Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… ரூ. 10 லட்சம் கேட்டு அரசு‌ அதிகாரி வீட்டின் முன் கொலை மிரட்டல்‌ நோட்டீஸ்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பீகார் மாநிலத்தில் லக்ஷ்மன் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய வெளியுறவுத் துறையின் லண்டன் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அதன் பிறகு சமாஸ்திபூர் பகுதியில் உள்ள இவருடைய வீட்டில் மகள் மற்றும் மருமகன் வசித்து வருகிறார்கள். இந்த வீட்டின் சுவரில் மர்ம நபர்கள் சிலர் 10 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் இல்லையெனில் உங்கள் குடும்பத்தில் ஒருவர் கொலை செய்யப்படுவார் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்நிலையத்தில் நோட்டீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினர்”… மசோதா நிறைவேற்றம்….!!!!!

தமிழகத்தின் நரிக் குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் (எஸ்.டி.) சோ்ப்பதற்கான அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. முன்பாக இந்த மசோதா மக்களவையில் டிச.,15ம் தேதி நிறைவேற்றப்பட்டது.  மத்திய பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா இம்மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து பேசியதாவது, “மிக குறைந்த எண்ணிக்கையிலான இண்டஹ் சமூகத்தினா் கடும் துயரங்களை எதிா்கொண்டு வந்து உள்ளனா். நாடு சுதந்திரம் அடைந்த பின்பும் அவா்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு இருந்தது. பல பகுதிகளை சோ்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

“இனி பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூட கூடாது”…. இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சீன நாட்டில் தற்போது உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் 3 பேர் பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை இந்தியாவில் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக்‌ மாண்டவியா ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்பு…. வைரல் புகைப்படம்….!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடா என்ற பெயரில் தன்னுடைய பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். அதன் பிறகு தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ராகுல் காந்தி தன்னுடைய நடை பயணத்தை முடித்துள்ளார். இவர் தற்போது அரியானாவில் நடை பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பெட்ரோல் வாகனங்கள் இவ்வளவு ஓடுதா!…. நெடுஞ்சாலை துறை தகவல்…..!!!!

இந்தியாவில் கடந்த 5 வருடங்களில் மட்டும் சுமார் 10 கோடி பெட்ரோல் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சென்ற 2017-2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி வரையிலும் 1,42,12,385 டீசல் வாகனங்களும், 10,44,28,407 பெட்ரோல் வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை தெரிவித்து இருக்கிறது. அதே நேரம் வருகிற காலங்களில் மேலும் வாகன போக்குவரத்து பெருகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

3 வயது சிறுமியின் உயிரை பறித்த எலிபேஸ்ட்…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்…..!!!!!

எலி பேஸ்ட் சாப்பிட்டு 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் புதுச்சேரியில் தியா என்ற 3  வயது குழந்தை சாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட்டை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 3 வயது குழந்தையான தியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் தமிழகத்தை போன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஜன..,1 முதல் வங்கி லாக்கர் விதிகளில் வரப்போகும் மாற்றம்?…. என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

அண்மையில் RBI அனைத்து முன்னணி வங்கிகளும் அதன் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் ஒப்பந்தத்தை ஜனவரி 1, 2023-க்கு முன்னதாக வழங்கவேண்டும் என கூறியது. புது லாக்கர் விதிகள் அந்த தேதியிலிருந்து செயல்படுத்தப்படும். தற்போது அனைத்து லாக்கர் உரிமையாளர்களும் புது லாக்கர் ஏற்பாட்டிற்கான தகுதியை வெளிப்படுத்தி, ஜனவரி 1, 2023-க்கு முன் புதுப்பித்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். எந்தவொரு நியாயமற்ற விதிமுறைகள் (அ) நிபந்தனைகளும் அவற்றின் லாக்கர் ஒப்பந்தங்களில் இணைக்கப்படவில்லை என்பதை வங்கிகள் உறுதிசெய்யும். அத்துடன் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் வங்கியின் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… சீனாவில் கொரோனா பரவல் தீவிரம்… கண்காணிப்பை தீவிரபடுத்த நடவடிக்கை…!!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதார மந்திரி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். மேலும் புத்தாண்டு மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களின் போது உஷாராக இருப்பது மட்டுமல்லாமல் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் எனவும் அவர் மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா பிஎப் 7 சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ மரணம்… சட்டசபையில் பெரும் சோகம்…!!!!

புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் இருந்து மராட்டிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் முக்தா திலக் (57). இவருக்கு கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் புற்றுநோயால்  பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சமீபத்தில் நோய் பாதிப்பு அதிகமாகி 10 நாட்களுக்கு முன்பு புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிரகு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் திடீரென உயிரிழந்துள்ளார். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.84 ஆயிரம் கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல்…. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்….!!!!!

முப்படைகள் மற்றும் கடலோர காவல் படைக்கு ரூபாய்.84,328 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இதற்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இலகுரக டாங்கிகள், கப்பலை தகர்க்கும் ஏவுகணைகள், நீண்ட தூரம் சென்று தாக்கும் குண்டுகள், காலாட்படை போர் வாகனங்கள் உள்ளிட்டவைகளும் இதில் அடங்கும் என தெரிய வந்திருக்கிறது. சீன எல்லையில் சீனபடைகளுடன் மோதல் நடந்த நிலையில், இப்பொருட்கள் வாங்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

விமான பணிப்பெண்ணுக்கும்- பயணிக்கும் இடையே சண்டை விவகாரம்…. என் ஆதரவு உங்களுக்குத்தான்?…. நடிகை குஷ்பு டுவிட்….!!!!

துருக்கி இஸ்தான்புல்லில் இருந்து டெல்லியை நோக்கி இண்டிகோ 6-இ 12 விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் உணவை தேர்ந்தெடுப்பது குறித்து இண்டிகோ பயணிக்கும், விமான பணிப்பெண்ணுக்கு இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. அதாவது விமான பயணி, விமான பணிப் பெண்ணிடம் “நீங்கள் பயணியின் வேலைக்காரன்” என்று கூறுகிறார். அதற்கு அவர் “நான் ஒரு பணியாளர், உங்களது வேலைக்காரன் கிடையாது” என்று ஆவேசமாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுலுடன் பேரணியில் இணைந்த கனிமொழி…!!

வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காகவும்,  காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாகவும் நாடு முழுவதும் பாரத் ஜாடோ யாத்ரா எனப்படக்கூடிய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மேற்கொண்டு இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த பாதயாத்திரை என்பது நாடு முழுவதும் இருக்கக்கூடிய 12 மாநிலங்கள் வழியாகவும்,  2 யூனியன் பிரதேசங்கள் வழியாகவும்  நடைபெறுகிறது. 150 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் 29ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே நிறைவு பெற்றது. மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் 29ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே நிறைவு பெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்தி வைத்தார். இம்மாதம் 29ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல எம்.பிக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையிலும், அமளி காரணமாகவும் கூட்டத்தொடர் 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெற்றுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி தொடரை முன்கூட்டியே […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கொரோனா அச்சம்…! மூக்கு வழியே தடுப்பு மருந்து… அனுமதி வழங்கிய மத்திய அரசு ..!!

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா மருந்தானது தற்போது அதிகாரப்பூர்வமாக அனுமதியானது அளிக்கப்பட்டு இருக்கின்றது. மத்திய அரசால் இந்த அனுமதியானது வழங்கப்பட்டிருக்கிறது. முதலில் தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்துகளுக்கு அனுமதிக்கப்படுவதாகவும்,  அதேபோல ஏற்கனவே இருக்கக்கூடிய கொரோனா மருந்தின் ஒருபகுதியாக   இந்த மருந்து பூஸ்டர் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே பல தடுப்பு மருந்துகள் தற்போது இருக்கக்கூடிய நிலையில்  உலகளாவிய கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருப்பதன் காரணமாக மத்திய அரசும், மாநில அரசுகளும் அதற்கான தயார் நிலையில் இருந்து வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கொரோனா : டிச.27 நாடு முழுவதும்…. வெளியான முக்கிய தகவல்…!!!!

சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 வகை தொற்று குஜராத்தில் மூவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்,இந்தியாவில் புதிய கொரோனா பரவ ஆரம்பித்துள்ள நிலையில், கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால ஒத்திகை டிச.27ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அவசரகால ஒத்திகை நடைபெறுகிறது. அரசு மருத்துவமனையில் நடக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக பெண் எம்எல்ஏ முக்தா திலக் திடீர் மரணம்…. பெரும் சோகம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பாஜக பெண் எம்எல்ஏவான முக்தா திலக் (57) திடீரென உயிரிழந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். முக்தா திலக், சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.

Categories
தேசிய செய்திகள்

FlashNews: மூக்கு வழியே கொரோனா மருந்து – ஒன்றிய அரசு ஒப்புதல் …!!

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது என்று  ANI செய்தி நிறுவணம் வெளியிட்டுள்ளது. பூஸ்டராக பயன்படுத்த உள்ள புதிய தடுப்பு மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இருக்கக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து ஊசி வடிவில் உடலில் செலுத்தப்படும். ஆனால் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த மருந்துக்கு மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்..!!

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. பூஸ்டராக செயல்பட உள்ள தடுப்பு மருந்து முதலில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் எனவும் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. Govt of India approves Nasal vaccine. It will be used as a heterologous booster & […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாதயாத்திரையை தடுக்க இது புது பிளான்…. பாஜகவுக்கு பயம் வந்துட்டு…. விமர்சித்த ராகுல்…!!!

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கொரோனாவால் பாதயாத்திரையை ஒத்தி வையுங்கள் (அ) கொரோனா நெறிமுறைகளை பின்பற்றும்படி ராகுலுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ராகுல், யாத்திரை பயணத்தை நிறுத்த பாஜக அரசு கோவிட் என்ற புதிய யோசனையை கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மத்தியபிரதேசத்தில் பேசிய அவர், தனது நடைபயணத்தை நிறுத்துவதற்கான சாக்கு இது. இந்தியாவின் உண்மையை கண்டு பாஜகவினர் பயப்படுகிறார்கள். இது கொரோனாவுக்காக அல்ல, பாதயாத்திரையை நிறுத்துவதற்கு அவர்கள் கண்டுபிடித்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இது வேற லெவல்!….. பிக் அப் டெலிவரி சேவையை இப்படி கூட யூஸ் பண்ணலாமா….? எப்படில்லாம் யோசிக்கிறாங்பா….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மையம் ஆகிவிட்டது. தற்போது ஷாப்பிங் முதல் பண பரிவர்த்தனைகள் வரை அனைத்துமே பெரும்பாலும் இணையதளங்களில் தான். அந்த வகையில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உணவுப் பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டெலிவரி வந்துவிடும். இதேபோன்று ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் கொண்டு செல்வதற்கு பிரபல ஸ்விகி நிறுவனம் ஜீனி என்ற அம்சத்தை […]

Categories
Tech டெக்னாலஜி தேசிய செய்திகள்

இந்தியாவில் ஏர்டெல் 5ஜி சேவை எங்கெல்லாம் வழங்கப்படுகிறது தெரியுமா….? இதோ முழு விபரம்…!!!

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கி வைத்த நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் பல நகரங்களில் 5ஜி சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. அதன்பிறகு ஏர்டெல் நிறுவனத்தை பொருத்தவரையில் 5ஜி பிளஸ் என அழைக்கப்படும் டெலிகிராம் ஆப்ரேட்டர் என்எஸ்ஏ தொழில்நுட்பத்தில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவில் வணிக ரீதியாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் ஏர்டல் மட்டும்தான். இதன் போட்டி நிறுவனமான ஜியோ 5ஜி […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. 3 வருடங்களாக விமான போக்குவரத்தில் இத்தனை ஆயிரம் கோடி நஷ்டமா…? மத்திய அரசு சொன்ன ஷாக் தகவல்…!!!!

