Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆட்சி செய்ய தெரில…”எதிரியாக பார்த்தார்”…. குமாரசாமியை சாடிய காங்கிரஸ்…!!

குமாரசாமி ஆட்சி செய்ய தெரியாதவர் என்று சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார். இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதலவர் குமாரசாமி_யின் தந்தையும் ,   முன்னாள் பிரதமருமான தேவேகவுடா_வும் சித்தராமையா_வை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.அதில், குமாரசாமி முதல்வராக  […]

Categories
தேசிய செய்திகள்

Breaking : ”ப.சிதம்பரம் கைது நீட்டிப்பு” ஆக.30 வரை சிபிஐ காவல்….!!

ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கபட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கடந்த 22_ஆம் தேதி சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. 5 நாட்கள் காவலில் விசாரித்த உத்தரவின் 5_ஆவது நாள் இன்றோடு முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுத்தியது. இதில் சிபிஐ தரப்பில் மேலும் 5 நாட்கள் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

20 நிமிடத்தில் உத்தரவு….. வீடா…? சிறையா…? சிதம்பரம் திக் திக்……!!

ப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ  காவலை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று கோரிய வழக்கில் இன்னும் 20 நிமிடங்களில் சிறப்புநீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க இருக்கின்றது.   ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கடந்த 22_ஆம் தேதி சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. 5 நாட்கள் காவலில் விசாரித்த உத்தரவின் 5_ஆவது நாள் இன்றோடு முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுத்தியது. இதில் சிபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த உண்மையான சாம்பியனுக்கு சல்யூட்…. சிந்துவுக்கு டெல்லி முதல்வர் வாழ்த்து..!!

 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பி.வி சிந்து மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்று டெல்லி முதல்வர் பாராட்டியுள்ளார்.  உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

5 நாள் சிபிஐ காவல்முடிந்த நிலையில் ப.சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்…!!

5 நாள் சிபிஐ  காவல் முடிந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கடந்த 22_ஆம் தேதி சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. 5 நாட்கள் காவலில் விசாரித்த உத்தரவின் 5_ஆவது நாள் இன்றோடு முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இதில் மேலும் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

சிதம்பரத்தின் கைது தடை நீட்டிப்பு….. சற்று நிம்மதி அடைந்த காங்கிரஸ்…!!

ப.சிதம்பரத்தின் அமலாக்கத்துறை கைது தடையை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் வழக்கில்  முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு மறுநாளே கடந்த 21_ஆம் தேதி  அவருடைய தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியில் அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தேவையற்றது என்று முன்ஜாமீனை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்து விட கூடாது என்று ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான […]

Categories
தேசிய செய்திகள்

“பி.வி சிந்துவின் வெற்றி உலக அரங்கில் ஒரு அடையாளத்தை உருவாக்க உதவும்” பாரதி மகளுக்கு உ.பி முதல்வர் வாழ்த்து..!!

 பி.வி சிந்துவின் வெற்றி உலக அரங்கில் ஒரு அடையாளத்தை உருவாக்க உதவும் என்று புகழ்ந்து உ.பி முதல்வர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்  உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின்  இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று […]

Categories
தேசிய செய்திகள்

தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் சிந்து – ஆந்திர முதல்வர் வாழ்த்து..!!

தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் சிந்து என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின்  இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”காங்கிரஸ் அடிமையாக நடத்தியது” நொந்து போன குமாரசாமி…..!!

என்னை காங்கிரஸ் கட்சி அடிமை போல நடத்தியது  என்று குமாரசாமி வேதனையடைந்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார்.இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் கர்நாடகாவில் 14 மாதம் முதல்வராக இருந்தேன். அப்போதேல்லாம் காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை கிளார்க் போல் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரத்தை காட்டு ”வழக்கு வாபஸ்” ப.சிதம்பரம் தரப்பு சவால் …!!

ப.சிதம்பரத்தின் வெளிநாட்டில் சொத்து வாங்கியதற்கான ஆதாரத்தை காட்டினாள் வழக்கை வாபஸ் பெறுகின்றோம் என்று ப.சிதம்பரம் தரப்பு தெரிவித்துள்ளது.   ஐஎன்எக்ஸ் வழக்கில்  முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு மறுநாளே கடந்த 21_ஆம் தேதி  அவருடைய தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியில் அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.அதில் , ப.சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ_ஆல் கைது செய்யப்பட்டுவிட்டார். தற்போது அவர் சிபிஐ காவலில் இருக்கின்றார் , விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

”ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி” கைவிரித்தது உச்சநீதிமன்றம்…!!

