Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை..!!

மக்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற இருக்கும் நிலையில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். இதையடுத்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதை […]

Categories
தேசிய செய்திகள்

மோடி ஒரு யுகபுருஷர் ”பாரத ரத்தனா விருது வழங்க வேண்டும்” ம. பி MP குமன் சிங் தமோர் புகழாரம்…!!

காஷ்மீர் விவகாரத்தில் மோடி ஒரு யுகபுருஷர் , அவருக்கு பாரத ரத்தனா விருது வழங்க வேண்டுமென்று ம. பி MP குமன் சிங் தமோர் புகழாரம் சூட்டியுள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ,ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்க்கு காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எழுப்பினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் கடுமையான வன்முறை […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து” 6 பேர் பலி… 11 பேர் படுகாயம்..!!

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.  டெல்லியில் உள்ள ஜாகீர் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி நீண்ட நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த பயங்கர தீவிபத்தில் 6 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். தீக்காயங்களுடன் படுகாயமடைந்தவர்களை தீயணைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை” நிர்மலா சீதாராமன்..!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  கடந்த ஒரு வாரமாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் என்ன நடக்கப்போகிறது என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து  மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு  கடுமையான எதிர்ப்பும் ஆதரவும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் கைது …!!

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ,ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.இதற்க்கு காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எழுப்பினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் கடுமையான வன்முறை ஏற்படுமென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஒரு வாரமாக […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்மு-காஷ்மீர் மீண்டும் மாநிலமாகும்” அமித்ஷா உறுதி ….!!

ஜம்மு-காஷ்மீர் மீண்டும் மாநிலமாக மாற்றப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஜம்மு-காஷ்மீரில் துணை இராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் இந்தியா முழுவதும் என்ன நடக்க போகின்றது என்ற எதிர்பார்ப்பும் , பதற்றமும் நிலவி வந்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து நடந்த இன்று காலை நடைபெற்ற  பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம்” அமித்ஷா எதிர்கட்சியினருக்கு சரமாரி கேள்வி…!!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்ட பிரிவு  370_தை ரத்து செய்யும் மசோதா மீது விமர்சித்த எதிர்கட்ச்சியினருக்கு அமித்ஷா கடுமையாக கேள்வி எழுப்பினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்  370- வது சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கான மசோதாவை இன்றைய மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதுதொடர்பாக இன்று நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ், திமுக, மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சியின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மத்தி அரசின் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். இதற்க்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர், லடாக்…. ஆதரவாக 125 , எதிராக 41 …. மசோதா நிறைவேற்றம் …!!

ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும் , எதிராக 41 வாக்குகளும் பதிவாகி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஒரு வாரமாக ஜம்மு-காஷ்மீரில் துணை இராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் இந்தியா முழுவதும் என்ன நடக்க போகின்றது என்ற எதிர்பார்ப்பும் , பதற்றமும் நிலவி வந்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து நடந்த இன்று காலை நடைபெற்ற  பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள் வைரல்

விரட்டைய சாராய கும்பல் ”சுட்டபடி ஓடிய போலீஸ்” வைரலாகும் வீடியோ ….!!

டெல்லியில் வானில் துப்பாக்கியால் சுட்டபடி கள்ள சாராய கும்பலிடம் இருந்து போலீஸ் தப்பிய வீடியோ வைரலாகி வருகின்றது. புதுடெல்லியின் காலிண்டி கஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஜே.ஜே. காலனியில் கள்ள சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து ராமகிருஷ்ணன் என்ற போலீஸ் அதிகாரி பகுதிக்கு நேரடியாக ரோந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று கொண்டு விசாரணை மேற்கொண்டார்.அப்போது அங்குள்ள 2 பேர் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அங்குள்ளவர்கள் போலீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

அதிக காற்று…… கடல் சீற்றம் ”ரெட் அலர்ட்” தயார் நிலையில் மீட்பு படை …. மும்பைக்கு எச்சரிக்கை ….!!

மும்பையில் கொட்டி வரும் கனமழையை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் இந்த ஆண்டுக்கான பருவமையானது தீவிரமாக பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்தது. இதனால்  தானே, பால்கர் மாவட்ட மக்கள்  பரிதவித்தனர் .தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். தொடரும் கனமழையால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை முதல் ரெயில் சேவை தற்காலிக ரத்து […]

Categories
தேசிய செய்திகள்

4 மாணவிகள் பலி ”வெள்ளக்காடாய் மாறிய மும்பை” இரயில் சேவை இரத்து…!!

