Categories
தேசிய செய்திகள்

“அத்து மீறி தாக்கிய பாகிஸ்தான்’ 3 வீரர்களை சுட்டு கொன்ற இந்தியா.!!

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி  தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி 3 பேரை சுட்டுக்கொன்றனர்.   இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் எந்த வித அசபவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்க்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370 A நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதில் இருந்தே எல்லையில் பதற்றம் நிலவி […]

Categories
தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலின் பெண்களுக்கான சிறப்பு சலுகை..!!!

73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு சலுகையை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.   இந்திய நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மக்களிடையே உரையாற்றும் போது சுதந்திர தினம் மற்றும் “ரக்‌ஷா பந்தன்” தினமான இன்று, எனது சகோதரிகளுக்கு நான் பரிசு ஒன்றை வழங்க போவதாக கூறினார். இதில் வருகிற அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி முதல் டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், மாதக் கட்டணம் செலுத்தும் முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்…. திருப்பி அடித்த இந்தியா.!!

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி  தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது.  இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் எந்த வித அசபவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்க்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் எல்லையில்   முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதத்தை ஒழிக்க தோனி கடும் பயிற்சி… மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்..!!

ராணுவத்தில் கௌரவ பதவி வகிக்கும் மகேந்திர சிங் தோனி லடாக்கில் ராணுவ வீரர்களுடன் நேரத்தை செலவிட்டார். 38 வயதான கிரிக்கெட் வீரர் தோனிக்கு ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டு உள்ளது. பேராஷூட் ரெஜிமென்ட் படைப்பிரிவில் சேர்ந்து தோணி பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் ஸ்ரீ நகர் அருகே உள்ள முக்கிய பகுதிகளில் காவல் மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் தோணி தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் ராணுவ சீருடையில் […]

Categories
கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு …!!

இன்று நம்முடைய திருநாட்டின் 73 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் முஸ்லீம் மக்களின் பங்கு என்ன என்பதை பார்ப்போம்.. கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் கப்பல் வாங்குவதற்கு ஒரு லட்சம் கொடுத்து உதவியவர் […]

Categories
கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

விடமாட்டேன்….விடமாட்டேன் ”தேசிய கொடியை” கொடிகாத்த திருப்பூர் குமரன் ..!!

இன்று நம்முடைய திருநாட்டின் 73 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் கொடி காத்த திருப்பூர் குமரன் பற்றி பார்ப்போம்..  1904 ஆம் ஆண்டு குமாரசாமி பிறந்தார்.இவரே பின்னால் நாளில் நாம் அறிந்த குமரன் கொடி காத்த  குமரன் […]

Categories
தேசிய செய்திகள்

முப்படைக்கும் இனி ஒரே தலைவர் “Chief of Defence Staff” பிரதமர் மோடி..!!

முப்படைக்கும் இனி ஒரே தலைவராக Chief of  Defence Staff என்ற பதவியில் புதிய அதிகாரி நியமிக்கப்படுவார்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி, பின்னர் டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி 7: 30 மணியளவில் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். இதனை […]

Categories
கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

”நாங்களும் வீரமானவர்கள் தான்” சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் ….!!

வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி  17803  ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியார் அவர்களையே சாரும். சிவகங்கை தலைநகரான காளையர் கோவிலில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையை வேலுநாச்சியார் உக்கிரத்தோடு எதிர்ப்பதன் மூலம் தமிழக மகளிர் வீரத்தின் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார் . ராணி சென்னம்மா – 1824- 1829 ஆங்கிலேயரை மிகவும் துணிச்சலுடன் தைரியத்துடன் பெரும் ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டவர் ராணி சென்னம்மா. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு பல புதிய திட்டங்கள்” தொடங்கிவிட்டோம் பிரதமர் மோடி உரை ..!!

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களை செய்ய தொடங்கிவிட்டோம் என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.  இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி, பின்னர் டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி 7: 30 மணியளவில் செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். இதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உற்சாகமாக ”நடனமாடிய பாஜக M.P” சுதந்திர தினத்தை கொண்டாடினார்…!!

