்கள் சமீபத்தில் தான் அவருடைய மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த பெண் ஒருவரை நரபலி கொடுக்க முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், குடகு பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் கொச்சியில் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு GST பாக்கி…. எவ்வளவு கோடி தெரியுமா?…. மத்திய நிதியமைச்சர் சொன்ன தகவல்….!!!!

மாநிலங்களவையில் GST இழப்பீடு குறித்த கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி போன்றோர் பதில் அளித்தனர். சென்ற ஜூன் மாதம் நிலவரப்படி மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய GST இழப்பீடு ரூபாய்.17,176 கோடி நிலுவையில் உள்ளதாக இணையமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் பேசியதாவது, தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் ஜூன் மாதம் வரையிலான அனைத்து நிலுவைத் தொகைகளையும் ஓரளவு செலுத்தி விட்டதால், பாக்கியுள்ள ரூபாய்.17,000 கோடியும் விரைவில் வழங்கப்பட […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 45 ஆயிரம் கிராமங்களில் 4G சேவை இல்லை…. மத்திய அரசு ஷாக் நியூஸ்….!!!!

நாட்டில் 45 ஆயிரம் கிராமங்களில் 4g சேவை வழங்கப்படவில்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதல் நடைபெற்ற வரும் நிலையில் இதில் 4g சேவை வழங்கப்படாத கிராமங்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதில் அளித்தது. அதில் இந்தியாவில் இதுவரை 93 சதவீதம் கிராமங்கள் 4ஜி சேவைகளை பெற்றுள்ளன. மொத்தம் 45 ஆயிரம் கிராமங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்…. இனி இந்த சிரமம் இருக்காது…. சூப்பர் அறிவிப்பு….!!!

விமான நிலையங்களில் கம்ப்யூட்டர் டோமோகிராபி அடிப்படையிலான ஸ்கேனர்களை பயன்படுத்த வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் மின்சாதன பொருட்களை வெளியில் எடுக்க வேண்டியது இல்லை. அவை சூட்கேஸ் அல்லது கைப்பையில் இருந்தவாறு இந்த கருவி ஸ்கேன் செய்து விடும். இதனால் பயணிகளின் நேரம் மற்றும் சிரமம் குறையும் என தெரிவித்துள்ளது. எனவே இனி அனைத்து விமான நிலையங்களிலும் கம்ப்யூட்டர் டெமோகிராபி அடிப்படையிலான ஸ்கேனர் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகாதசி முன்பதிவு…. இன்று காலை 9 மணிக்கு….. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

CUET 2023 தேர்வு தேதி எப்போது?….. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான CUET நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி CUET இளங்கலை தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் CUETமுதுகலை தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் எனவும் பல்கலைக்கழகம் மானிய குழு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்திற்குள் வெளியிட்டப்பட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: இது எல்லாத்தையும் OFF பண்ணி வைங்க…. SBI எச்சரிக்கை…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டிஜிட்டல் பேங்கிங் முறையில் நீங்கள் பயன்படுத்தாத சேவைகளை disable செய்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. Yono அப்ளிகேஷனில் ஒவ்வொரு சேவையையும் தனித்தனியாக நிறுத்தி வைக்கும் சேவை உள்ளது. குறிப்பாக டெபிட் கார்டுகளில் ஸ்வைப் செய்யும் சேவை, பன்னாட்டு சேவை, […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் விமான நிலையங்களில்…. இவர்களுக்கு கட்டாய பரிசோதனை…..!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் வேகமாகப் பரவும் BF.7 வகை கொரோனா தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

WHATSAPP வெச்சு இருக்கீங்களா…? உஷார்…! இது புது வகையான மோசடியா இருக்கே…!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதிலும் ‘Hi Mum’ என்ற புதுவகை மோசடி பரவி வருகிறது. பெரும்பாலும் இந்த வகை மோசடி வாட்ஸாப் மூலம்தான் நடைபெறுகிறது. புதிய நம்பரில் இருந்து மெசேஜ் அனுப்பும் மோசடிக்காரர்கள் நமது நண்பர்களைப் போல […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி மாதம் வங்கிகளுக்கு…. இத்தனை நாட்கள் விடுமுறையா….? வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு….!!!!

ஜனவரி 2023 இல் 14 நாட்கள் வங்கி விடுமுறையாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலில் சில விடுமுறை நாட்கள் உள்ளூர் விடுமுறைகள் ஆகவும் உள்ளது. இந்த விடுமுறைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது தவிர ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகள் மூடப்படுவது வழக்கம். ஜனவரி 1, 2023 (ஞாயிறு) : புத்தாண்டு தினம், ஞாயிறு விடுமுறை ஜனவரி 2, 2023 […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…! ரூ.40,000 உங்க கணக்கில் வரவு…. செம மகிழ்ச்சியில் PF சந்தாதாரர்கள்…!!!!