மும்பையில் கொட்டிவரும் கன மழை வெள்ளத்தால் 4 மாணவிகள் அடித்துச் செல்லப்பட்டனர். மும்பையில் இந்த ஆண்டுக்கான பருவமையானது தீவிரமாக பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்தது. இதனால்  தானே, பால்கர் மாவட்ட மக்கள்  பரிதவித்தனர் . அங்கு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 4 கல்லூரி மாணவிகள் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். தொடரும் கனமழையால் சாலை போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடலை எடுத்து செல்ல இராணுவம் அனுமதி …!!

இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடலை எடுத்துசெல்ல இந்திய இராணுவம் அனுமதி அளித்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் நகரில் பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்த்தை சார்ந்த பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பேர் ஊடுருவியதாக இந்திய ராணுவத்துக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அதிகமான பாதுகாப்பு படைவீரர்கள் தங்களின் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.இதை தொடர்ந்து பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை….. இராணுவம் அதிரடி …!!

ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட்தாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முவில் உள்ள அமர்நாத் புனித யாத்திரை நடத்துபவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து ஜம்முவில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஜம்மு பாதயாத்திரைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீருக்குள் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத்  ஆசார்ரின் சகோதரர் இப்ராஹீம் ஆசார்  உட்பட பயிற்சி பெற்ற 15 பேர் ஊடுருவ முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

1 நாளில் …. 28,000 ராணுவ வீரர்கள்…. NIA , உபா நடவடிக்கை…..காஷ்மீரில் பதற்றம் …!!

NIA , உபா சட்டத்தின் கீழ் ஜம்முவில் உள்ள பிரிவினைவாதி மற்றும் பயங்கவாதிகளின் ஆதரவாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ஜம்முவில் நடப்பது இந்தியா முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அமர்நாத் பாதயாத்திரை பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அங்குள்ள 28,000-க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நிலவும் அசாதாரண சூழலை தொடர்ந்து அமர்நாத் பாதயாத்திரை […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் ஊடுருவல் ….!!

ஜம்முவில்  ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத்  ஆசாரின் சகோதரர் இப்ராஹீம் ஆசார்  உட்பட 15 பேர் ஊடுருவ முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமர்நாத் புனித யாத்திரை நடத்துபவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து ஜம்முவில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஜம்மு பாதயாத்திரைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்க்கு மிக முக்கியமான காரணம் ஏதேனும் சிறு அசம்பாவிதம் நடந்தாலும் கூட அது கன்னியாகுமரி வரை எதிரொலிக்கும் எனப்தற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் பார்க்கப்பட்டுகின்றது. அதே […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING NEWS ”மூன்றாக பிரியும் காஷ்மீர்” தொடரும் பதற்றம் …!!

காஷ்மீரை மூன்று மாநிலங்களாக மத்திய அரசு பிரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. கடந்த சில தினங்களாகவே ஜம்முவில் என்ன நடக்கின்றது என்று இந்தியா முழுவதும் விவாதம் எழுந்துள்ளது.எப்போதும் இல்லாத அளவிற்கு அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். தெற்கு ஜம்மு காஷ்மீரின் மலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகை கோவில் பாத யாத்திரை தற்போது நடைபெற்று வருகின்றது. லட்சட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு செல்லும்பாதயாத்திரை வழித்தடத்தில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்படத்தை தொடர்ந்து இந்த பதற்றம் தொடங்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்தநாளன்று 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் 19 வயது இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதை சேர்ந்த இளம் பெண் (19 வயது) ஒருவர் தன்னுடைய தோழி அழைத்ததாக  கூறி கடந்த  கடந்த மாதம் 7-ஆம் தேதி மும்பை சென்றிருந்தார். அங்கு செம்பூரில் தனது தோழியுடன் தங்கியிருந்த அவர் அன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பின்னர் கொண்டாட்டத்திற்கு பின் அங்கிருந்து சொந்த ஊரான அவுரங்காபாத் திரும்பினார். அப்போது  […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கமிடாத 3 முஸ்லீம் வாலிபர்கள் மீது சரமாரி தாக்குதல்..!!

குஜராத் மாநிலம் கோத்ராவில்  ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிடாத 3 முஸ்லீம் வாலிபர்களை  6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர்.   குஜராத் மாநிலம் கோத்ராவை சேர்ந்த மெக்கானிக் கடை நடத்திவரும் சித்திக் பகத் என்பவர் போலீசில் 3 பேரை ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட கூறி தாக்கியதாக புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது மகன் சமீர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். அவனுடன் சல்மான் கீதெலி  சோஹைல் பகத் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு மோட்டார் […]

Categories
தேசிய செய்திகள்

உஷார் நிலையில் ”விமானப்படை , இராணுவம்” ஜம்முவில் பரபரப்பு ….!!