சுதந்திரத் தினத்தை லடாக் தொகுதி பாஜக எம்பி ஜெர்ரி ஜம்யாங் செரிக் நம்ஜியால் நடனமாடி கொண்டாடிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 73 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாகவும் , கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் தலைநகர் டெல்லி செங்கோட்டையில் முப்படை அணிவகுப்பு ஏற்ற பிரதமர் மோடி காலை 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இதனிடையே ஜம்முவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு […]

Categories
தேசிய செய்திகள்

“வாஜ்பாய் சாதனை சமன்” செங்கோட்டையில் 6-வது முறை தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி..!!

டெல்லி செங்கோட்டையில் 6வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடியேற்றினார்.  இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கத்தைவிட இம்முறை அதிகமாக பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு  ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் காங். தலைவர் ராகுல் சுதந்திர தின வாழ்த்து..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு 73-ஆவது சுதந்திர தின விழாவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 73-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திரதின விழாவுக்காக எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக தலைநகர் டெல்லி செங்கோட்டையை சுற்றி 20 ஆயிரம் காவல் மற்றும் துணை ராணுவ […]

Categories
கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

”நாங்களும் வீரமானவர்கள் தான்” சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் ….!!

வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி  17803  ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியார் அவர்களையே சாரும். சிவகங்கை தலைநகரான காளையர் கோவிலில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையை வேலுநாச்சியார் உக்கிரத்தோடு எதிர்ப்பதன் மூலம் தமிழக மகளிர் வீரத்தின் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார் . ராணி சென்னம்மா – 1824- 1829 ஆங்கிலேயரை மிகவும் துணிச்சலுடன் தைரியத்துடன் பெரும் ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டவர் ராணி சென்னம்மா. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு […]

Categories
கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

இந்தியாவின் தேசிய கொடி”உருவாக்கம்” விளக்கம் …!!

இந்தியாவுக்கு என முதல் முதலில் தேசிய கொடியை வடிவமைத்தவர் சுவாமி விவேகானந்தரின் பெண் சீடரான லிவிதிதா என்பவர் தான். 1904 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்தக் கொடியில் தேசத்தந்தை காந்தியடிகளின் விருப்பத்திற்கிணங்க இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த பிங்கிலி வெங்கையா என்பவர் சில மாற்றங்களை செய்தார். அந்தக் கொடி 1947 ஜூலை மாதம் 22 ஆம் தேதி இந்திய அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது. அப்போது ஜவகர்லால் நேரு அளித்த ஆலோசனைக்கு ஏற்ப […]

Categories
கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

”சுதந்திர , குடியரசு” தினத்திற்குள்ள வித்தியாசம் …!!

நமக்கு நிறைய தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடி வாங்கி கொடுத்தது தான் சுதந்திர தினம். அது எந்தெந்த தலைவர் என்று பார்த்தால் ரவீந்திரநாத் தாகூர் , நேதாஜி , காந்தி , நேரு , பகத்சிங் திருப்பூர் குமரன் , சிதம்பரம் பிள்ளை இந்த மாதிரி இன்னும் நிறைய தலைவர்களின் தியாகத்தால் நமது சுதந்திர தினம் கொண்டாடபடுகின்றது. ஆகஸ்ட் 15_ஆம் நாள் 1947_ஆம் வருடம் இதை நாம் ஆங்கிலேயரிடம் முழுசாக பெற்றோம். சுதந்திரம் அடைந்த நாளுக்கு முந்தைய நாள் வரை இந்தியா ஒரே நாடாக இருந்தது. […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

20 ஆண்டா இப்படி இல்ல ”புலம்பும் மோட்டார் நிறுவனம்” வாகன விற்பனை சரிவு…!!

ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக  இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவை கண்டு வெறும் 2,00,690 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாகன விற்பனை சரிவால் உற்பத்தியும் 17  17% குறைந்துள்ளது. வர்த்தக வாகன விற்பனையில் 25.7 சதவீதமும் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் சுதந்திர தின வாழ்த்து..!!

நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்தார். இந்தியா முழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நாளை சுதந்திரதின விழா என்பதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கியமாக தலைநகர் டெல்லி செங்கோட்டையை சுற்றி 20 ஆயிரம் காவல் மற்றும் துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல மும்பை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

மோடியை கதறவிட்ட சன்னிலியோன் … அதிர்ச்சியில் பாஜகவினர் ..!!

