Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் கனமழை … தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிலைகள் ..!!

ஆந்திர மாநிலத்தில்  கனமழை வெள்ளம் காரணமாக கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. சில நாட்களுக்கு முன் மும்பையில்  பெய்த கனமழையால் வெள்ளம் வந்து அதிக  சேதத்தை ஏற்படுத்தியது. அதேபோல் தற்போது பல மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது . அதில் குறிப்பாக  ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் கனமழை காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்த நிலையில் கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட புத்த சிலை, யானை சிலை, மற்றும் ஒட்டகச்சிவிங்கி சிலை தண்ணீரில் […]

Categories
தேசிய செய்திகள்

”சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கிடைக்கும்” பிரதமர் மோடி உறுதி …!!

பத்தாண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கு கிடைக்காத சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கப்படும் என்று மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி ,இனி காஷ்மீர் குழந்தைகளுக்கு கல்வி , மருத்துவ வசதி , ஓய்வூதியம் […]

Categories
தேசிய செய்திகள்

”370 சட்டபிரிவால் ஒரு சாரார் மட்டுமே பலன்” மோடி குற்றச்சாட்டு …!!

சட்டப்பிரிவு 370_ஆல் காஷ்மீர் பகுதியில் ஒரு சாரார் மட்டுமே பலன் அடைந்து வந்தனர் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் , முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் […]

Categories
தேசிய செய்திகள்

”தடை கற்கள் பெயர்த்தெறியப்பட்டுள்ளது” பிரதமர் மோடி பேச்சு …!!

காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்த  தடைக்கற்கள் பெயர்த்தெறியப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் , 370 சட்டப்பிரிவு ரத்து செய்துள்ளதால் காஷ்மீர் லடாக் பகுதி வளர்ச்சி அடையும். ஊழலும் பயங்கரவாதம் […]

Categories
தேசிய செய்திகள்

வல்லபாய் படேல் , வாஜ்பாய் கனவு நினைவாகியுள்ளது… பிரதமர் மோடி பெருமிதம்

சர்தார் வல்லபாய் படேல் , வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. வல்லபாய் படேல் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் கனமழை ”வெள்ளத்தில் மிதக்கும் பைக்குகள்” வைரலாகும் வீடியோ …!!

உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் ஓடும் வெள்ள நீர் இருசக்கர வாகனத்தை அடித்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது. பருவமழையானது வட மாநிலங்களில் வெளுத்து வாங்குகின்றது. மகாராஷ்டிரா , உத்தரப்பிரதேஷ மாநிலங்களால் வெள்ளத்தால் மிதக்கின்றது. அங்குள்ள தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மாநில அரசுக்கள் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் மும்பை கனமழையால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி , முதலைகள் தெருக்களுக்கு படையெடுத்தன. இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் மனைவியிடம்… செல்போனில் பேசி “23,00,000 ரூபாய்” மோசடி..!!

பஞ்சாப் முதல்வர் மனைவியிடம் செல்போனில் பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுக்கொண்டு 23,00,000 ரூபாயை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.  பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியும், பாட்டியாலா மக்களவை எம்.பியானவர் பிரனீத் கவுர். பாராளுமன்ற  கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் பிரனீத் கவுருக்கு சில தினங்களுக்கு முன்னர் செல்பேசியில் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையின் மேலாளர் பேசுகிறேன் என்று கூறி, சம்பளத்தை டெப்பாசிட் செய்வதற்காக உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

7 மாநிலங்களில் தாக்குதல்… ஜெய்ஷ்-இ-முகமது சதி திட்டம்.. உளவுத்துறை எச்சரிக்கை..!!

புல்வாமா தாக்குதலை விட பயங்கரமான தாக்குதலை இந்தியாவின் 7 மாநிலங்களில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் நிறைவேற்றியது. இம்மசோதாவிற்கு இந்திய நாடு முழுவதும் மட்டுமல்லாமல், உலக அளவிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக  சீனா மற்றும் பாகிஸ்தான் இம்மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதிலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்ற அவையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுகையில்,  இந்தியாவின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு விவகாரம் : 6 மணிக்கு மக்களுடன் பேசுகின்றார் மோடி ….!!

