Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING: ”ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்” ட்வீட்_டர் அதிரடி …!!

போலியாக செயல்படும் ஆயிரக்கணக்கான ட்வீட்_டர் கணக்குகளை அந்நிறுவனம் முடங்கியுள்ளது. காஷ்மீர் 320 சிறப்பு சட்ட பிரிவு நீக்கப்பட்ட பிறகு கஷ்மீரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், கொடுமை படுத்தப்படுகிறார்கள் , மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் பல்வேறு தவறான தகவல்கள் பாகிஸ்தானில் இருந்து ட்வீட்_டர் மூலமாக வெளியிடப்பட்டன.இந்த தவறான தகவலுடன் , பல தவறான வீடியோக்களும் வெளியிடப்பட்டன.அதாவது உலகில் வேறு பகுதியில் நடந்த பிரச்சனைகள் , அங்குள்ள வன்முறை குறித்து வீடியோக்களை காஷ்மீரில் நடந்தது போன்று தவறான தகவல்களை  பரப்புவது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

”உயர்வுடன் நிறைவடைந்த பங்கு சந்தை” முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி…!!

இந்திய பங்குசந்தை சென்செக்ஸ் 38,014 புள்ளிகளுடனும் , நிஃப்டி  11,274 புள்ளிகளுடன் உயர்ந்து வணிகத்தை நிறைவு செய்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு அறிவிப்பையும் , சலுகையையும் மத்திய அரசு அறிவித்து வருகின்றது. இன்று காலை தொழில் துறை பெரு நிறுவனங்களுக்கு 1.45 லட்சம் கோடிக்கு அரசு வரிச்சலுகை அளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பை வெளியிட்டார்.இதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சத்தை பங்குசந்தை அடைந்தத்தது. காலையிலே சற்று உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING: ”சென்செக்ஸ் 2,000 உயர்வு” குதூகலத்தில் முதலீட்டாளர்கள்…!!

இந்திய பங்குசந்தை சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் உயர்ந்து 10 ஆண்டுகளாக இல்லாத புதிய உச்சம் அடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன்  தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,232 அதிகரித்து 37, 325_க்கு வர்த்தகத்தை தொடங்கியது.நேற்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குசந்தை இன்று உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு அறிவிப்பையும் , சலுகையையும் மத்திய அரசு அறிவித்து வருகின்றது. இன்று காலை தொழில் துறை நிறுவனங்களுக்கு 1.45 லட்சம் கோடிக்கு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING : ”உச்சம் தொட்ட பங்குசந்தை” 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு…!!

காலை உயர்வுடன் தொடங்கிய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் புதிய உச்சம் அடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன்  தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,232 அதிகரித்து 37, 325_க்கு வர்த்தகத்தை தொடங்கியது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி 300 புள்ளிகள் உயர்ந்து 11, 055_க்கு  வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.நேற்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குசந்தை இன்று உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயர்வுடேனே தொடங்கிய சிறிது நேரத்தில் வர்த்தகம் புதிய உச்சத்தை பெற்றது. மதியம் 12.30 மணியளவில் நடைபெற்ற வணிகத்தின் படி .மும்பை பங்குச்சந்தை […]

Categories
தேசிய செய்திகள்

“சிவில் சர்வீஸ்” மெயின் தேர்வுகள் தொடக்கம்…. தமிழகத்தில் 610 பேர் மட்டுமே பங்கேற்பு…!!

ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வுகளான ஓபிஎஸ்சி ஆண்டுதோறும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 896 பணியிடங்களை நிரப்புவதற்கான சிவில் சர்வீஸ்க்கான முதல் தேர்வுகள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி தொடங்கி ஜூலை 12 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய 5,50,000 பேரில் இந்திய அளவில் 13,245 பேரும், தமிழக அளவில் 610 […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING : ”இந்திய பங்குச் சந்தைகள் உயர்வு” மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்…!!

இன்று காலை இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன்  தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,232 அதிகரித்து 37, 325_க்கு வர்த்தகத்தை தொடங்கியது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி 300 புள்ளிகள் உயர்ந்து 11, 055_க்கு  வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.நேற்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குசந்தை இன்று உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

வந்துட்டேனு சொல்லு…. திரும்ப வந்துட்டேனு சொல்லு….. ரெட்டிடா..!!

திருப்பதி தேவஸ்தானம் அறங்காவல் துறை உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016_ஆம் ஆண்டு டிசம்பர் மதம் மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் மிகப் பெரிய அளவில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.34 கோடிக்கு 2000 புதிய ரூபாய் நோட்டுகளும் , 178 கிலோ தங்கம் , வெளிநாட்டில் 131 கிலோ தங்க கட்டி என ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது CBI வழக்கு பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : விக்ரம் லேண்டர்… தொடர்பை இழந்தது எப்படி..? இஸ்ரோ ஆய்வு

விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்தது எப்படி என்று இஸ்ரோ ஆய்வை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு விக்ரம் லேண்டர் பெங்களூருவில் இருக்கக்கூடிய தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும்  விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் நாளையுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில் , விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது எப்படி என்று இஸ்ரோ ஆய்வு நடத்த இருக்கின்றது. இதை தேசிய நிபுணர்கள் குழு , விஞ்ஞானிகள் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”விமானப்படையின் புதிய தளபதி” மத்திய அரசு அதிரடி…!!