இந்தியாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டோர்   பட்டியலில் மோடியை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதல்  இடம் பிடித்துள்ளார். ஆகஸ்ட் 2019 புள்ளிவிபரப்படி, இந்தியாவின் கூகிளில்  அதிகமாக  தேடப்பட்டோர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டாரான  சல்மான்கான் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார். இதனால் பாஜகவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் .  குறிப்பாக , சன்னி லியோனின் பயோபிக் வீடியோக்கள் கூகிளில்  அதிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

பலத்த பாதுகாப்பு… ”ஜம்மு, லடாக் முதல் சுதந்திர தினம்”…சிறப்பான கொண்டாட்டம்….!!

நாளை சிறப்பாக சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டுமென்று ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜம்முவை இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரிக்கப்படட பின்னர் கொண்டாடப்படும் முதல் சுதந்திர தினம் இதுவாகும். இதனை சிறப்பாக கொண்டாடுவதற்கு பல்வேறு ஏற்பாடுகளை மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேச அரசுகள்  மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சுதந்திர தினமானது மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“AUG_15” தாக்குதல் நடத்த திட்டம்… நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு..!!

சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்தியா முழுவதும் உச்சகட்ட பாதுக்காப்பு ஏற்படு செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் 73 ஆவது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொட ர்ந்து  தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து டெல்லி செங்கோட்டையில் குண்டு […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டால் விபரீதம் … மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் பலி ..!!

ஆந்திராவில் விளையாடிக்கொண்டு இருந்த மூன்று சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் .  ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோப்பரா  கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சகோதரர்களான ஷேக் அதான், ஷேக் காசிம் மற்றும் அவரது நண்பர் என் பதான் அமீர் ஆகியோர் அந்த பகுதியின்  கொடிக் கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது , திடீரென அந்த கம்பத்தின் அசைவு அதிகமாகி அருகில் இருந்த மின்சார கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி அம்மூவரும் தூக்கி எறியபட்டனர் […]

Categories
தேசிய செய்திகள்

1000 ரூபாய் … 7 மாத குழந்தை … அதிரடி ஆஃபர் அளித்த தாய் ..!!

தெலுங்கானாவில் பஸ் நிலையத்தில் 1,000 ரூபாய்க்கு விற்க முயன்ற 7 மாத பெண் குழந்தையை  காவல்துறையினர் மீட்டனர். தெலுங்கானா மாநிலத்தில் ஜனகாம்ப மாவட்டம் தென்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிறந்து ஏழு மாதமேயான பெண் குழந்தையுடன் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார் . அப்போது அவர் குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தெரிவித்தனர் .   அதன்பின் காவல்துறையினர் விரைந்து சென்று குழந்தையை மீட்டு குழந்தைகள் நல அதிகாரியிடம் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழில் 5 ட்வீட் ”உங்களை போல யாருமில்லை” அசத்திய கேரள முதல்வர் …!!

கேரளாவுக்கு உதவுங்கள் எங்களுக்கு உதவி வேண்டுமென்று கேரளா முதல்வர் அடுத்தடுத்து 5 ட்வீட் தமிழில் பதிவிட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

“5 வயது குழந்தை” பாலியல் பலாத்காரம்…. சிசிடிவியில் சிக்கிய துப்புரவு தொழிலாளி..!!

தெற்கு டெல்லியில் தனியார் பள்ளி துப்புரவு தொழிலாளி  ஒருவர் அதே  பள்ளியில் பயிலும் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தெற்கு டெல்லியில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு அருகிலுள்ள பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த துப்புரவு தொழிலாளி அங்கு படித்து வரும் சில குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழாவில் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு “வீர் சக்ரா விருது” ..!!

சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதில் தாக்குதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாமை தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த  வேண்டுமென்று பாகிஸ்தான் ராணுவத்தின் F 16 போர் ரக விமானம் வெடி குண்டுடன் நுழைய முற்பட்டதை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. மேலும் பாகிஸ்தான் விமானப் படையை இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

73-வது சுதந்திர தினம் “பிரதமர் மோடி தேசிய கொடியேற்றுகிறார்” செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு..!!

டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நாளை (ஆகஸ்ட்15) 73- ஆவது சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற தேசிய பாதுகாப்பு படையினரும் மற்றும் கமாண்டோ படையினரும் செங்கோட்டையை சுற்றி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை வச்சு செய்ய போகும் மழை…. “இன்றும் ரெட் அலர்ட்” எச்சரிக்கை …!!

