Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி !…. எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும்…. மத்திய அமைச்சர் வேண்டுகோள்…..!!!!

நாட்டில் மீண்டும் கொரானா அதிகரிக்க தொடங்கி இருப்பதால், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கிசன் ரெட்டி வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் கூறியதாவது ” கொரோனா பரவும் நிலையில் பொதுவெளியில் அதிகம் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முன்களப்பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதையடுத்து பிரதமர் கூறியது போன்று கொரானா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த மத்திய கலாச்சாரம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. போர் விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண்…. யார் தெரியுமா….? குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மிர்ஸாபூர் பகுதியில் மெக்கானிக்கான ஷாகித் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சானியா மிர்ஸா  என்ற மகள் உள்ளார். இவர் இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இந்திய விமானப்படையில் போர் விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். மேலும் இது […]

Categories
தேசிய செய்திகள்

காரில் சென்ற பாஜக எம்.எல்.ஏ…. சட்டென நேர்ந்த விபத்து…. பின் நடந்த சம்பவம்….!!!!!

மகாராஷ்டிரா பா.ஜ.க எம்எல்ஏ ஜெய்குமார் கோர் சென்ற கார் நேற்றிரவு விபத்துக்குள்ளானது. அதாவது, மகாராஷ்டிரா புனே-பந்தர்பூர் சாலையில் சதாரா மாவட்டத்தில் மால்தான் அருகில் கார் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. அந்த காரில் சென்ற எம்எல்ஏ ஜெய்குமார் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்த நிலையில், புனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜெய்குமார் கோர் சுய நினைவுடன் இருக்கிறார். அவருக்கு மார்பில் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது.  அத்துடன் நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! 8 மாதத்தில் இத்தனை கோடியா?…. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. ஆந்திரா  மாநிலத்தில் உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். மேலும் அவர்கள் தங்கம், வைரம், வெள்ளி, பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். ஆனால் கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ்  அதிக அளவில் பரவியது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் உள்ளது. மேலும் கூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி இருக்கிறது. அதாவது மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி டிஏ கணக்கீடு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 18 மாதங்களுக்குரிய அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்குவது நடைமுறையில் இல்லை என அரசு தெளிவாகக் கூறியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற அகவிலைப்படி(டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம்(டிஆர்) போன்றவற்றை நிறுத்தப்பட்டது. அண்மையில் இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம்”…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின் போது ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய தொகையை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்கள் பயனடைவார்கள். கடந்த 2015-ம் ஆண்டு ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்த நிலையில், 5 வருடங்களுக்கு ஒரு முறை திட்டத்தில் மாற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி இதெல்லாம் கட்டாயம்”… திருப்பதியில் மீண்டும் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்… வெளியான அறிவிப்பு….!!!!

சீனாவில் உரு மாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கொரானா கட்டுப்பாட்டு முறைகள் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் தேவஸ்தான அதிகாரிகள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் நிலையில், அடுத்த வருடம் ஜனவரி மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

iNCOVACC: இனி கொரோனா பயம் குறைய வாய்ப்பு இருக்கு!…. நாசி வழி சொட்டு மருந்துக்கு ஒப்புதல்….!!!!!

சீன நாட்டில் அதிக அளவில் பரவிவரும் பிஎப்.7 மாறுபாடு, இந்தியாவில் இதுவரையிலும் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. பிஎப்.7 நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பிஎப்7 மாறுபாடு சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய பிற நாடுகளிலும் பரவி வருகிறது. பாரத் பயோடெக்கின் நாசி வழி கோவிட் தடுப்பூசிக்கு இந்திய அரசானது ஒப்புதல் வழங்கியுள்ளது. அதாவது, பாரத் பயோடெக்கின் iNCOVACC என்ற மூக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்…. ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் திருப்பதி-திருமலையில் தங்கும் இடம் போன்றவற்றை முன்பதிவு செய்யவேண்டிய வழிமுறைகளை இங்கு காணலாம். வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனையாகவுள்ள நிலையில், அதை ஆன்லைன் வாயிலாக வாங்கும் வழிமுறைகள் குறித்து காணலாம். அத்துடன் திருமலையில் தங்கும் இடத்தை முன்பதிவு செய்யும் வழிமுறைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம். முதலில் https://tirupatibalaji.ap.gov.in/ திருமலை திருப்பதியின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்துக்கு செல்ல வேண்டும். அதன்பின் உங்களது மொபைல் எண்ணையும், Captcha Code விவரங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மகளை கொன்ற கொடூர தாய்… பின்னணி என்ன?…. விசாரணையில் வெளியான பகீர் உண்மைகள்….!!!!