ஜம்முவில் உஷார் நிலையில்  விமானப்படையும் , இராணுவமும் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின விழா இன்னும் 12 நாட்களில் வரக்கூடிய நிலைகளில் இதற்காக காஷ்மீரில் வழக்கமாகவே ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ஏனெனில் இந்த நேரத்தில் அதிக அளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தபடுவது மிக அதிகமாக இருக்கும். எனவே அதனை முறியடிக்க ராணுவம் அதிகரிக்கப் பட்டுள்ளது. அதே இன்னும் சில மாதங்களில் ஜம்மு-காஷ்மீர் மிகவும் கடுமையான குளிர் நிலவும் அந்த சமயத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகளவில் இருக்கும். மேலும் ஜம்மு காஷ்மீர் […]

Categories
தேசிய செய்திகள்

“தயார் நிலையில் ராணுவம்” பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை.!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி  சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்  பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க  திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது ராணுவத்தினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த கடுமையான  துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

”மும்பையை மீண்டும் மிரட்டும் மழை” மிக கனமழை வாய்ப்பு …..!!

மும்பைக்கு இன்றும் நாளையும் மிக கனமழை வாய்ப்புள்ளது என்று மும்பை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்தது. மும்பைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு பெய்த  இந்த மழையால் அங்குள்ள தாழ்வான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.இதனால் மும்பைக்கு பொது விடுமுறை அறிவித்து மாநில அரசு மீட்பு பணியை தூரிதப்படுத்தியது. மழையின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மக்களின் இயல்பு […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பில் காஷ்மீர் ”வதந்திகளை நம்பாதீங்க” ஆளுநர் சத்யபால் வேண்டுகோள் ..!!

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெற்கு ஜம்மு காஷ்மீரின் மலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக்கோயிலின் புனித யாத்திரையை கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்கி  ஆகஸ்ட் 15_ஆம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த புனித யாத்திரைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த வழித்தட பாதையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்படட கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவமே […]

Categories
தேசிய செய்திகள்

”அமர்நாத் பாதயாத்திரை பக்தர்கள் மீது தாக்குதல்” உளவுத்துறை எச்சரிக்கை …!!

அமர்நாத் பாதயாத்திரை பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்புப்படை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ஜம்மு காஷ்மீரின் மலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக்கோயிலின் புனித யாத்திரையை கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்கி  ஆகஸ்ட் 15_ஆம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த புனித யாத்திரைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த வழித்தட பாதையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்படட கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஆதாரங்களை […]

Categories
தேசிய செய்திகள்

“ஒன்றரை வயது குழந்தையை” வாசுதேவராக தலையில்  சுமந்து  காப்பாற்றிய காவலர் !!..

குஜராத்தில்  உதவி ஆய்வாளர் ஒருவர்  கழுத்தளவு  வெள்ளத்தில்  பச்சிளங்குழந்தையை  தலையில்  சுமந்து  சென்று  காப்பாற்றியது   பலரது  பாராட்டுகளையும்  பெற்றுள்ளது . கடந்த  சில  நாட்களாக குஜராத்  மாநிலம்  வதோதராவில்  பெய்துவரும்  கனமழை காரணமாக  அப்பகுதியில்  வெள்ளம்  சூழ்ந்துள்ளது . வெள்ளத்தில்  சிக்கியிருந்த  மக்களை   மீட்கும் பணியில்  மீட்புபடையினர்  ஈடுபட்டு  வருகின்றனர் .  இந்நிலையில்  விஸ்வாமித்திரி ரயில் நிலையம் அருகில்    உள்ள  தேவி புரா  பகுதியில்  காவல்துறை  உதவி  ஆய்வாளர்   கோவிந்த்  சாவ்தா   கழுத்தளவு  தண்ணீரில்  இறங்கி பச்சிளங்குழந்தையை தலையில்  சுமந்து  சென்று […]

Categories
தேசிய செய்திகள்

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் “உபா சட்ட திருத்த மசோதா” மாநிலங்களவையில் நிறைவேறியது..!!

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் உபா சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.  மத்திய அரசு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனையை வலுப்படுத்த  சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர  முடிவு செய்தது. இதனையடுத்து இந்த உபா சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை  தெரிவித்தனர். ஆனால் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையில் உபா சட்டத் திருத்த […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி நிலம் ”மத்தியஸ்தக்குழு தோல்வி” உச்சநீதிமன்றத்தில் அறிக்கை …!!