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஎன்எக்ஸ் வழக்கில்  முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதற்கு மறுநாளே கடந்த 21_ஆம் தேதி  அவருடைய தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியில் அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் , ப.சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ_ஆல் கைது செய்யப்பட்டுவிட்டார். தற்போது அவர் சிபிஐ காவலில் இருக்கின்றார்.விசாரணை நடந்து வருகிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையை அவருடைய முன்ஜாமின் மனு என்பது […]

Categories
தேசிய செய்திகள்

இராணுவ வீரரா..? டிரக் டிரைவரை கொன்ற பிரிவினைவாத கும்பல்…!!

காஷ்மீரில் இராணுவ வீரர்கள் என்று டிரக் டிரைவரை  போராட்டகாரர்கள் கல் எறிந்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சட்டத்தை இரத்து செய்ததை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் இருந்து வருகின்றது. தொடர்ந்து அங்கே இராணு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு_வில் சில இடங்களில்  இயல்பு நிலை திரும்பினாலும்  அங்கே கல்வீச்சு சம்பவமும் , போராட்டமும் , வன்முறையும் நடைபெற்று வருகின்றது.  இந்நிலையில், நேற்று இரவு  அங்குள்ள தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கான பாதுகாப்பு குறைப்பு…. மத்திய அரசு அதிரடி…!!

மன்மோகன் சிங்கிற்கு கொடுக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்ப பெற்றது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் இருக்கும் மிக முக்கிய அரசியல் பிரபலங்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசால் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கபப்டடு வருகின்றது. அந்த வகையில் தற்போது பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சைக்கு வந்த பெண்…. தனி அறைக்கு அழைத்த ஊழியர்கள்…. பின் நேர்ந்த துயரம்..!!

உத்திரபிரதேசத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர்கள் கைது செய்ப்பட்டனர்.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸில்  உள்ள அரசு டிபி மருத்துவமனைக்கு கடந்த 23ஆம் தேதி இரவு 17 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணை வார்டு பாய் சிவானந்தன் உங்களுக்கு ஊசி போட வேண்டும் என்று கூறி கீழே உள்ள அறைக்கு வாருங்கள் என்று தனியாக அழைத்து சென்றுள்ளார். அப்பெண் தனது அம்மாவையும் அழைத்து வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

உலக சாம்பியன் ”பி.வி சிந்து” குடியரசு தலைவர் வாழ்த்து…!!

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து_க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதால் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

பைக்கில் செல்லும் போது விபரீதம்… 4½ வயது குழந்தை மாஞ்சா நூல் அறுபட்டு உயிரிழப்பு…!!

டெல்லியில் 4½ வயதான குழந்தை தனது அப்பாவுடன் பைக்கில் செல்லும்போது கழுத்தில் மாஞ்சா நூல் அறுபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.   டெல்லியின் சோனியா விஹாரை சேர்ந்த கிரிஷ்குமார் என்பவர் தனது 4½ வயதான குழந்தை இஷிகாவுடன் ஜமுனா பஜாரில் இருக்கும் அனுமன் கோவிலுக்கு  பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பைக்கின்  முன் பகுதியில் அமர்ந்திருந்த குழந்தை இஷிகாவின் கழுத்தை, எதிர்பாரத விதமாக காற்றில் வேகமாக பறந்து வந்த மாஞ்சா நூல் ஒன்று சட்டென்று அறுத்துள்ளது. இதையடுத்து பதறிப்போன கிரிஷ்குமார் கழுத்தில் அறுபட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்த தன் குழந்தையை அருகில் […]

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

உலக சாம்பியன் ”பி.வி சிந்து” பிரதமர் மோடி வாழ்த்து…!!

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து_க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதால் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று […]

Categories
தேசிய செய்திகள்

600 பெண்கள்…16 மாநிலம்…. 2000 போட்டோ, வீடியோ…. பெண்களை நிர்வாணமாக்கிய கொடூரன்…!!