கேரளாவுக்கு இன்று ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எட்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , […]

Categories
தேசிய செய்திகள்

”பாகிஸ்தான் சவாலை சந்திக்க தயார்” இந்திய ராணுவம் அதிரடி ..!!

கவலைப்பட வேண்டியதில்லை பாகிஸ்தானின் எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஆடி போன பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் தூதரக உறவை முறித்துக் கொடண்டது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே இருந்து வந்த உறவில் விரிசல் அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவின் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ள நிவாரணம் : ”ரூ6,813,00,00,000 ஒதுக்கீடு” அமைச்சர்கள் 1 மாத சம்பளம் வழங்க முடிவு….!!

மும்பை கனமழை நிவாரண சேதத்தை போக்க மாநில அமைச்சரவை ஒரு மாத சம்பளம் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு மாவட்டமான கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே, சோலாப்பூரில் பலத்த மழை கொட்டியது. அங்குள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக  4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

91 பேர் மரணம்… 34 பேர் காயம் …. 59 பேர் மாயம் ….. கேரளாவை புரட்டிய மழை…!!

கேரளாவை உலுக்கிய கனமழையால் 91 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  34 பேர் காயமடைந்ததாகவும், 59 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது. கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , […]

Categories
தேசிய செய்திகள்

சாலை தடுப்பில் மோதி பக்கத்து சாலைக்குள் சென்ற கார் விபத்தில் 3 பேர் பலி..!!

தெலுங்கானாவில் கார் ஓன்று சாலை தடுப்பு மீது மோதி, அடுத்த சாலைக்குள் புகுந்து மற்றொரு கார் மீது மோதிய விபத்தில்  3 பேர் பலியாகியுள்ளனர்.  தெலுங்கானா மாநிலத்தின் மெட்சல் – மல்கஜ்கிரி மாவட்டத்தின், கரீம் நகர் – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதியது.  மோதிய வேகத்தில் பக்கத்து சாலைக்குள் புகுந்த கார் அந்த சாலையில் எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

“மாநிலங்களவை எம்.பி.யாக போட்டி” மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்..!!

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிட மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86).  இவர் கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்துள்ளார். சமீபத்தில் இவரது  பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து மீண்டும் மன்மோகன் சிங்கை எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவரை எம்.பியாக […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா..!! ”ரூ 50,000,00,00,000 கேட்டு” பிரதமரை பார்க்க போகும் எடியூரப்பா ..!!

கர்நாடகாவுக்கு மழை வெள்ள சேதாரத்தை சரி செய்ய 50,000 கோடி கேட்டு பிரதமரை சந்திக்க இருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை  தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றி விட்டது. உத்தர கர்நாடகா,  சிவமோகா ,  மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் விடியவில்லை.  சிவமோகா-வில் உள்ள துங்கா நதியில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

“புறப்பட தயாரான இண்டிகோ விமானம்” கண்டுபிடித்த விமானி…. தப்பிய நிதின் கட்கரி..!!

மகாராஷ்டிராவில் புறப்பட தயாரான நிலையில் இருந்த விமானத்தின் கோளாறை விமானி  கண்டுபிடித்ததால் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர்.   மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து டெல்லிக்கு 6E  636 என்ற எண் கொண்ட இன்டிகோ விமானம் புறப்பட இருந்தது. இதில்  மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் இருந்தனர். விமானம் ரன்- வேக்கு  (Run- way) சென்று பறக்க தயாராக இருந்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பாதுகாக்கப்பட்டு 4 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட பழமையான ‘மம்மி’..!!!

கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றது.  பண்டைய காலங்களில் எகிப்து நாட்டில்  முன்னோர்கள் இறந்தவுடன் அவர்களின் உடல்களை பதப்படுத்தி வைத்து வந்தனர். அவைகளை ‘மம்மி’ என்று கூறுகின்றனர். இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட மிகவும் பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாத்து வருகின்றனர். இந்த ‘மம்மி’யை ஆய்வு செய்யவதற்காக கடந்த ஆண்டு எகிப்திய பெண் நிபுணர் ரானியா அகமது என்பவர் வந்துள்ளார். அவர் ஆய்வு செய்த அறிக்கையில் ‘மம்மி’ வைக்கப்பட்டுள்ள மரப்பெட்டியில் சில […]

Categories
தேசிய செய்திகள்

கர்பிணிப்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. காப்பாற்ற முடியாத காதலன்… பிறகு நேர்ந்த துயரம்..!!