அயோத்தி நிலம் தொடர்பான சமரச குழுவால் தீர்வுகாண முடியவில்லை என்று  உச்சநீதிமன்றம் மத்தியஸ்தக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்  […]

Categories
தேசிய செய்திகள்

‘ஜெய் ஸ்ரீராம்’ முழங்க நேரம் வந்து விட்டது… கேரள முன்னாள் DGP சர்சை பேச்சு …!!

‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கேரள முன்னாள் DGP ஜேக்கப் தாமஸ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததில் இருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மதத்தின் பெயரால் , மாட்டின் பெயரால் வன்முறை சம்பவம் என்பது அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி மக்கள் தாக்கப்படுவது அதிகமாக வடமாநிலங்களில் நடைபெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

1,00,000 கோடி டாலர் வித்தியாசம்… பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்த இந்தியா..!!

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி 2018 ஆம் ஆண்டு பின்னடைவை  சந்தித்துள்ளது . நாட்டின ஒட்டு மொத்த  உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்திருப்பதால் பொருளாதார வலிமை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. 2018ம் ஆண்டு கணக்கீட்டின்படி உலக வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் 20.5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வழக்கம்போல் 2 முதல் 5 வரையிலான இடங்களில் இருக்கின்றனர். 2017 […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி நிலம் ”உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை” இன்று விசாரணை …!!

அயோத்தி நிலம் தொடர்பான சமரச குழு அறிக்கையை  உச்சநீதிமன்றம் தாக்கல் செய்தநிலையில் அதன் மீதானம் விசாரணை இன்று நடைபெறுகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்  குழுவை […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதிகளுடன் மோதல் ” ராணுவ வீரகள் மீது துப்பாக்கிச்சூடு” ஜம்முவில் பரபரப்பு ….!!

ஜம்முவில் பயங்கவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 2 பாதுகாப்புபடை வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜம்முவில் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் , ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து சண்டை ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. கடந்த ஜூலை 31_ஆம் தேதி அங்குள்ள கன்சல்வான் கிராமத்தில்  தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில்  பாதுகாப்பு படையினரால் 2 பாயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்திலுள்ள பந்தோஷன் கிராமத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் மோதல் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“தமிழகத்திற்கு இன்று முதல் 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்”..காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு ..!!

 தமிழகத்திற்கு இன்று முதல் 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது . கர்நாடக மாநிலத்தில்  தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம்  உயர்ந்துள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் ,அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில்  கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சார்பில் உறுப்பினர்கள் பங்கேற்றனர் . இக்கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு, […]

Categories
தேசிய செய்திகள்

கன்வர் யாத்திரை ”மது அருந்தும் பக்தர்கள்” வைரலாகிய வீடியோ ….!!

உத்திர பிரதேச  கன்வர் யாத்திரை பக்தர்கள் மது அருந்துவதாக வீடியோ வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் உட்பட அதை சுற்றியுள்ள மாநிலத்தை சேர்ந்த கன்வாரியாஸ் என்று அழைக்கப்படும் சிவ பக்தர்கள் கன்வர் யாத்ரா என்ற பெயரில் பாபா தாமில் உள்ள பைத்யாநாத் ஜோதிர்லிங் கோவிலுக்கு யாத்திரை செல்வது வழக்கம். தற்போது நடைபெற்று வரும் இந்த புனித யாத்திரையை மேற்கொள்ளும்  பக்தர்கள் சிலர் மது அருந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கங்கை ஆற்றின் கரையின் ஓரத்தில் பக்தரான இளைஞர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு … புதுச்சேரியிலும் வெடித்த போராட்டம் ..!!

 தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவருவதற்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம்  கொண்டு வருவதற்கான மசோதா அண்மையில் மக்களவையில் வெளியேறியது. இதனை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில்  இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் , புதுச்சேரி ஜிப்மர்  மருத்துவமனையின் மருத்துவர்கள் காலை 8 மணி முதல் மாலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“உபா திருத்த சட்டம்”ஜனநாயகத்திற்கு எதிரானது… மாநிலங்களவையில் வைகோ பேச்சு..!!