இந்தியாவில் விமான போக்குவரத்து துறையில் 15000 முதல் 17,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையா என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த நிதியாண்டின் இறுதியில் தான் நடப்பாண்டில் விமான போக்குவரத்து துறையின் வரவு செலவு குறித்த மொத்த விவரம் தெரியவரும். ஆனால் கடந்த 3 வருடங்களாகவே விமான போக்குவரத்து துறை பெரும் நஷ்டத்தை தான் சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஜன.1ம் தேதி முதல் 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மார்கழி மாதம் தொடங்கிய பிறகு பனிப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இன்னும் சொல்ல போனால் காலை 10 மணி வரை பனிப்பொழிவு உள்ளது.அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தை ஒட்டி வடமாநிலங்களில் பனிப்பொழிவு சற்று அதிகமாகவே உள்ளது. பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இந்நிலையில் டெல்லியில் அதிகாலைப் பொழுதில் ஆட்கள் மறையும் அளவிற்கு கடும் பணிப்படைவு உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மதம் மாறிய நபர் சடலமாக மீட்பு….. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு…..!!!!

ராஜஸ்தான் தோல்பூர் பகுதியிலுள்ள பர்வதி நதிப் படுகை அருகில் சாக்குப்பைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், 4 சாக்குப்பைகளில் துண்டு துண்டாக இருந்த உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இறந்தவர் பகாபுதீன் கான் எனவும் இவர் சென்ற 10 வருடங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்திலிருந்து இந்துவாக மாறி அங்குள்ள சாமுண்டி மாதா ஆலயத்தில் உழவார பணிகளை மேற்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளுக்கு…. இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிப்பதற்கு  டிசம்பர் 23ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய மருத்துவர் ஆணையம் அறிவித்துள்ளது. 2023-2024ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இந்த முறை பெரும்பாலான கல்லூரிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: ஃபோன் சார்ஜ் போட்டாலே திருட்டு…. உஷாரா இருங்க…. திடீர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் மறுபக்கம் பல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.அவ்வகையில் பொது இடங்களில் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்தால் மொபைல் போனில் உள்ள டேட்டாக்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது […]

Categories
தேசிய செய்திகள்

நிறைய மார்க் வேணுமா?…. அப்போ இந்த கண்டிஷனுக்கு ஓகே சொல்லு!…. பேராசிரியர் மீது மாணவி பரபரப்பு புகார்….!!!!

தாதாபடி பகுதியிலுள்ள ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தான் ஒரு பாடத்தில் தோல்வியடைந்த நிலையில், தேர்ச்சி பெறுவதற்கு பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்திக்க சொல்லி சகமாணவர் அர்பித் வற்புறுத்தினார். இதையடுத்து பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்தித்தபோது, பாலியல் இச்சைகளுக்கு ஒத்துழைத்தால் தோல்வியடைந்த பாடத்தில் அதிக மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சியடைய வைப்பதாக அவர் கூறியதாக மாணவி புகாரில் தெரிவித்துள்ளார். இதேபோன்று பேராசிரியர் கிரிஷ்குமார் அதிக மதிப்பெண் வழங்குவதாகக் கூறி பல […]

Categories
தேசிய செய்திகள்

நாளை காலை 10 மணி முதல் அமல்…. விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு…. மத்திய அரசு உத்தரவு….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி…. ஆதார் காணாமல் போனால் இனி கவலை வேண்டாம்…. நீங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…. எப்படி தெரியுமா….? முழு விவரம் இதோ….!!!!

ஆதார் காணாமல் போனால் இனி கவலை இல்லை. நமது இந்தியாவில் ஆதார் என்பது ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்நிலையில் குழந்தைகளை  பள்ளியில் சேர்ப்பது முதல்  பயணம் செய்வது வரை எல்லா இடங்களுக்கும் இந்த ஆதார் அடிப்படை தேவையாக உள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பான் கார்டு போன்ற தேவையான ஆவணங்களை தயாரிக்கவும் ஆதார் அவசியம். இந்நிலையில் இந்த ஆதார் கார்டு தொலைந்து விட்டால் அதனை திரும்ப பெறுவது மிகவும் கஷ்டம். இந்த சூழ்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர் வீடியோ: கிணற்றின் மீது விளையாடிய சிறுவன்…. சட்டென நேர்ந்த விபரீதம்…. துரிதமாக செயல்பட்ட உறவினர்….!!!!