நாட்டு மக்களுடன்  இன்று மாலை 4  மணிக்கு பிரதமர் மோடி அகில இந்திய வானொலியில்  உரையாற்றுகிறார். பிரதமர் மோடி  நாட்டு மக்களுக்கு தொடர்ந்து வானொலியில் உரையாற்றி வருகின்றார். குறிப்பாக  மங்கி பாத் நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் ஜம்மு விவகாரம் குறித்து இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார் . ஜம்மு விவகாரம் குறித்து மக்களவையில் மோடி கலந்து கொண்ட நிலையில் உள்துறை அமைச்சர் பேசியதை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் சட்டப்பிரிவு இரத்து ”அவசரமாக விசாரிக்க முடியாது” உச்சநீதிமன்றம் அதிரடி …!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்தின வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இரத்து செய்ததை எதிர்த்து வழக்கறிஞர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையின் ஒப்புதல் பெறாமல் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தது சட்டவிரோதமானதுமேலும் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்லும் என்பதால் இந்த வழக்கை அவசர வழக்காகவும் விசாரிக்க வேணடுமென்று தெரிவித்திருந்தார். அப்போது நீதிபதி ரமணா   உச்ச நீதிமன்ற தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர்” சிறப்பு அந்தஸ்து ரத்து… பாகிஸ்தானில் உருவபொம்மை எரித்து போராட்டம்..!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தானில் உருவ பொம்பைகள் எரிக்கப்பட்டு தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காஷ்மீர் மாநிலத்தில் அளிக்கப்பட்டு வந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் அங்கு வன்முறைகள் ஏற்படுவதைத் தடுக்க லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வீதியிலும் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு செல்ல மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர் முழுமைக்கும் 144 தடை உத்தரவை நான்காவது நாளாக அமலில் உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீரில் அமைதி நிலவுகின்றது” சில இடங்களில் மட்டும் கல்வீச்சு …!!

காஷ்மீர் சிறப்பு சட்டத்தை இரத்து செய்ததையடுத்து சில இடங்களில் கல்வீச்சு சம்பவம் ஏற்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் அமைதி நிலவுகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை இரத்து செய்து அந்த மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. இதைத்தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 3-ஆவது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு ஜம்மு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மறைந்த சுஷ்மா சுவராஜ்க்கு திமுக சார்பில் பொதுக்கூட்ட மேடையில் மவுன அஞ்சலி..!!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு  திமுக சார்பில் பொது கூட்ட மேடையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவரது சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இனி காஷ்மீரிலும் திமுக சொத்துக்களை வாங்கிவிடும்… அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!!

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து திமுகவினர் இனி அங்கேயும் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். காஷ்மீர்  மாநிலத்தின்  சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ரத்து செய்யக்கோரிய மசோதாவுக்கு ஆதரவு மற்றும் எதிரான கருத்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். தற்பொழுது  இதுகுறித்து மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற பெரும்பான்மையான மக்களின் எண்ணத்தையே மத்திய அரசு நிறைவேற்றி இருப்பதாக குறிப்பிட்ட அவர், […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“சுஷ்மா சுவராஜ் மறைவு” கேப்டன் விராட் கோலி உருக்கமான பதிவு..!!

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவை சேர்ந்த 67 வயதான முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று மாரடைப்பு காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நாட்டை விட்டு பிரிந்தது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சர்கள்   மாநில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய”காஷ்மீர் விவகாரம்” மதுரை விமானநிலையத்தில் 5 அடுக்கு கொண்ட பலத்த பாதுகாப்பு..!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாதுகாப்பை பலப்படுத்த மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதி ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் தொடர்ந்து போராட்ட்டங்கள் மற்றும் அசாதாரண சூழல் நிலவுவதால் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை புறநகர் திண்டுக்கல் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் விவகாரத்தில்” புத்திசாலித்தனமாக செயல்பட்டார் மோடி … பிரேமலதா கருத்து..!!

காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி புத்திசாலித்தனமாக முடிவு எடுத்திருப்பதாக தேமுதிக பிரேமலதா தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அத்திவரதரை தரிசனம் செய்தார்.  பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காஷ்மீர் பிரச்சனை இன்று இந்தியா மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இதில் மாற்றுக் கட்சிகள் ஒவ்வொருவரும் ஓவ்வொரு கருத்தைச் சொன்னாலும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு இனிமேல் இது சிறந்ததாக இருக்கும் என்பதே தேமுதிகவின் கருத்து என தெரிவித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்த கஷ்மீர் பிரச்சினை […]

Categories
தேசிய செய்திகள்

சுஷ்மா சுவராஜ் உடலுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி உள்ளிட்டோர் அஞ்சலி..!!  

மறைந்த முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடலுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி,  வெங்கையா நாயுடு, எல்.கே அத்வானி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்     பாஜகவை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது) கடந்த ஆண்டு  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் மகிழ்ச்சி…. ”கார் , வீடு எளிதாக வாங்கலாம்” வட்டியை குறைந்து RBI அதிரடி..!!

வங்கிகளில் குறுகிய கால கடன் வட்டியை 0. 35 சதவீதம் குறைத்தது ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறுகியகால கடனுக்கான வட்டியை 0.35% குறைந்துள்ளது.கடந்த மூன்று முறை  ரிசர்வ் வங்கிகள் வட்டி விகிதம் 0.25 % குறைத்த நிலையில் தற்போது  0.35 % குறைத்துள்ளது.  வீடு , வாகனம் வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வட்டி வீதம் குறைய வேண்டுமென்று புதிய முதலீட்டாளர்களின் அழுத்தம் காரணமாக இந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைகிறது.இதனால் கார் , வீடு […]

Categories
தேசிய செய்திகள்

“சுஷ்மா சுவராஜ் மறைவை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்” ராகுல் காந்தி..!!

சுஷ்மா சுவராஜ் மறைவை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்   பாஜகவை சேர்ந்த 67 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு  எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு  தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

சுஷ்மா சுவராஜ் இறப்பு ”இரண்டு நாள் தூக்கம் அனுசரிப்பு” டெல்லி அரசு அறிவிப்பு …!!

சுஷ்மா சுவராஜ் இறப்பை இரண்டு நாட்கள் அரசு சார்பில் அனுசரிக்கப்படு மென்றுக்கு டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் , பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.இதனால் பாஜக_வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.1998_ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக பணியாற்றிய அவரின் இறப்புக்கு குடியரசுத்தலைவர் , துணை குடியரசுத்தலைவர் , பிரதமர் , மத்திய அமைச்சர்கள் , காங்கிரஸ் கட்சியை தலைவர்கள் இரங்கலை தெரிவித்தனர். உள்துறை அமைச்சராக இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

“சுஷ்மாவின் மரணம் நாட்டிற்கு பேரிழப்பு” வெங்கையா நாயுடு இரங்கல்..!!

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சுஷ்மாவின்   மரணம் நாட்டிற்கு பேரிழப்பு என்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ். 67 வயதுடைய இவர் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு மாரடைப்பின் காரணமாக  உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களால் நேசிக்கப்பட்ட தலைவரை நாடு இழந்துவிட்டது” குடியரசு தலைவர் இரங்கல்.!!

மக்களால் நேசிக்கப்பட்ட தலைவரை நாடு இழந்துவிட்டது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  சுஷ்மா சுவராஜிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.   முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த  சுஷ்மா சுவராஜ் (வயது 67)  கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.  இவரது உடல்நிலை மாரடைப்பின் காரணமாக மோசமானதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால்  சிகிச்சை பலனின்றி காலமானார்.  7 முறை மத்திய அமைச்சராக […]

Categories
தேசிய செய்திகள்

“இந்திய அரசியலில் புகழ்பெற்ற ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது” பிரதமர் வேதனை..!!