உபா திருத்த சட்டம்  ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அதனை ஏற்கவே முடியாது  என்றும்  மாநிலங்களவையில் வைகோ பேசினார் . மாநிலங்களவையில் உபா திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் பேசிய வைகோ, சிறுபான்மையினரின் குரலை கொடுக்கவே சட்டவிரோத நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு உபா திருத்த சட்டம் மேலும் உதவுவதாகவும் தெரிவித்தார். அவசர நிலை காலத்தில் இவ்வகையான சட்டங்களின் மூலம் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வாஜ்பாய் […]

Categories
இராணுவம் தேசிய செய்திகள்

பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் … பலியான ராணுவ வீரர் ..!!

காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர்  உயிரிழந்தார்.  காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி நெடுகிலும் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை ரஜோரி மாவட்டத்தில் டெல்டார், பியூக்கிய,சுண்டர்பணி, குரு செக்டார் உள்ளிட்ட இடங்களிலும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரரான நாயக் கிஷன் லால் […]

Categories
தேசிய செய்திகள்

‘உன்னாவ்’ முதல் ‘சிபிஐ’ வரை… வழக்கின் முழுவிவரம்..!!

இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் உன்னாவ்  பிரச்சனையை ஆரம்பம் முதல் சிபிஐ விசாரணை வரை முழு விவரத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். உத்திரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவால் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடைபெற்ற நிகழ்வுகள் திரைப்பட காட்சிகளுடன் கூட ஒப்பிட முடியாத அளவுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏராளமாக நடந்தது. குறிப்பாக பலாத்காரம், மிரட்டல், அடுத்தடுத்து கொலைகள், விபத்து, அரசியல் தலையீடு என சட்டவிரோத நிகழ்வுகள் அனைத்தும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மிஸ்டர் பிரதமர் ”என்னை நம்புங்கள்” பொருளாதாரம் மந்த நிலை … ராகுல் ட்வீட் …!!

மிஸ்டர் பிரதமர் பொருளாதார ரெயில் தடம் புரண்டுள்ளது, என்னை நம்புங்கள் பொருளாதரம் மந்த நிலையை நோக்கி வேகமாக செல்கிறது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மக்களவையில் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அசுரத்தனமான வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. மேலும் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை […]

Categories
தேசிய செய்திகள்

மழை போய்டுச்சு…. முதலை வந்துடுச்சு…. பீதியில் குஜராத் …!!

குஜராத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் முதலைகள் தெருவுக்குள் அடித்து வரபட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள வதோதராவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து தாழ்வான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல்வேறு பகுதி வெள்ளநீரால் மிதக்கிறது. மழையால் ஏற்பட்டு முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை மழை குறைவால் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கின்ற சூழலில் அங்குள்ள மக்களுக்கு அடுத்த பிரச்சனை உருவாகிள்ளது.கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள விஷ்வாமித்திரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றம் சென்ற கர்நாடக தகுதி நீக்க MLA_க்கள்…!!

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்படட 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி  நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது. இதையடுத்து கர்நாடக மாநில முதல்வரான எடியூரப்பா சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி செய்து வருகின்றார். அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 […]

Categories
தேசிய செய்திகள்

” சிவப்பு விளக்கு பகுதியில் அதிக முஸ்லீம் பெண்கள் ” பாஜக MLA சர்சை பேச்சு …!!

சிவப்பு விளக்கு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் உள்ளனர் என்று ஒடிஷா மாநில  பா.ஜ.க. MLA பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு விதங்களில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. முஸ்லீம் மக்களை ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி துன்புறுத்துவது என்று பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. மேலும் மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும்  முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்றியது. […]

Categories
தேசிய செய்திகள்

”தலைவர் பதவிக்கு என்னை இழுக்காதீர்கள்” பிரியங்கா கருத்து ….!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு என்னுடைய பெயரை இழுக்காதீர்கள் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று […]

Categories
தேசிய செய்திகள்

குற்றவாளிக்கு அதிகாரம் ” ஒப்புக்கொண்டது பாஜக ” பிரியங்கா விமர்சனம் …!!

குற்றவாளிக்கு பாஜக அதிகாரமளித்ததை ஒப்புக்கொண்டதாக உன்னோவ் வழக்க்கில் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 ஏப்ரலில் சம்பந்தப்பட்ட  எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்  கைது செய்யப்பட்டார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேஷத்தின் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. இதில் சிறுமியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

தபால் துறை பேமெண்ட் வங்கியில் சிறுகடன் பெற நடவடிக்கை..!!!