பிஎப் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் EPF மீதான வட்டி வரவு வைக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2021- 22 நிதியாண்டில் ஊழியர்களின் கணக்குகளுக்கு 8.1 சதவீதம் வட்டி சென்றடையும். இந்த வட்டியானது மார்ச் 2022ல் திருத்தப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகம் ஜூன் மாதத்தில் அதற்கு ஒப்புதல் அளித்தது. வழக்கமாக பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே அவர்களுடைய கணக்கில் வட்டி வந்து சேரும். ஆனால் இந்த முறை மென்பொருள் அப்டேட் செய்ய வேண்டிய இருந்த காரணத்தினால் இது தாமதமானது. இப்போது  2021-22க்கான […]

Categories
தேசிய செய்திகள்

மணிப்பூர் : பள்ளி பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி….. ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து…. ரூ 5,00,000 நிவாரணம் அறிவித்த முதல்வர் என்.பிரேன் சிங்..!!

மணிப்பூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியான நிலையில், காயமடைந்த மாணவர்களை இம்பாலில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்ட பின் ரூ 5,00,000 நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் உள்ள பழைய கச்சார் சாலையில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது.. தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​கவிழ்ந்து விபத்து நேர்ந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு… “கண்காணிப்பை தீவிரபடுத்துங்கள்”… மத்திய சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு…!!!!!!

ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி […]

Categories
தேசிய செய்திகள்

PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு!…. விரைவில் ரூ.40,000 வட்டி?…. வெளியாகப்போகும் சூப்பர் குட் நியூஸ்….!!!!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் பிஎப் சந்தாதாரர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தியை வழங்க இருக்கிறது. அந்த வகையில், ஊழியர்கள் தங்களது கணக்கில் 40 ஆயிரம் ரூபாயை பெறக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தங்களது கணக்கில் 5 லட்சம் ரூபாய் கொண்டுள்ள பிஎப் கணக்குதாரர்களுக்கு அவர்களது கணக்கில் ரூபாய்.40 ஆயிரம் வட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பிஎப் கணக்கில் ரூபாய்.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்ட ஊழியர்கள், 40 ஆயிரம் ரூபாயை வட்டியாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவிலும் நுழைந்தது உருமாறிய BF.7 ஒமிக்ரான்…. குஜராத்தில் 2 பேரும், ஒடிசாவில் ஒருவரும் பாதிப்பு உறுதி..!!

சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் BF.7 ஒமிக்ரான் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் புதியவகை கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க நிலையில், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது மத்திய அரசு. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இந்நிலையில் சீனாவை அச்சுறுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்களை எண்ணுங்க!…. ஏமார்ந்துபோன தமிழர்கள்…. பணத்தை இழந்த சோகம்…. எச்சரிக்கை செய்தி….!!!!

ரயில்வேயில் வேலை தருவதாக சொல்லி ரூபாய்.2.67 கோடியை ஒரு கும்பல் நூதனமாக திருடி இருக்கிறது. இதுகுறித்து விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்புசாமி, டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகாரளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், ரயில்வேயில் பயணச் சீட்டு பரிசோதகர், போக்குவரத்து உதவியாளர்கள், எழுத்தர் பதவி ஆகிய வேலையை வாங்கித் தருவதாகக் கோயம்புத்தூரை சேர்ந்த சிவராமன் என்பவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி எனக்கு எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறிய சிவராமனை நம்பி, சுப்புசாமி […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!… எங்க வீட்ல நாங்க இருக்கோம்… உங்களுக்கு என்ன பிரச்சனை வந்துச்சு?…. அதிகாரிகளிடமே கேள்வி எழுப்பிய தாய்-மகள்…. நடந்தது என்ன?…..!!!!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகிலுள்ள கொய்யூர் கிராமத்தில் சூரிபாபு என்பவரின் மனைவியும், மகளும் கடந்த 2020ம் வருடம் கொரோனா காலம் தொடங்கியது முதல் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்தனர். தற்போது பெருந்தொற்று காலம் முடிந்து அனைவரும் இயல்புநிலைக்கு வந்தபோதும், இவர்களால் இயல்பாக மாற முடியவில்லை. இதன் காரணமாக தாயும்-மகளும் வீட்டிலேயே முடங்கி விட்டனர். இதற்கிடையில் சூரிபாபு அவர்களுக்கு உணவு கொடுத்து வந்துள்ளார். சென்ற சில நாட்களாக சூரிபாபுவின் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு போக […]

Categories
தேசிய செய்திகள்

சோகம்.! மணிப்பூரில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து… 7 மாணவிகள் பலி…. 20 பேர் சிகிச்சைக்காக அனுமதி..!!