பிரதமர் மோடி முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  முன்னாள் மத்திய அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் (வயது 67)  கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.  இவரது உடல்நிலை சமீப காலமாக மிகவும் மோசமாக இருந்து வந்தது. இந்நிலையில்  மாரடைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால்  சிகிச்சை பலனின்றி காலமானார். சுஷ்மா சுவராஜ் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே வருடம் …. 3 முதல்வர்கள்… இழந்து தவிக்கும் டெல்லி….!!

சுஷ்மா சுவராஜ் மறைவையடுத்து டெல்லி மாநிலம் ஒரு வருடத்தில் 3 முதல்வர்களை இழந்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் , பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.இதனால் பாஜக_வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.1998_ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக பணியாற்றிய அவரின் மரணத்தை தொடர்ந்து ஒரு வருடத்தில் 3 முதலமைச்சர்களை இழந்து டெல்லி தவிக்கின்றது. இதற்க்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபரில் 1993-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை டெல்லி மாநிலத்தின் முதலைவராக இருந்த மதன் […]

Categories
தேசிய செய்திகள்

உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு சுஷ்மா ட்வீட் …!!

மத்திய முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ட்வீட் பதிவிட்டுள்ளார். மத்திய அமைச்சராக இருந்தபோது பொது மக்களுக்கு உதவ ட்விட்டரை பயன்படுத்திய சுஷ்மா உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து செயல்பட்டதற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். தன் வாழ்க்கையில் இந்தத்தருணத்துக்காக இத்தனை நாட்கள் காத்திருந்ததாகவும் சுஷ்மா கூறியுள்ளார். வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக பல முறைகளை பயன்படுத்தி சுஷ்மா தனது இறுதி கருத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

”சுஷ்மா சுவராஜின் இறுதிச் சடங்கு” பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுமென்று அறிவிப்பு…!!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுமென்று பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் திடீர் மறைவுச் செய்தியை அறிந்த பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சுஷ்மா சுவராஜின்வின் உடலுக்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா , மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான் மற்றும்  உள்ளிட்ட முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் காலமானார்..!!

முன்னாள் மத்திய அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் உடல் நலக்குறைவால் காலமானார் முன்னாள் மத்திய அமைச்சர்  சுஷ்மா சுவராஜ். 67 வயதுடைய இவரின் உடல் நிலை சமீப காலமாக மிகவும் மோசமாக இருந்து வந்தது. இந்நிலையில்  மாரடைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால்  சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுஷ்மா […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து” ஓவைசி MP_க்கு பதிலடி கொடுத்த அமித்ஷா…!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டது தொடர்பான விவாதத்தில் ஓவைசி MP_க்கு அமித்ஷா பதிலடி பதில் கொடுத்துள்ளார். இந்திய அரசு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது தொடர்பான மசோதா மீதான  விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. அதில் பேசிய  மக்களவை உறுப்பினர் ஓவைசி  கூறும் போது மத்திய அரசின் இந்த மசோதாவை விமர்சித்து பேசினார். அப்போது , இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன்.  பாஜக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி , அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற தவறி விட்டது வரலாற்று பிழையை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ….!!

மக்களவையில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் தடுப்பு மசோதா , அணைகள் பாதுகாப்பு மசோதா , தேசிய மருத்துவ கமிஷன் , காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா என பல்வேறு முக்கிய மசோதா நிறைவேற்ற பட்டது.  பாரதீய ஜனதா கூட்டணிக்கு மக்களவையில் மிகப்பெரிய பெரும்பான்மை இருப்பதால் கூச்சல் குழப்பம் ரகளை என்றெல்லாம் இருந்தாலும் மசோதாக்கல் அதிகளவில் நிறைவேற்ற பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத் தொடர் இரவு 10 மணிக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா… ஆதரவாக 351…. எதிராக 72….. மக்களவையில் நிறைவேற்றம்…!!

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா_வுக்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகி மக்களவை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும்  அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு  நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றியது. காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றபட்ட இந்த மசோதா இன்று மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் இந்த மசோதாவை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : ராகுலுக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவர் ஆதரவு…!!