தபால் துறை பேமெண்ட் வங்கியில் சிறுகடன் பெற நடவடிக்கை  மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தபால் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிராமப்புற மக்களும் வங்கிச் சேவைகளைப் பெறும் வகையில்  இந்திய தபால் துறையில் பேமெண்ட் வங்கி சேவையானது தொடங்கப்பட்டது. மேலும் தபால் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது india post பேமெண்ட் வங்கியை சிறு கடன்கள் வழங்கும் வங்கியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தபால் துறை தெரிவித்துள்ளது. அதன் படி இந்தியா போஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

உன்னோவ் வழக்கு : பாஜக MLA கட்சியில் இருந்து நீக்கம் ….!!

உன்னோவ் வழக்க்கில் தொடர்புடைய பாஜக MLA குல்தீப் சிங் செங்கார் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 ஏப்ரலில் சம்பந்தப்பட்ட  எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்  கைது செய்யப்பட்டார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேஷத்தின் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. இதில் சிறுமியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

கால் டாக்ஸி நிறுவங்களுக்கு புதிய RULES … உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் ..!!

 பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு கால் டாக்சி நிறுவனங்களை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம்  கேட்டு கொண்டுள்ளது . இந்திய நாடானது பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறி வருகிறது நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றனர் ஆகையால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதுதொடர்பான வழக்கை  உச்ச நீதிமன்றம்  இன்று விசாரணை செய்தது. அதில் , நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி , சுவாய்  […]

Categories
தேசிய செய்திகள்

“இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் நான் கேன்சல் செய்கிறேன்” உணவுக்கு மதம் எதுவும் கிடையாது – சொமாட்டோ பதிலடி..!!

இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால்  உணவை நான் கேன்சல் செய்கிறேன் என்று ஒருவர் கூறியதற்கு சொமாட்டோ உணவுக்கு மதம் எதுவும்  கிடையாது என்று தெரிவித்துள்ளது  மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமாட்டோவில்  உணவு ஆர்டர் செய்திருந்தார். ஆனால் ஆர்டர் செய்த உணவை வழங்கும் போது அதனை கேன்சல் செய்துவிட்டார். ஏன் வேண்டாம் என்ற காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியதாவது, இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை நான் கேன்சல் […]

Categories
தேசிய செய்திகள்

”உன்னோவ் பாலியல் வழக்கு” பாஜக MLA உட்பட 11 பேர் மீது CBI வழக்கு பதிவு ….!!

உத்தரபிரதேச உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள MLA மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாஜக MLA என்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நியாயம் கிடைக்க அம்மாநில முதலவர் யோகி ஆதித்யநாத் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்  நடைபெற்றது. மேலும் இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே கவனம்..’ஹெல்மெட்’ இல்லைனா ‘பெட்ரோல்’ இல்லை… அறிமுகமாகும் புதிய திட்டம்..!!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை எப்போதுமில்லாமல் அதிகமாகி உள்ளதாக வெளியான தகவலை அடுத்து போக்குவரத்து துறை சார்ந்த பல்வேறு சட்ட திட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தன. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற கட்டாய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும் பொதுமக்கள்  இதனை பின்பற்றவில்லை. இதையடுத்து அரசு சார்பிலும், போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

2 நாளில் 500 தடவை ”சன்னி லியோனுடன் ” கதறிய வாலிபர்கள் …!!

சன்னி லியோனுடன் பேச வேண்டுமென்று இரண்டு நாட்களில் 500க்கும் மேற்பட்ட தவறான அழைப்பு வந்துள்ளதாக டெல்லி வாலிபர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். டெல்லியை சேர்ந்த புனித் அகர்வால் என்ற 26 வயதான வாலிபர் சிறிய வணிகத்தை நடத்திக் கொண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்.  இவர் நேற்று மயூரா என்க்லேவ் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு ஓய்வு கிடைக்காத அளவுக்கு என்னுடைய  மொபைல் எண்ணுக்கு தேவையற்ற அழைப்புகள் வருகின்றது.கடந்த 2 நாட்களில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

அந்தந்த மாநில மொழிகளில் தபால் துறை தேர்வு செப். 15-ல் நடைபெறும்..!!

கடந்த 14-ம் தேதி ரத்து செய்யப்பட்ட  தபால் துறை தேர்வு  வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  மத்திய அரசு கடந்த 13-ம் தேதி இந்தியா முழுவதும் இனி வரும்  தபால் துறை தேர்வுகளுக்கான கேள்வித்தாள்  ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தான் இருக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால் தமிழகம் உட்பட பல  மாநிலங்களில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் 14-ஆம் தேதி நாடு முழுவதும் தபால் துறையில் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு நடைபெற்றது. […]

Categories

Tech |