மணிப்பூரில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 மாணவிகள் பலியாகியுள்ள நிலையில், 20 மாணவிகள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, யாரிபோக்கின் 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​கவிழ்ந்து விபத்து நேர்ந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 7 மாணவிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய விமான நிலைய பாதுகாப்புக்கு அது அவசியம்?…. நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்…..!!!!

அனைத்து இந்திய விமான நிலையங்களிலும் அதிநவீன தொழில்நுட்பமானது தேவை. பல்வேறு விமான நிலையங்களில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கும் குழுக்கள் இருக்கவேண்டும் என்று நாடாளுமன்ற குழு தெரிவித்து இருக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் விஜயசாய் ரெட்டி தலைமையில், சிவில் விமான போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு பற்றிய பிரச்சனைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 44 விமான நிலையங்களில் பிடிடிஎஸ் செயல்படவில்லை என நாடாளுமன்றக் குழு கவலை தெரிவித்தது. இது தவிர்த்து தொழில்நுட்பத்தில் வேகமாக மாறி வரும் […]

Categories
தேசிய செய்திகள்

சேகர் ரெட்டியின் மகளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட சந்திரமெளலி இறப்பு…. மருத்துவமனை நிர்வாகம் தகவல்…..!!!!!

திருப்பதி தேவஸ்தான நிர்வாகி தர்மான ரெட்டியின் மகன் சந்திரமெளலிக்கும், முன்னாள் தேவஸ்தான நிர்வாகிஆன சேகர் ரெட்டியின் மகளுக்கும் சென்ற மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த மாதம் திருமணம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க தர்மா ரெட்டி குடும்பத்தினர் சென்ற 18ஆம் தேதி சென்னையில் தங்கியிருந்தனர். அப்போது சந்திரமெளலிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மணிப்பூரில் சோகம்..! பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் பலி?…. பலர் படுகாயம்..!!

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் கூப்பும் என்ற இடத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற 2 பள்ளிப் பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, யாரிபோக்கின் 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​கவிழ்ந்து விபத்து நேர்ந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகார்வப்பூர்வ இறப்பு எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படாத நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: விபத்தில் 15 பள்ளி மாணவர்கள் பலி…. கோரவிபத்து…!!!!

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. நோனி மாவட்டத்தில் இரண்டு பள்ளி பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் 15 மாணவர்கள் இறந்ததாகவும், பலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா….. மீண்டும் மாஸ்க் கட்டாயம்…. அரசு ஷாக்கிங் அறிவிப்பு….!!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் சென்ற நோயாளிக்கு மது ஊற்றி கொடுத்த டிரைவர்…. பெரும் பரபரப்பு….!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜகத்சிங்பூர் பகுதியில் டிர்டோல் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் சாலையோரம் ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு நோயாளிக்கு மது ஊற்றி டம்ளரில் கொடுத்துள்ளார். அதோடு மதுவை ஆம்புலன்ஸ் டிரைவரும் குடித்துள்ளார். இந்த சம்பவத்தின் போது ஆம்புலன்ஸில் ஒரு சிறுவன் மற்றும் பெண்ணும் உடன் இருந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஐஆர்சிடிசி உடன் இணைந்த நிறுவனம்…. மலிவு விலையில் ரயில் டிக்கெட்!…. பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

கம்மியான விலையில் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவுசெய்துக்கொள்ளலாம். அதே நேரம் வீட்டில் இருந்தவாறு ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது அதைவிட மலிவானதாக இருக்கும். அதற்குரிய வழிமுறைகளை நாம் தெரிந்துக்கொள்வோம். ஐஆர்சிடிசி-உடன் சேர்ந்து ஒரு நிறுவனமானது ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகச்சிறந்த சலுகைகளை வழங்குகிறது. அண்மையில் HDFC வங்கியானது, ஐஆர்சிடிசி உடன் சேர்ந்து ரூபே ஐஆர்சிடிசி கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது. இந்த அட்டையின் ஆண்டு கட்டணம் ரூபாய்.499 மற்றும் ரயிலில் பயணிப்பவர்களுக்கு இது ஒரு பயனுள்ள […]

Categories

Tech |