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் சுசில் வர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்மிரிதி ராணி வர்மா ஆவார். இத்தம்பதியினரின் மகள் குஷ்பூ வர்மா (16). இதற்கிடையில் தம்பதியினர் சில வருடங்களுக்கு முன் பிரிந்து விட்டனர். இதன் காரணமாக கணவரை பிரிந்த ராணிக்கு புதியதாக அனில் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தாயின் இந்த செயல் குஷ்பூ வர்மாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்ற புதன்கிழமை காலை மொகல்லா காலா சாஹீத் எனும் இடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இது அல்லவா அதிர்ஷ்டம்!…. 1 இல்ல 2 இல்ல ரூ.30 கோடிக்கு சொந்தக்காரர் ஆன நபர்…. குஷியில் குடும்பத்தினர்…..!!!!

தெலங்கானா ஜக்தியால் மாவட்டம் துங்கூரையை சேர்ந்த ஓபுலா அஜய் என்பவர் சென்ற 4 வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு சென்றுள்ளார். இதையடுத்து அங்குள்ள ஒரு நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதிகாரப்பூர்வமிக்க எமிரேட்ஸ் லக்கி டிராவில் 30 திராம்களுக்கு (ரூ.674) 2 லாட்டரி சீட்டுகளை ஓபுலா அஜய் வாங்கி இருக்கிறார். இவற்றை ஒரு லாட்டரி சீட்டுக்கு 1.50 கோடி திராம் பரிசு கிடைத்து உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூபாய்.30 கோடி ஆகும். இதை சற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வருஷம் ஆயிட்டு!…. ஆனால் பஞ்சாயத்துடன் இணைக்கப்படவில்லை…. கிராம மக்கள் வேதனை….!!!!!

மத்தியப்பிரதேசம் தோரை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது தான் உதய்புரா கிராமம். இந்த கிராமம் மதுசூதன்கர் நகராட்சி பிரிக்கப்பட்ட போது, தோரை கிராம பஞ்சாயத்து உடன் இணைக்கபடும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டு ஆகியும் உதய்புரா கிராமம் தோரை கிராம பஞ்சாயத்து உடன் அதிகார்ப்பூர்வமாக இணைக்கப்படவில்லை. இது தொடர்பாக உதய்புரா மக்கள் கூறியதாவது, இதுவரையிலும் எங்களது கிராமம் தோரை கிராம பஞ்சாயத்து உடன் இணைக்கப்படாததால், அரசின் எந்த நலத்திட்டங்களையும் நாங்கள் பெற முடிவதில்லை. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

வைகுண்ட ஏகாதேசி தரிசன டிக்கெட்…. 40 நிமிடத்தில் ரூ.6.6 கோடி வருமானம்…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

“முழு அடைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை”… சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் பேட்டி…!!!!!!

கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “புதிய வகை கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தற்போது காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவு. மேலும் சபரிமலையில் சாமி தரிசனம் பற்றி தற்போது எந்த கவலையும் வேண்டாம். பக்தர்கள் வீணாக பீதியடைய தேவையில்லை. தேவை ஏற்பட்டால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில்… இலவச கட்டிப்பிடி வைத்தியம் நடத்திய இளம் பெண்கள்…!!!!!!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பெங்களூருவில் இது போன்ற பண்டிகைகளுக்கு எம்.ஜி ரோடு, சர்ச் தெரு உட்பட சில முக்கிய இடங்கள் பெயர் போனவை ஆகும். புத்தாண்டின் முதல் நாள் இரவு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவில் காணப்படுவார்கள். இந்நிலையில் பெங்களூர் சர்ச் சாலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இரண்டு இளம் பெண்கள் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல்ஹாசன் கூறுவது போல இலவசமாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடு அமல்…. இனி இது கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

புதிய வகை கொரோனா: எல்லாம் தயாரா இருக்கட்டும்… மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்…!!

கொரோனா பெருந்தொற்றை வலுவாக எதிர் கொள்ள  நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. விமான நிலையங்களில் உள்ள கட்டுப்பாடுகள், மாநிலங்களுக்கு உரிய அறிவுரை என  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு சுற்றைக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், புதிய வகை கொரோனா திரிபு பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. மருத்துவ ஆக்சிஜன் உருளைகளை சீராக  வழங்கங்குவதை உறுதிப்படுத்துமாறு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அடுத்தடுத்து 5 ட்விட்…. அண்ணாமலை மீது நேரடி தாக்கு… டெல்லி நடவடிக்கை ? காயத்ரி ரகுராமால் பதறும் தமிழக பாஜக ..!!