காஷ்மீர் விவாகரத்துக்கு காங்கிரஸ்சின் முக்கிய தலைவரும் , ராகுல் காந்தியின் நெருக்கமானவருமான ஜோதிராவ் சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் முதல்வர்கள் மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த மசோதா_வை […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்களுக்காக பாட்டு பாடிய தோனி… உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பாட்டு பாடும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து விடுமுறை எடுத்துள்ளார். ராணுவ சேவையில் உள்ள அவர் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வீடியோ காட்சிகளும் பொழுதுபோக்கு வீடியோ காட்சிகளும் அவ்வப்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் […]

Categories
தேசிய செய்திகள்

கவலைபடாதீர்கள் ”பாஜக எங்களின் இனிய எதிரிகள்” மக்களவையில் TR பாலு….!!

பாஜக எம்பிக்கள் எங்களின் இனிய எதிரிகள்  என்பதால் சபாநாயகர் கவலைப்பட வேண்டாம் என்று மக்களவையில் TR பாலு தெரிவித்தார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் முதல்வர்கள் மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா” 6 மணிக்கு பேசுகின்றார் பிரதமர்…!!

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தில் பேசுவதற்கு பிரதமர் வந்துள்ளதாக பாஜகவினர் , கூட்டணி கட்சியினர் மகிழ்ச்சியடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம்  மக்களவையில் காலை முதல் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. சட்ட அமைச்சரான ரவிச்சந்திர பிரசாத் பேசிக்கொண்டிருந்த போது மக்களவைக்குள் பிரதமர் மோடி நுழைந்தார். அவர் நுழைந்ததும் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் எழுந்து நின்று மேஜையை தட்டி கரகோஷம் எழுப்பினர். பிரதமர் உள்ளே அமர்ந்த பிறகும் அவருக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பினர். […]

Categories
தேசிய செய்திகள்

பாவம் OPS மகன்…. ஏய்.. முதுகெலும்பு இல்லாதவர்கள் பேசக்கூடாது.. உட்காரு… TR பாலு அதிரடி

ஏய்.. முதுகெலும்பு இல்லாதவர்கள் பேசக்கூடாது, உட்காரு என்று தேனி மக்களவை உறுப்பினரை TR பாலு சீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். அதன் பின் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய திமுக […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா..!!

கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்  சமீபத்தில் கர்நாடக சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்து தோல்வியடைந்ததையடுத்து பெரும்பான்மையுடன் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில்  மேகதாது அணை சம்பந்தம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கர்நாடக முதல்வராக பதவியேற்ற பின் எடியூரப்பா […]

Categories
தேசிய செய்திகள்

”முதுகில் குத்தாதீர்கள் நெஞ்சில் சுடுங்கள்” பரூக் அப்துல்லா ஆவேஷம் …!!

”முதுகில் குத்தாதீர்கள் நெஞ்சில் சுடுங்கள்” என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆவேஷமாக தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதா நிறைவேறியதை அடுத்து இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த விவாதத்தில்  காஷ்மீர் மாநில மக்களவை பரூக் அப்துல்லா […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” மக்களவையில் இன்று மாலை வாக்கெடுப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ய கோரிய மசோதாவிற்கான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை  நீக்க கோரிய மசோதா நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன. ஏற்கனவே பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேற்ற மசோதாவிற்கு மக்களவையிலும்  கடும் எதிர்ப்பு எழுந்ததோடு, இந்தியா முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

“பப்ஜி, டிக் டாக் ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்” கோவா முதல்வர் சுற்றறிக்கை.!!

பப்ஜி, டிக் டாக் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று கோவா முதல்வர் ப்ரமோத் சாவந்த் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  இன்றைய சமூகத்தில் பொழுது போக்க்காக  ஆன்லைன் விளையாட்டுகளும், சமூக வலைத்தளங்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக தற்போது டிக் டாக்கிலும்,  பப்ஜி விளையாட்டுகளிலும் மூழ்கி கிடக்கின்றனர். இதில் பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கு பல நாடுகள் யோசித்து வருகின்றன. இந்தியாவில் குஜராத் அரசு ஏற்கனவே  இதற்கு தடை விதித்துள்ளது. மேலும் ஈரான், […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீருக்கு ஆதரவும் இல்லை,எதிர்ப்பும் இல்லை… திரிணாமுல் காங்கிரஸ் MPக்கள் வெளிநடப்பு..!!