லட்சக்கணக்கான சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களின் நிர்வாண படங்களை வாங்கிய சென்னை சாப்ட்வேர் இன்ஜினியர் கைதாக்கியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டியான சைபராபத் உட்பட்ட பகுதி மியாபூர் . இங்குள்ள காவல்நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இளம்பெண் புகார் ஒன்றை அளித்தார்.அதில் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி தனது நிர்வாண படத்தை வாட்ஸ்அப் வீடியோ காலில் ஒருவர் பெற்றதாகவும், அதனை வைத்து மிரட்டுவதாகவும் கூறி […]

Categories
தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி உடல் டெல்லி நிகாம் போத் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது..!! 

மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் உள்ள நிகாம் போத் காட்டில்  தகனம்  செய்யப்படது.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிற்பகல் சிகிச்சை  பலனின்றி காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி ட்விட்டரில், […]

Categories
தேசிய செய்திகள்

“நிகாம் போத் காட்டில் அருண் ஜெட்லி உடல்” சிறிது நேரத்தில் அடக்கம்..!!

அருண் ஜெட்லியின் உடல்  இறுதி ஊர்வலமாக   நிகாம் போத் காட் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 12: 7 மணியளவில் பலனின்றி காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது..!!

அருண் ஜெட்லியின் உடல்  இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 12: 7 மணியளவில் பலனின்றி காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

”பிளாஸ்டிக் இல்லா இந்தியா” பிரதமர் மோடி வேண்டுகோள் …!!

காந்தியில் பிறந்தநாளில் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவாக உருவாக்க வேண்டுமென்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் மாதம் ஒருமுறை வானொலி மூலம் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமை அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலமாக மோடி பேசுவார்.அந்த வகையில் இன்று பொதுமக்களிடம் பேசிய மோடி அக்டோபர் 2ந்தேதி  தேச பிதா மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் தினம் பற்றி உலகம் நாடுகள் முழுவதும் உள்ள மக்கள் பரவலாக பேசி […]

Categories
தேசிய செய்திகள்

“பாஜக அலுவலகத்தில்  அருண் ஜெட்லி உடல்” ஜேபி நட்டா, அமித்ஷாவை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி..!!

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில்  அருண் ஜெட்லி உடலுக்கு ஜேபி நட்டா, அமித்ஷாவை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து இவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர்  ராம்நாத் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருண் ஜெட்லியின் உடல் கொண்டு வரப்பட்டது..!!

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருண் ஜெட்லியின் உடல் கொண்டு வரப்பட்டது  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் நேற்று   சிகிச்சை பெற்று வந்த நிலையில் அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து இவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த், […]

Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

ஜிஎஸ்டி நாயகன்….”அருண் ஜெட்லி” ( 1952-2019) வரலாறு….!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அருண் ஜெட்லி 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.இவரின் தந்தை மகாராஜ் கிஷன் ஜெட்லி தாய் ரத்தினம் பிரபாத் ஜெட்லி.இவர் தமது இளமைக் கல்வியை டெல்லியில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பயின்றார்.இளங்கலை மற்றும் சட்டம் படித்த ஜெட்லி டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதும் மாணவர் தலைவராக இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியதால் […]

Categories
தேசிய செய்திகள்

“என் சொந்த குரலைப் பயன்படுத்த முடியவில்லை” கேரள ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா..!!

என் சொந்த குரலைப் பயன்படுத்த முடியவில்லை என்பதால் ராஜினாமா செய்ததாக கேரள ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.  கேரளமாநிலம் திருச்சூர் அருகே புத்தம்பள்ளியைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன் தாதர் – நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார்.. இவர் கடந்த ஆண்டு கேரளாவை புரட்டிப்போட்ட கன மழை வெள்ளத்தின் போது நிவாரண பணிகளில் ஈடுபட்டார். தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று யாரிடமும் சொல்லாமல் அதனை மறைத்துக்கொண்டு செங்கண்ணுரில் உள்ள நிவாரண முகாமில் பொருட்களை […]

Categories
தேசிய செய்திகள்

“பொது வாழ்க்கையில் அருண் ஜெட்லி செய்த பங்களிப்பு என்றும் நினைவில் இருக்கும்” சோனியா காந்தி இரங்கல்..!!