தமிழக பாஜகவில் வெளிநாட்டு தமிழர் வாழ் பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பாஜகவில் உள்ள அதிருப்திகளை அவர் தனது ட்விட்டர் வாயிலாகவும்,  பொது வெளியிலும் கருத்துகளாக பகிர்ந்து வருகிறார். இது பெரும் பரபரப்பையை ஏற்படுத்தி, அரசியல் அரங்கில் விவாதத்தை கிளப்பி வருகின்றது. இன்று காலை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து ஐந்து பதிவுகளை பதிவிட்டார். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை […]

Categories
தேசிய செய்திகள்

104 YouTube சேனல்கள் தடை…. எதற்காக தெரியுமா?…. மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!

104 YouTube சேனல்கள் உள்பட பல்வேறு இணையதளங்களை மத்திய அரசு தடைசெய்துள்ளது. அதாவது, 104 YouTube சேனல்கள், 5 டுவிட்டர் கணக்குகள் மற்றும் 6 இணையதளங்கள் நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சமூகத்தில் குழப்பத்தையும் அச்சத்தையும் பரப்பியதற்காக ஐடி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்தாக ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கேள்விகளுக்கு பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த தகவலை தெரிவித்தார். அப்போது நாட்டிற்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…. புத்தாண்டில் சிலிண்டர்கள் விலை குறைக்கப்படுமா?… வெளியான தகவல் ….!!!!

சிலிண்டர்களின் விலையை  குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற 2023-ஆம் ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எல்பிஜி விலை குறைப்பை அரசு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்காலம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறையவில்லை. தற்போது டெல்லியில் 1053 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 179 ரூபாய்க்கும், மும்பையில் 1052 ரூபாய்க்கும், சென்னையில் 1068 ரூபாய்க்கும், பாட்னாவில் 1151 ரூபாய்க்கும், லக்னோவில் 1090 க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

வேற லெவல்… 2023 ஸ்பெஷல்… அறிமுகமாக உள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்… இதோ முழு விவரம்…!!!!!

2022 -ஆம் ஆண்டு இந்திய வாகன சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்கள் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. கார், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் என அனைத்து ரக வாகனங்களிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இருசக்கர வாகர தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் வருகிற 2023 -ஆம் ஆண்டு ஏராளமான புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகமாக உள்ளது. பர்க்மென் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். […]

Categories
தேசிய செய்திகள்

என்னமா இப்படி பண்றீங்க!… பியூட்டி பார்லர் போக காசு கொடுக்கலன்னு டைவஸா?…. பெண் தொடுத்த வழக்கு…. நீதிபதிகள் சொன்னது என்ன?….!!!!

உத்தரபிரதேசம் அலிகார் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அமித் என்பவருக்கும் சென்ற 2015ம் வருடம் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், சென்ற 3 வருடங்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து கடந்த 2 வருடங்களாக இரண்டு பேரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கணவர் அமித்திடமிருந்து விவாகரத்து கோரி அந்த பெண் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகாதேசி வழிபாடு… இன்று காலை 9 மணிக்கு தரிசன டிக்கெட்….. உடனே முந்துங்க….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

ஜன.2,3 குடிமைப்பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு… டிசம்பர் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்….!!!!

அகில இந்திய குடிமை பணிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய குடிமை தேர்வு பயிற்சி மையத்தில் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஆளுமை தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் கலந்து கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியானவர்கள் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இதற்கு [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகள் என்று பாராது…. 4 வருஷமா தந்தை செய்த கொடூர செயல்…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை…. போலீஸ் அதிரடி…..!!!!!

மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேவில் பெற்ற தந்தையே தன் மகளை பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஒடிஷாவை பூர்வீகமாக கொண்ட அந்த குடும்பத்தினர், புனேவுக்கு குடியேறி உள்ளனர். சென்ற சில வருடங்களுக்கு முன் தன் மகளை தந்தை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன் கொடுமை செய்ததாக தெரிகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி தாயின் […]

Categories
தேசிய செய்திகள்

டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் முதுகலை படிப்புக்கு…. ஜனவரி 15 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…..!!!

டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் முதுகலை படிப்புக்கு வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் தலைமை வளாகம் மும்பையில் உள்ளது. இது துல்ஜாபூர், குவாஹாத்தி மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் வளாகங்களை கொண்டுள்ளது. மும்பை வளாகத்தில் சமூகப் பணியில் மட்டும் 9 பாடப்பிரிவுகள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் இறுதி ஆண்டு படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  TISS தேசிய நுழைவுத் தேர்வு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: பனியால் மூழ்கும் நகரங்கள்?…. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் சென்ற சில மாதங்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.,23) அதிகாலை டெல்லியில் 8 டிகிரி செல்சியஸ் அளவில் குளிர் நிலவியது. இதனால் தலைநகர் டெல்லி முழுவதும் பல்வேறு சாலைகளில் பனி சூழ்ந்து காணப்பட்டது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இனி வரக்கூடிய சில நாட்களுக்கு டெல்லி, வடஇந்தியா பகுதிகளில் பனிமூட்டமானது நீடிக்கும். அத்துடன் பனியால் நகரங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இதற்கு பான் எண் கட்டாயம் இல்லை…… நிதியமைச்சகம் திடீர் முடிவு…. வெளியாகும் முக்கிய அறிவிப்பு….

2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் சிலவகையான நிதி பரிமாற்றங்களுக்கு பான் கார்டு எண் அவசியமில்லை என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே பெரும்பாலான வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகளின் சிலவகையான பண பரிமாற்றங்களுக்கு இனி பான் கார்டு எண் கேட்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் கருதுகின்றது. வங்கி கணக்குகள் பெரும்பாலும் ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்ட நிலையில் பான் கார்டு கட்டாயம் என்பதை நீக்கிவிடலாம் எனவும் வருமானவரித்துறை சட்டத்திலும் சில வகை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று காலை 10 மணி முதல் அமல்…. விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு…. மத்திய அரசு உத்தரவு….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து கல்வி நிலையங்களிலும் “இது” கட்டாயம்…. மாநில அரசின் முக்கிய உத்தரவு….!!!

கல்வி நிறுவனங்களில் மாணவர்களுடைய பாதுகாப்பு என்பது தற்போதைய காலகட்டத்தில் கேள்விக்குறியாகிவிட்டது. அந்த அளவிற்கு மாணவர்கள் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் உடன் பயிலும் சக மாணவர்கள் மூலமாக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதனால் அனைத்து மாநில அரசுகளும் தங்களுடைய கல்வி வாரியத்தின் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதேபோல தெலுங்கானா மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சபிதா ரெட்டி மாணவர்களின் பாதுகாப்பை கல்வி நிலையங்களில் உறுதி செய்யும் பொருட்டு பாதுகாப்பு கிளப்புகளை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

CBSE 2023: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியீடு….? வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான 2023-க்கான அட்டவணை cbse.gov.in என்ற இணையதள பக்கத்தில் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறுவதற்கு 40 முதல் 60 நாட்களுக்கு முன்பாகவே தேர்வு அட்டவணை வெளியாகி விடும். அதன் பிறகு அடுத்த வருடம் ஜனவரி மாதம் சிபிஎஸ்சிஇ  பிராக்டிகல் தேர்வு நடைபெறும் என்று வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொது தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த வருடம் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இன்னும் 1 வருஷத்திற்கு இலவசம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம்”…. முக்கிய கோரிக்கை வலியுறுத்தல்…!!!!!

ஐபோன் தான் விற்பனை சந்தையில் எப்போதும் அதிக மவுஸ் கொண்ட மொபைல் போன்களாக இருந்து வருகிறது. இந்நிலையில்  சீனாவில் உள்ள ஐபோன் உற்பத்தி ஆலையில்  ஜீரோ கோவிட் கொள்கையின் காரணமாக பணிகள் முடங்கியதால் ஆலை முழுவதும் மூடப்படுவதாக நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஆஸ்திரேலியாவின் சில்லறை மற்றும் துரித உணவுப் பணியாளர்கள் சங்க ஒப்பந்த ஊழியர்கள் வார இறுதி நாட்களில் தொடர் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்கள் கூகுள் க்ரோம் யூஸ் பண்ண முடியாது…. ஜனவரி-1 முதல் வரப்போகும் மாற்றம்…..!!!!