காஸ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு ஆதரவும் இல்லை,எதிர்ப்பும் இல்லை என்று கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்க கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டதையடுத்து இன்று மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றும் இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த  எம்பிக்கள் இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீரை பிரிப்பதால் என்ன பலன்” TR பாலு கேள்வி …!!

காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று திமுக மக்களவை உறுப்பினர் TR பாலு குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் இருந்த சிறப்பு சட்டம் 370, 35ஏ யை இரத்து காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்து சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட்து.இதை தொடர்ந்து இன்று மக்களவையில் இதற்கான ஒப்புதல் பெற இந்த மசோதா தாக்கல் செய்தது. இதன் மீது பேசிய திமுக மக்களவை உறுப்பினர் TR.பாலு எதிர்ப்பை தெரிவித்தார். அப்போது பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா மக்களால் உருவாக்கப்பட்டது, நிலத்தால் அல்ல.. காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி ட்விட்..!!

இந்திய நாடு அதன் மக்களால் உருவாக்கப்பட்டது, நிலத்தால் அல்ல என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை  நீக்க கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று இம்மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இது குறித்த விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களவை உறுப்பினரை பாதுகாப்பது சபாநாயகரின் கடமை…. தயாநிதி மாறன்

மக்களவை உறுப்பினரை பாதுகாப்பது சபாநாயகரின் கடமை என்று திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்தார். பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதா நிறைவேறியதை அடுத்து இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த விவாதத்தில் பேசிய  திமுக மக்களவை […]

Categories
தேசிய செய்திகள்

”மத்தியஸ்த குழு தோல்வி”உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது…!!

அயோத்தி நிலம் தொடர்பான சமரச குழு தோல்வியடைந்ததை அடுத்து இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்  […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம்…. பரூக் அப்துல்லா எங்கே..? டிஆர் பாலு கேள்வி…!!

நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லா எங்கே என்று திமுக மக்களவை உறுப்பினர்  டிஆர் பாலு கேள்வி எழுப்பினார். நேற்று நடைபெற்ற  பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார்.மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான  எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாக்களை  தாக்கல் செய்யப்பட்டது.இதற்க்கு எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்டில்  பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 7 குழந்தைகள் பலி..?

உத்தரகாண்ட்டில்  பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 குழந்தைகள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள  தெஹ்ரி கார்வால் பகுதியில் கங்சாலி என்ற இடத்தில் பள்ளி பேருந்து ஓன்று 18 பள்ளி குழந்தைகளுடன் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது  பள்ளி பேருந்து எதிர்பாராத விதமாக அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதி திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் பயணித்த 18 குழந்தைகளில் 7 பேர் பலியாகியிருக்கலாம்  என அஞ்சப்படுகிறது. இதனை தொடர்ந்து மாநில பேரிடர் பொறுப்பு படையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

‘ஏக் மினிட்’..’ஏக் மினிட்’.. கதறிய காங்கிரஸ் MP… மக்களவையில் காரசார விவாதம்..!!

காஷ்மீர் மறுசீரமைப்பு விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் பேசும் போது ஆளும் கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு தடுத்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. நேற்று காலை நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீருக்காக என் உயிரை கொடுப்பேன்” அமித்ஷா ஆவேசம் …!!

காஷ்மீருக்காக என் உயிரை கொடுப்பேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேஷமாக தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற  பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார்.மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான  எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாக்களை  தாக்கல் செய்யப்பட்டது.இதற்க்கு எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

”370, 35ஏ சட்டப்பிரிவு இரத்து” மக்களவையில் மசோதா தாக்கல் …!!

காஷ்மீர் சிறப்பு சட்டம் இரத்து செய்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்து பேசி வருகின்றார். நேற்று காலை நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாக்களை  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. […]

Categories

Tech |