பொது வாழ்க்கையில் அருண் ஜெட்லி செய்த பங்களிப்புகள் என்றும் நினைவில் இருக்கும் என்று சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.   பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அருண் ஜெட்லிக்கு  உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. கடந்த […]

Categories
சினிமா டெக்னாலஜி தமிழ் சினிமா தேசிய செய்திகள் பல்சுவை வைரல்

ஹேஷ்டேக் பட்டியலின் முதலிடத்தில் தமிழ்ப்படம் … தல யின் விஸ்வாசம் அடிச்சு தூக்கியது ..!!

டீவீட்டரின் ஹேஷ்டேக் பட்டியலில் தமிழ் சினிமா திரைப்படம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது . ஹேஷ்டேக்கின்  12 ஆவது பிறந்த தினமான நேற்று , பிறந்தநாளையொட்டி  சமூக வலைத்தளத்தில் 2019 ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலை டிவீட்டர்  வெளியிட்டது . இந்த பட்டியலில் ஜனவரி 1, 2019 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #Viswasam முதலிடம் பிடித்துள்ளது . இந்நிலையில் , தமிழ் சினிமாவின்  திரைப்படமான விஸ்வாசம் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

தனித்துவமான திறனைக் கொண்ட அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வருத்தம் – குடியரசு தலைவர் இரங்கல்..!!

அருண் ஜெட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான 66 வயதுடைய அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டு உடல்நிலை மோசமானதால்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு  உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து கவலைக்கிடமாக […]

Categories
தேசிய செய்திகள்

“மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன்” பிரதமர் மோடி உருக்கம்..!!

 நான் ஒரு மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.   பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அதற்கு அடுத்த நாளே உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு  உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜெட்லியின் மறைவு  எனக்கு தனிப்பட்ட பெரும் இழப்பு” மத்திய அமைச்சர் அமித்ஷா உருக்கத்துடன் இரங்கல்..!!

ஜெட்லியின் மறைவு  எனக்கு தனிப்பட்ட பெரும் இழப்பு என்று மத்திய அமைச்சர் அமித்ஷா உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட போட்டியிடாமல் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்..!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9-ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். அருண் ஜெட்லி உடல்நிலை […]

Categories
தூத்துக்குடி தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கேரள முதல்வர் வேண்டுகோள்…. நிறைவேற்றிய தூத்துக்குடி கல்லூரி… குவியும் பாராட்டு…!!

கேரள மழை வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்குங்கள் என்ற கேரள முதல்வரின் வேண்டுகோளை தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்கள் நிறைவேற்றியுள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் கனமழை பெய்தது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜீன்ஸ் பேண்டின் பின் பகுதியில் தேன் கூடு” வியப்பை ஏற்படுத்திய இளைஞர்…. வீடியோ வெளியிட்ட மத்திய அமைச்சர்..!!

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தேன்கூடு ஒருவரின் ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகில் தேனை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தேனின் சுவை அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒன்று.. ஆனால் தேனை நேரடியாக எடுப்பது மிகவும் சாதாரண விஷயமல்ல அது மிகவும் சிரமமான விஷயம். தேனீக்கள் பெரிய மரங்களில் அல்லது ஏதாவது முள்வேலி என காட்டுப்பகுதிகளில் என எங்காவது ஒரு இடத்தில் தேன்கூட்டை அமைத்து தேனை சேகரிக்கும். ஆனால் இங்கு […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு ”சப்பாத்தி தொட்டு கொள்ள உப்பு” அரசு பள்ளியில் கொடூரம்….!!

உத்தரபிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மத்தியிலும் , மாநிலத்தலும் எந்த அரசு வந்தாலும் கல்வியை எந்த அளவுக்கு ஊக்குவிக்கின்றார்களோ அந்தளவுக்கு நாட்டின் வளர்ச்சி சாத்திய படும். மாணவர்களை படிக்க வைக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.குறிப்பாக தமிழகத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக மதிய உணவு வழங்கப்பட்டு தற்போது சத்துணவை வழங்கி வருகின்றது. அதிலும் மாணவர்களுக்கு முட்டை உள்ளிட்ட சத்து மிக்க சுகாதார ஆரோக்கியமான உணவுகளை தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

கடன் வாங்கிக்கோங்க…. ரூ 70,000,00,00,000 ஒதுக்கீடு…. ”வீடு,கார் வட்டி குறைப்பு” மத்திய அரசு உறுதி ..!!