ராஜஸ்தானில் கர்பிணிப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா  மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அப்பெண்பெண் 2 மாத கர்ப்பம் ஆனார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 13- ஆம் தேதி அன்று இரவு பன்ஸ்வாராவில் இருந்து தனது கிராமத்திற்கு இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுவழியில் அவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்…. டெல்லியில் காரில் வைத்து உஸ்பெகிஸ்தான் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..!!

டெல்லியில் உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் 2 வருடத்திற்கு முன்பே டெல்லி வந்து, தனது நாட்டை சேர்ந்த பெண் ஒருவருடன் அறையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் குர்கானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிமுகமாகி, நட்புடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதியன்று அப்பெண்ணுக்கு போன் செய்து அந்த இளைஞர்  தெற்கு டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

அப்பா தவறான உறவு ”மாண்டு போன குடும்பம்” மகள் Whatsapp செய்தி….!!

அப்பாவின் தவறான உறவால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் அரங்கேறியுள்ளது.  பெங்களூருவைச் சேர்ந்த தம்பதிகள் சித்தையா , ராஜேஸ்வரி . இவர்களுக்கு இரண்டு மகள்கள்  மானசா , பூமிகா. இதில் மானசா +2_வும் , பூமிகா 10_ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.48 வயதான சித்தையா மின் வாரியத்தில் வேலை செய்து வருகிறார். சித்தையா_வுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் குடும்பத்தில் தினம் தினம் சண்டை அரங்கேறியுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த சண்டை மொத்த குடும்பமும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“பாகிஸ்தானுக்கு பதிலடி” இந்திய பேருந்து சேவை ரத்து..!!

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பேருந்து சேவையை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து   370-ஐ ரத்து செய்தது மட்டுமில்லாமல், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2  யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்ப்பை காட்டும் விதமாக இந்தியாவுக்கான தூதரை விலக்கிக் கொண்டது. அதுமட்டுமில்லாமல் ரயில் சேவையை நிறுத்தியது என அடுத்தடுத்து பாகிஸ்தான் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

40 பேர் பலி ”கனமழை ஓய்ந்தது” முழு வீச்சில் நிவாரணப் பணி….!!

கர்நாடகாவில் கனமழை ஓய்ந்து உள்ளதை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை  தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றிவிட்டது. உத்தர கர்நாடகா,  சிவமோகா ,  மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் விடியவில்லை. இதனிடையே கர்நாடக மாநிலம் கொப்பல் நகரத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்த 5 […]

Categories
தேசிய செய்திகள்

”கர்நாடகாவில் கூரை மேல் முதலை” வைரலாகும் வீடியோ …!!

கர்நாடகாவில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை வீட்டில் மேற்கூரை இருப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை  தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றிவிட்டது. உத்தர கர்நாடகா, சிவமோகா ,  மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. இதனிடையே வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட  விலங்குகள் மூட்டுகள் வீடுகளுக்குள் புகுந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டார் ஓட்டலில் தங்கிவிட்டு, பாதி பில்லை கட்டாமல் ஓட்டம் பிடித்த தொழிலதிபர்…!!!

ஸ்டார் ஓட்டலில் தங்கிவிட்டு, பாதி பில்லை கட்டாமல் ஓட்டம் பிடித்த தொழிலதிபரை போலீசார் தேடி வருகின்றனர்.   ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஓட்டலில் சங்கர் நாராயணன் என்ற தொழிலதிபர் 102 நாட்கள் தங்கியுள்ளார். ரூம்  வாடகை  ரூபாய் 25.96 லட்சம் வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13.62 லட்சத்தை கட்டியுள்ளார். மேலும் மீதி பணத்தை சிறிது நாள் கழித்து தருவதாக கூறியுள்ளார். ஒரு நாள் சங்கர் நாராயணன் யாருக்கும் தெரியாமல் ஓட்டலில் இருந்து  எஸ்கேப்  ஆகியுள்ளார். ஓட்டல் நிர்வாகம் சங்கர் […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல MAN VS WILD  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…!!!