மத்தியப்பிரதேசம் தமோ மாவட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன் அர்னவ் ஜெயின் சுமார் 40 அடி கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர். அதாவது, சிறுவன் அர்னவ் ஜெயின் கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்றுள்ளார். அதன்பின் கிணற்றை மூடியிருந்த வலையில் சிறுவன் நின்றபோது, அந்த வலை அறுந்து அவர் தவறி விழுந்தார். அதனை தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்த அர்னவின் நண்பரான சன்யம் ஜெயின், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் மிரட்டும் Corona: தடுப்பூசி, பூஸ்டர் டோஸை அதிகரிக்க…. பிரதமர் மோடி உத்தரவு…!!!!

ஓமிக்ரான் BF.7 வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கொரோனாவை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக பிரதமர் மோடி அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக அமல்படுத்தி கண்காணிக்கவும், தடுப்பூசி செலுத்துவது, பூஸ்டர் டோஸ் போடுவதை உறுதி செய்யுமாறும். பொது இடங்களுக்கு வருவோர், மாஸ்க் அணிவதை உறுதி செய்யுமாறும் மாநிலங்களை அறிவுறுத்த மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதற்கு ஆதார் எண் தேவையில்லை…. மொபைல் நம்பர் போதும்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாளம் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது . இந்நிலையில் ஆதார் தொலைந்து விட்டால் மீண்டும் புதிய ஆதார் அட்டையை பெறுவதற்கு இனி ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

தங்க பத்திர விற்பனை…. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை கடந்த 19 ஆம் தேதி  தொடங்கிய நிலையில் இன்றுடன் டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைகிறது. இதில் தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மூலம் இதனை வாங்கிக் கொள்ளலாம். ஒரு நபர் குறைந்தபட்சம் ஒரு கிராம்,அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….!! தாஜ்மஹாலை பார்க்க சென்றால் இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தாஜ்மஹாலை பார்க்க செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது பல நாடுகளில்  பரவியது. இதற்கு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஓமைக்ரானின் பிஎப்.7, பிஏ 5.2.1.7 வைரஸ் தான் என கூறப்படுகிறது. இது அதி வேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது. இந்த வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎப்.7 வைரஸ் பற்றி வாட்ஸ்அப்-ல் வரும் செய்தி…. யாரும் நம்பாதீங்க!…. சுகாதாரத்துறை முக்கிய தகவல்….!!!!

தற்போது சீன நாட்டில் கொரோனா வைரஸ் திடீரென்று எழுச்சி பெற்று பரவி வருகிறது. அதற்கு காரணம் என்னவெனில் ஒமைக்ரானின் பிஎப்-7 துணை வைரஸ்கள் தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்று தான் என கூறப்படுகிறது. மேலும் இது அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டு உ ள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. உருமாறிய தொற்று பாதிப்பை கண்டறியும் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… சுற்றுலாப் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை… மத்திய சுகாதாரத்துறை மந்திரி கருத்து…!!!!!

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் விதமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் நிலவக்கூடிய கொரோனா சூழல் குறித்து மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தானாக முன்வந்து அறிக்கை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்களுக்கு பொது வாகன பார்க்கிங்கில் 20 சதவீத இட ஒதுக்கீடு”… மராட்டிய அரசு அறிவிப்பு…!!!!!!

நாடு முழுவதும் அரசியல் பதவிகள், அவை உறுப்பினர்கள் போன்ற பல்வேறு இடங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மராட்டியத்தில் பெண்களுக்கான மற்றொரு இட ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பொது இடங்களில் வாகன நிறுத்தம் செய்யும் இடங்களில் பெண்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு அசவுகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் மராட்டிய அரசு புதிய முடிவை அறிவித்துள்ளது. அதன்படி மராட்டிய சட்டசபையில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை மந்திரி மங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: புதிய வகை கொரோனா: நாடு முழுவதும் பிரதமர் மோடி ஆணை…!!

புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவக்கூடிய தற்போதைய கொரோனா சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுத்திருக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு அறிவுரைகளை பிரதமர் மோடி வெளியிட்டு இருக்கிறார். முக்கியமாக மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும்,  கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள் ..!!

புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவக்கூடிய தற்போதைய கொரோனா சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுத்திருக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு அறிவுரைகளை பிரதமர் மோடி வெளியிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும்,  இதனை மாநில அரசுகள் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மகளின் ஆசைக்காக இப்படியா செய்யணும்…. பெற்றோர் செய்த கொடூர கொலை…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

பெண்ணை  கொலை செய்த 2  பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள கெண்டுகுரி  பகுதியில் நிதுமோனி லுகுரஷான் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிறந்து 10 மாதம் ஆன ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 19-ஆம் தேதி திடீரென வீட்டிலிருந்து காணாமல் போய் உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!…. இனி வெளியே போனால் மாஸ்க் கட்டாயமா….? மத்திய அமைச்சர் விளக்கம்….!!!!

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது மீண்டும் சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நேற்று டெல்லியில் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுவெளியில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது  குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா  […]

Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரான் BF-7 தொற்று…. நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?…. விளக்கம்….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் சிறப்பு தொகுப்பு…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழர் பண்டிகைகளில் பொங்கல் திருநாள் மிகுந்த உற்சாகமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுவது வழக்கம். இதனை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் மதிப்புள்ள பச்சரிசி, வெள்ளம், முந்திரி மற்றும் திராட்சை அடங்கிய தொகுப்பினை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் புதுச்சேரி அரசு வழங்க உள்ளது. இதற்காக 1.7 […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு-ஆதார் இணைப்பது எப்படி?…. ஆன்லைன், ஆப்லைன் வழிமுறைகள் இதோ…..!!!!

ரேஷன் அட்டைகள் வாயிலாக நடைபெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும், உரிய நபருக்கு பலன்கல் பொய் சேரவேண்டும் என்பதற்கும் ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பது முக்கியம் ஆகும். தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக உங்களது ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் எப்படி இணைக்கலாம் என்பது குறித்து நாம் காண்போம். ஆன்லைன் வழிமுறை: # தங்கள் மாநிலத்தின் PDS போர்ட்டலின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்திற்கு செல்லவும். # ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும். # ஆதார் கார்டு எண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹால் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…! மீண்டும் ஊரடங்கு…? வெளியான தகவல்…!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 […]

Categories
தேசிய செய்திகள்

குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்..!!

குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஏற்கனவே கடந்த 15ஆம் தேதி மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில் சில தினங்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

‘காலா பாணி’ நாவலுக்காக எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!!

எழுத்தாளர் மு. ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காளையார் கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள வரலாற்று புதினம் ‘காலா பாணி’ நாவல். இந்த ‘காலா பாணி’ நூலுக்கு சாகித்ய அகாடமி விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. மு ராஜேந்திரன் ஏற்கனவே எழுதிய ‘1801’ என்ற நாவலின் தொடர்ச்சியாகவே காலா பாணி நூல் எழுதப்பட்டுள்ளது. அதேபோல மொழி பெயர்ப்புக்கான விருது ‘யாத் வஷேம் ‘ நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் கே. […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பொருட்காட்சி டெண்டர்… பன் வேர்ல்டு நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

தமிழக சுற்றுலாத்துறை சென்னை தீவுத்திடலில் 2023 -ஆம் ஆண்டுக்கான 47 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சி பொருட்காட்சியை நடத்துவதற்காக அக்டோபர் 31-ஆம் தேதி டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டரை எதிர்த்து பெங்களூருவை சேர்ந்த பன் வேர்ல்டு ரிசர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை தொடர்ந்துள்ளது. அதில் ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் டெண்டர் திறக்கப்பட்டபோது தங்கள் நிறுவன பிரதிநிதியை வெளியேற்றிவிட்டு டெண்டரை  இறுதி செய்துள்ளது. இதனால் டென்டருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யும்போது…. எத்தனை பேர் இறப்பு?…. மத்திய இணையமைச்சர் பதில்…..!!!!!

நாடாளுமன்ற எம்பி ஜெயந்த் சிங் சவுத்ரி எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அந்த பதிலில், இந்தியாவில் சென்ற 5 வருடங்களில் கழிவு நீர் தொட்டி மற்றும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷ வாயு தாக்கியதில் 352 பேர் வரை இறந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டில் மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் யாரும் ஈடுபட்ட தகவல் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கழிவுநீர் […]

Categories

Tech |