புது வருடத்தில் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும். அதாவது, வங்கிச் செயல்முறைகள், பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்த புது விதிகளில் கூகுள் உள்பட பல்வேறு தொழில்நுட்ப (டெக் ஃப்ரெண்ட்லி சர்வீசஸ்) சேவைகள் இருக்கிறது. அந்த வகையில் கூகுள் குரோம் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில் Windows-7 மற்றும் Windows-8.lக்கு குரோம் பதிப்பின் ஆதரவை நிறுத்த கூகுள் முடிவுசெய்துள்ளது. அதன்படி Windows-7 மற்றும் 8.1 பதிப்புகளை மடிக்கணினியில் […]

Categories
தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா தொற்று எதிரொலி!…. நேரடியாக மூக்கில் செலுத்தக்கூடிய வேக்சினுக்கு… ஒன்றிய அரசு அனுமதி….!!!!!

சீன நாட்டில் அதிக அளவில் பரவிவரும் பிஎப்.7 மாறுபாடு, இந்தியாவில் இதுவரையிலும் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. பிஎப்.7 நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பிஎப்7 மாறுபாடு சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய பிற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசி இன்று முதல் coWIN செயலி மற்றும் தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் கொரோனா அச்சம்: மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம்…!!

புதிய வகை கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.  அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல்,  தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போதிய எண்ணிக்கையில் ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ப்ளூ காய்ச்சல் அறிகுறி, மூச்சுத் திணறல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கொரோனா. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா பரவல் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா ஆன்லைனில் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில அரசுகள் எதற்கும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவமனைகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அண்ணனுக்கு பார்த்த பெண்ணை சீரழித்து கொன்ற தம்பி!…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

பீகார் மாநிலம் பாட்னாவின் ஜானிபூர் பகுதியிலிருந்து இளம்பெண் ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அர்வால் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கும், ஜெகனாபாத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித்குமாருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டட்து. அப்பெண்ணுக்கு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இதில் ரஞ்சித்தின் இளைய சகோதரன் பிஜேந்திரன். இதற்கிடையில் திருமணம் நின்றுபோனதை அடுத்து அப்பெண்ணுடன் பிஜேந்திரன் நெருங்கி பழகி உள்ளார். அதன்பின் பிஜேந்திரனும், அந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மக்கள் கூட கட்டுப்பாடு: நாடு முழுவதும் மத்திய அரசு உத்தரவு…!!

புதிய வகை கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.  அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல்,  தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போதிய எண்ணிக்கையில் ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ப்ளூ காய்ச்சல் அறிகுறி, மூச்சுத் திணறல் […]

Categories
தேசிய செய்திகள்

புது வகை கொரோனா எதிரொலி!…. வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்த பிரபல நாடு…..!!!!!

சீன நாட்டில் அதிக அளவில் பரவிவரும் பிஎப்.7 மாறுபாடு, இந்தியாவில் இதுவரையிலும் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. பிஎப்.7 நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பிஎப்7 மாறுபாடு சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய பிற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த மாறுபாடு 2 மாதங்களுக்கு முன் தங்களது நாட்டிற்குள் நுழைந்ததை கண்டறிந்த இங்கிலாந்து, வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் உடன் அதன் பரவலைத் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ஆபாச பட விவகாரத்தில் 36 பேர் கைது…. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்….!!!!

ஆபாச பட விவகாரத்தில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நமது இந்தியாவில் தற்போது அதிக அளவில் ஆபாச படங்கள் பகிரப்படுகிறது. இது குறித்து டெல்லி  சிறப்பு போலீசார் விசாரணை  செய்து வருகின்றனர் . இதற்கு அவர்கள் “மசூம்”  என பெயரிட்டுள்ளனர். மேலும் இந்த நடவடிக்கையை  போலீசாரின் உளவுப்பிரிவும், அனைத்து மாவட்ட காவல்துறையும் இணைந்து நடத்தினர்.  இந்த ஆபாச படம் குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அதேபோல் இந்த சோதனையில் இதுவரை 36 […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் காவலர்கள் என்று சொல்றாங்க!…. ஆனால் அப்போ மட்டும் தூங்குறாங்க!…. மத்திய அரசை சாடிய கவிதா….!!!!

தெலங்கனா முதல்வரின் மகளும், டிஆர்எஸ் எம்எல்சியுமான கவிதா, என்டிஏ(NDA) அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிரானது மற்றும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவானது என்று குற்றம்சாட்டினார். மேலும் அவர் கூறியதாவது “இந்த நாட்டின் காவலர்கள் என கூறிக்கொள்ளும் பா.ஜ.க, வங்கிகளின் கார்ப்பரேட் கடன் செலுத்தாதவர்கள் பொது பணத்தை கொள்ளையடிக்கும் போது தூங்குகிறது. அவ்வாறு தூங்கும் காவலர்கள் நமக்கு தேவையில்லை. நம் நாட்டின் செல்வம் நிலைத்திருப்பதற்கு பொறுப்புள்ள தலைவர்கள் தேவை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேர்மையாக இருந்தால், இந்த கொள்ளையர்கள் அனைவரையும் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை….!!!!