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல MAN VS WILD  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வருகிற 12-ம் தேதி தோன்றவிருக்கிறார்.   இதுகுறித்து பியர் கிரில்ஸ் ANI செய்தி நிறுவனத்திற்கு கொடுத்துள்ள பேட்டியில் காடுகளுக்கு அனைவருமே ஒன்று தான் தைரியமும்,அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே காட்டில் பயணிக்க முடியும், எங்களது பயணத்தில் மோசமான காலநிலை நிலவும். அப்போது போது கூட மோடி அவர்கள் அமைதியாகவும் உற்சாகத்துடனும காணப்பட்டார்.  கடுமையாக மழையின் போது கூட அவர் முகத்தில் புன்னகை தான் இருந்தது. பாதுகாப்பு குழுவினர் கொடை […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கை … செவி சாய்க்காத அரசு ..!!

வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காது என்று கூறப்படுகிறது. வாகன உற்பத்தி தொழில் துறையினரிடமிருந்து ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் , தற்போதைய மத்திய அரசின் நிதி நிலவரத்தால்  வாய்ப்பில்லை என்று கூறியது . இதற்குமுன் ரியல் எஸ்டேட் துறையின்  கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட போதும் , அதிலுள்ள  பிரச்சினைகள்  அனைத்தும்  நீடிக்கவே செய்தது. ஆகையால்,  வரி குறைப்பு மட்டும் தீர்வல்ல என அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ஆத்தாடி இவ்ளோவா விடுதி கட்டணம் … தப்பி ஓடிய தொழிலதிபர் ..!!

தாஜ் பஞ்சாரா  விடுதியில்  102 நாட்கள் தங்கிவிட்டு கட்டணத்தை செலுத்தாமல் சென்றதால் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சங்கர் நாராயணன் . இவர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர  விடுதியில் தங்கி  இருந்தார் . அவ்விடுதியில் இவர் 102 நாட்கள் தங்கியிருந்ததோடு விடுதியின் சேவைகளையும் அனுபவித்து வந்தார் . பின்னர் 26 லட்சம் கட்டணம் செலுத்துமாறு விடுதி நிர்வாகம் அவரிடம் ரசீதை […]

Categories
தேசிய செய்திகள்

”கர்நாடக மழை வெள்ளம் பாதிப்பு” ஹெலிகாப்டரில் பார்வையிடுகிறார் அமித்ஷா ….!!

இன்று மாலை கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிடுகின்றார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். மாலை நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொண்ட பின்பு   உள்துறை அமைச்சர்  அமித்ஷா கர்நாடகா மாநிலத்துக்கு சென்று அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

”2,00,000 பேர் காலி” மராட்டியத்தை தீர்த்து கட்டிய மழை….!!

மராட்டியம் , குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மராட்டியத்தில் கோலாப்பூர் , சார்தரா , சங்கிரி உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த மாநிலத்தில் மழை வெள்ளத்திற்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர்.2 லட்சம் பேர் காலி செய்து வெளியேற்றப் பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையில் ராணுவம் மற்றும் கப்பல் படை , தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். படகுகள் மூலம் பொது மக்கள் மீட்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்மு , லடாக் யூனியன் பிரதேசம்” குடியரசுத்தலைவர் ஒப்புதல் …!!

ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். மக்களவையில் காஷ்மீரை காஷ்மீர் யூனியன் பிரதேசம் , லடாக் யூனியன் பிரதேசம் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது.இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலும் பின்னர் மக்களவையிலும்  நடந்த  கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு அதற்க்கு ஒப்புதல் பெறப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அந்த இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட உடன்   குடியரசுத் தலைவரின் கையொத்துக்காக மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு கையொப்பமிட்டு தனது ஒப்புதலை அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது இதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

”அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி” கவலையில் பாஜகவினர் ..!!

உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டுள்ளது பாஜகவினரை கவலையடைய வைத்துள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நல குறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் தவிரத்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த காலத்தில் கூட […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கடற்படை உஷார்நிலை … பாகிஸ்தான் ஊடுருவ முடியாது ..!!

இந்தியா மீது மீது பாகிஸ்தான்  தாக்குதல் நடத்தும்  என்ற உளவுத் துரையின் எச்சரிக்கையை அடுத்து இந்திய கப்பற் படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது .  அண்மையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் வகையிலான சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டது. இதனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக மற்றும் தூதரக உறவை முறித்துக் கொண்டது . இதன்பின் , காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக பாகிஸ்தான் […]

Categories

Tech |