பொதுத்துறை வங்கிகளுக்கு 70,000 கோடி அரசு சார்பில் ஒதுக்கப்படுமென்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தன. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகையில் , நிறுவனங்கள் ஆரம்பிக்க பலரிடம் இருந்து பெறப்படும் பணத்துக்கு வசூலிக்கப்பட்டு வந்த Angel Tax ரத்து செய்யப்படுகிறது.ஒரே தவணையில் கடனை திரும்ப செலுத்தும் முறையில் வெளிப்படைத் தன்மை […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : GST , கடன் மீதான வட்டி குறைப்பு – மத்திய அரசு அதிரடி…!!

GST குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு கடன் மீதான வட்டி குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தன. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகையில் , அமெரிக்க, சீன வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமான சூழல் நிலவுகிறது. இந்தியா போன்ற வளரும் பொருளாதார நாட்டில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

”ப.சிதம்பரத்தின் CBI காவல் இரத்து” உச்சநீதிமன்றத்தை நாட முடிவு …!!

ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைத்துள்ள உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை நேற்று சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து வருகின்ற 23_ஆம் தேதி முதல் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருப்பார்.அதே வேளையில் இன்று உச்சநீதிமன்றம் ப.சிதம்பத்துக்கு அமலாக்கத்துறை வழக்கில் இன்று முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர்கள் திங்கள் கிழமை சிபிஐ காவலில் […]

Categories
தேசிய செய்திகள்

எரிபொருள் விநியோகம் நிறுத்தம்.. தொடருமா..? ஏர் இந்தியா சேவை..!!

ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் சேவையை 6 விமான நிலையங்கள் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஞ்சி, பாட்னா, விசாகப்பட்டினம், புனே, கொச்சி ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேற்கண்ட விமான நிலையங்களில் வியாழக்கிழமை மாலை முதல் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்பட்ட உள்ளதை உறுதிப்படுத்திய ஏர் இந்திய அதிகாரிகள், தற்போதைய நிலையில் விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண எண்ணெய் நிறுவனங்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த வழக்கு ”அப்பா,மகன் கைது” செப்.3_இல் உத்தரவு …!!

ஏர்செல்-மேக்சிஸ் நிறுவன வழக்கின் கைது செய்வதற்கான தடையை நீட்டிக்கும் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் செப்.3_ஆம் தேதி உத்தரவை பிறப்பிக்கின்றது. ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடுகளை செய்த வகையில் மோசடி நடைபெற்றதாகவும், அன்னிய முதலீட்டை பெறுவதில்பண பரிமாற்றம் செய்வது சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்த குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில்  சிபிஐ மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“விமானத்தை அருகில் பார்க்க ஆசை” ஏர்போர்ட்டுக்குள் விமானத்தை நோக்கி ஓடிய வாலிபரால் பரபரப்பு..!!

மும்பை விமான நிலையத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் விமானத்தை நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  மும்பை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று பிற்பகல் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமான நிலையத்தின் பின்புறம் உள்ள குடிசைப் பகுதியிலிருந்து 27 வயதான வாலிபர் ஒருவர் புறப்பட இருந்த விமானம் அருகே வந்து நின்றார். அவர் தலையில் வெள்ளை கலர் கர்ச்சீப் கட்டியிருந்தார். பின்னர் அவர் ஓடுபாதை 27-ல்  நின்ற விமானத்தை […]

Categories
தேசிய செய்திகள்

CBI_யிடம் சிக்கிய சிதம்பரம் இவர்களிடம் தப்பி விட்டார் – உச்சநீதிமன்றம் அதிரடி…!!

ப.சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி  உச்சநீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அண்மையில் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக  ப. சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு  தாக்கல் செய்யப்பட்டது.   இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ஏ.எஸ்போபண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

செய்யாத குற்றம் “20 ஆண்டுகள் சிறை தண்டனை” இளைஞரின் வேதனை..!!