 மருத்துவ சங்கம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது பல நாடுகளில்  பரவியது. இதற்கு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஓமைக்ரானின் பிஎப்.7, பிஏ 5.2.1.7 வைரஸ் தான் என கூறப்படுகிறது. இது அதி வேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது. இந்த வைரஸ் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: சிக்கிம்: 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு:

வடக்கு சிக்கிமில் ராணுவ வீரர்கள் 16 பேர் வீர மரணம் அடைந்துள்ளார்கள். விபத்தில் காயம் அடைந்த நான்கு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாட்டன் என்ற இடத்தில் சாட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு பகுதிக்கு  சென்றபோது பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்ததாக ராணுவம் தகவல். துயரமான செய்தியாக தான் தற்போது சிக்கிம் மாநிலத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றது. நார்த் சிக்கி பகுதில் இருக்கக் கூடிய சாட்டன் என்ற இடத்திலிருந்து தாங்கு என்ற இடத்திற்கு மூன்று ராணுவ வாகனங்கள் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு நுழைவு சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. திருமலையில் உள்ள வைகுண்ட நுழைவு வாயில் ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை திறந்திருக்கும். நாடொன்றுக்கு 2000 பேர் என மொத்தம் 20 ஆயிரம் பக்தர்கள் இந்த வைகுண்ட நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்படும். இதற்காக டிசம்பர் 27ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைய வாய்ப்பு இருக்கா?…. வெளிவரும் சூப்பர் தகவல்கள்….!!!!

வருகிற புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் (LPG) விலையானது குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பை அரசு எண்ணெய் நிறுவனங்களானது அறிவிக்கலாம் என நம்பப்படுகிறது. இப்போது கச்சா எண்ணெய் விலையில் பெரும் குறைப்பு ஏற்பட்டு உள்ளது. 2022ம் வருடத்தில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை சுமார் 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சென்ற வருடம் அக்டோபர் 2021ல், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவனுக்காக… வீடு தேடி சென்று ஆசிரியர் செய்த செயல்… நெகிழ்ச்சி….!!!!

தெலங்கானா சித்திப்பேட் மாவட்டம் பெஜாங்கி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரவீன் குமார். பெஜாங்கி பகுதியில் உள்ள பள்ளியில் மொத்தம் 64 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவற்றில் 4 பேர் 10ம் வகுப்பில் படித்து வருகின்றனர். இதற்கிடையில் நவீன் என்ற 10ம் வகுப்பு மாணவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இதை அறிந்த ஆசிரியர் பிரவீன் குமார் மாணவனின் இல்லத்தை தேடிச் சென்று அவரது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் […]

Categories
தேசிய செய்திகள்

PMGKAY திட்டத்தை விரிவுபடுத்துதல்?… இலவச ரேஷன் பயனாளர்களுக்கு…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

PMGKAY திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பெற்று வருபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில் அரசாங்கத்திடம் போதிய உணவு தானியங்கள் இல்லை என்பதால் டிசம்பர் மாதத்துக்கு பின் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வசதியை அரசு நிறுத்தலாம் என அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகிறது. இதனிடையில் டிசம்பர் மாதத்திற்கு பிறகும், ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் PMGKAY திட்டத்தை விரிவுபடுத்துவது பற்றி பிரதமர் மோடி பரிசீலிப்பார் என்ற செய்தி தற்போது வைரலாகி வருகிறது. மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பிரதமரின் இலவச உணவு தானிய திட்டம் மேலும் தொடருமா….? மத்திய மந்திரி சொன்ன மிக முக்கிய தகவல்…!!!!

இந்தியாவில் கொரோனா பொதுமுடக்கத்தின் போது ஏழை மக்களுக்கு உதவும் நோக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 80 கோடி மக்களுக்கு மாதம் தோறும் 5 கிலோ கோதுமை மற்றும் 5 கிலோ அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இந்த திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்த நிலையில் 3 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடையும்  நிலையில், இது தொடர்பாக மத்திய வேளாண் இணை அமைச்சர் ஷோபா காந்தலஜே ஒரு முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்”… மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய தகவல்…!!!!

உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக சீனாவில் உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இந்தத் தொற்று இந்தியாவிலும் 3 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிர படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்து […]

Categories

Tech |