ஒடிசாவில் செய்யாத குற்றத்திற்காக  20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இளைஞர் போதிய ஆதாரமின்றி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.   ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் கண்ட கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 1997 ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு  கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் மாயமாகி இருந்தன. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அதே கிராமத்தை சேர்ந்த சாதுபிரதான் என்பவனை கைது செய்தனர். பின்னர் விசாரணை உச்ச நீதிமன்றம் கடந்த 1999-ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மோசடி மன்னன் நிரவ் மோடிக்கு நீதிமன்ற காவல்  செப். 19-ம் தேதி வரை நீட்டிப்பு- லண்டன் நீதிமன்றம் அதிரடி..!!

வங்கி கடன் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடிக்கு நீதிமன்ற காவலை செப்டம்பர் 19-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    இந்தியாவில்  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான  நிரவ் மோடி (வயது 48) பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல்  மோசடி செய்துவிட்டு  வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார்.  இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தப்பி ஓடிய […]

Categories
தேசிய செய்திகள்

”ப.சிதம்பரம் மேல் முறையீடு” உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை…!!

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்த மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அண்மையில் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக  ப. சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ஏ.எஸ்போபண்ணா […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மோடி சாகசம்….. ”1½ கோடி பேர்”…. 3_ஆவது இடம்…. முன்னேறிய டிஸ்கவரி…!!

மோடி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு சாகச நிகழ்ச்சியை 1½ கோடி பேர் பார்த்துள்ளனர் என்ற டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் கடந்த 12_ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டு கட்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், பியர் கிரில்சும் கலந்து கொண்டசாகச நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்றது இந்தியா முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் மீம்ஸ் போட்டி அலப்பறை செய்தனர்.இந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

1000GB இலவசம்… புதிய OFFER… JIOக்கு எதிராக களமிறங்கிய AIRTEL…!!

ஏர்டெல் நிறுவனம் புதிய பைபர் சேவையை தொடங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜிபி இலவசமாக வழங்குகிறது. பைபர் அதிவேக இன்டர்நெட் சேவையை பிஎஸ்என்எல் முதன்முதலாக தொடங்கி வைத்தது. அது பொதுமக்கள் மத்தியில் அதீத வரவேற்ப்பை பெற அதனை தொடர்ந்து ஜியோ புதிய பைபர் சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்தது. அதன்படி செப்டம்பர் 5 முதல் ஜியோ பைபர் சேவை தொடங்க உள்ளதாகவும் அதனுடன் இன்டர்நெட் மட்டுமல்லாமல் டிவி லேண்ட்லைன் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஜியோவின் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”ப.சிதம்பரத்திற்கு 5 நாள் CBI காவல்” நீதிமன்றம் உத்தரவு…!!

ப.சிதம்பத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி நேற்று கைது செய்து இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு தேவையான மருத்துவ உதவி , உணவு என அனைத்தையும் வழங்கியசிபிஐ ப.சிதம்பரத்திடம் இன்று காலை விசாரணை நடத்தியது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இலக்கோ 2… அடைந்ததோ 3… கோடியில் புரளும் பாஜக..!!

பாஜகவில் 2 கோடி புதிய உறுப்பினர்கள் என்ற புதிய இலக்கை முறியடித்து தற்போது மூன்று கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்திருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 2019-20க்கான உறுப்பினர் சேர்க்கை குறித்து  விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் ஆறாம் தேதி முதல் செபடம்பர் மாதம்  20ம் தேதி வரை நாடு முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டது. அதில் 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் பயணித்த பாஜக […]

Categories
தேசிய செய்திகள்

39,00,000 பேருக்கு…. ரூ65,000கோடி ஒதுக்கீடு…மோடிஜியின் சாதனை திட்டம்..!!

பிரதமர் மோடியின் சாதனை திட்டங்களில் ஒன்றான ஆயிஷ்மான் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 39 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் சாதனை திட்டங்களில் ஒன்றான ஆயிஷ்மான் சுகாதார காப்பீட்டு திட்டம் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பிரதமரின் சுகாதார காப்பீடு திட்டத்தை முறையாக செயல்படுத்த புதியதாக வடிவமைக்கப்பட்ட ஏவிபிஇன்ஜெய் என்ற இணையதளத்தை தொடங்கியதாக  தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தின் மூலம் 39 லட்சம் […]

Categories

Tech |