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுடன் தொடர்ந்து உரசல்கள் , சில சமயங்களில் அது எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல்கள் இது தவிர தொடர்ந்து இரண்டு பக்கம் இருந்து பல்வேறு விதமான புகார்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய விமானப்படை தளபதி பி.எஸ் தனோவா ஓய்வு பெற இருக்கும் சூழலில் புதிய விமானப்படை தளபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்க்கு தகுதியான இதற்கு மூன்று அதிகாரிகள் தேர்ந்தெடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சை கொடுங்க…. அக் 3_ஆம் தேதி வரை சிறை வையுங்கள்… CBI நீதிமன்றம் உத்தரவு…!!

ப.சிதம்பரத்திற்கு காவலை அக்டோபர் 3_ஆம் தேதி வரை நீடிக்க வேண்டுமென்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் இருக்கக்கூடிய CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். திகார் சிறையில் இருந்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கும் சிரித்த முகத்துடன் வந்திருந்தார். பின்னர் நீதிபதி முன்பு ப.சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்டார்.இதில் ப.சிதம்பரத்தின் காவலை செப்டம்பர் 30 வரை மேலும் நீட்டிக்க கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

LED டிவிக்களின் மீதான வரி ரத்து … மத்திய அரசின் அதிரடி முடிவு ..!!

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் LED டிவிக்களின் வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதன் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு  வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி. சாதனங்களுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் வரி விதித்து வந்தது. ஆகையால், இந்த இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். எனினும், எல்.இ.டி. டி.வி.யில் பொருத்தப்படும் பல நவீன கருவிகள் மீது மத்திய அரசு வரி […]

Categories
தேசிய செய்திகள்

”அயோத்தி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு” உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!

அயோத்தி வழக்கு விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்க கூடிய ஒரு வழக்கு அயோத்தியா வழக்கு. மாதக்கணக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.இதில் ஒவ்வொரு பிரிவினரும் அதாவது இஸ்லாமிய தரப்பினர் , மத்திய அரசு , இந்து அமைப்பினர் மற்றும் இருக்கக்கூடிய பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் 15 நாட்கள் , 20 நாட்கள்  என […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”காவலை செப்.30 வரை நீட்டியுங்கள்”….. ப.சிதம்பரம் தரப்பு எதிர்ப்பு….!!

ப.சிதம்பரத்திற்கு காவலை செப்டம்பர் 30_ஆம் தேதி வரை நீடிக்க வேண்டுமென்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் இருக்கக்கூடிய CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். திகார் சிறையில் இருந்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கும் சிரித்த முகத்துடன் வந்திருந்தார். பின்னர் நீதிபதி முன்பு ப.சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்டார். இதில் ப.சிதம்பரத்தின் காவலை செப்டம்பர் 30 வரை மேலும் நீட்டிக்க கோரி சிபிஐ மற்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நல்ல சாப்பாடு கொடுங்க….. 3 KG குறைச்சுட்டாரு…. நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்…!!

ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ் வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் இருக்கக்கூடிய CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். திகார் சிறையில் இருந்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கும் சிரித்த முகத்துடன் வந்திருந்தார்.இதில் ப.சிதம்பரத்திற்கு மேலும் காவல் நீட்டிப்பு செய்ய சிபிஐ , அமலாக்கத் துறையினர்  திட்டமிட்டுள்ளனர்.அதே வேளையில் ப.சிதம்பரதிற்கு கூடுதலாக உணவுகளை வழங்கவேண்டும் என்பது அவர்களது பிரதான கோரிக்கையாக இருக்கிறது. கடந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடிக்கு தடை… பாக் க்கு கண்டனம்… IND VS PAK நீடிக்கும் விரிசல்…!!

மோடியின் வெளிநாட்டு பயணத்தை  தொடர்ந்து  அவர்  பாகிஸ்தான்  வான் வழியாக பறக்க அவருக்கு பாகிஸ்தான்  தடைவிதிக்கபட்டுள்ளதாக  பாகிஸ்தான்  தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு வார சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் புறப்பட்டுச் செல்கிறார். அவரது வெளிநாட்டு பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியே பயன்படுத்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாகிஸ்தானிடம் அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில் இந்திய பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு தங்கள் நாட்டு வான் வழியை  பயன்படுத்த அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பாகிஸ்தானின் […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை…. பாக் பிரதமர் கருத்து…!!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.  காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை சர்வதேச நாடுகளிடம் எடுத்து கூறியது. எனினும் எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை அவ்வப்போது முன்வைத்து வருகிறது. இதற்கு இடையில் அமைதி நிலவ இந்தியா பாகிஸ்தான் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐநா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டெழுமா ஆட்டோ மொபைல் துறை…?? மத்திய அரசின் புதிய உத்தரவு… எதிர்பார்ப்பில் இந்திய மக்கள்…!!

வாகனங்களை  வாங்குவதற்கு  மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி  ஆட்டோ மொபைல் துறையை  மீட்டெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய மக்களிடையே  நிலவி வருகிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையானது கடும் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருந்தது. இதனை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பயன்படுத்தி வந்த பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காங்கிரஸ் ட்விட்” வீர சாவர்க்கர் குறித்து விசாரியுங்கள்…. மும்பை நீதிமன்றம் அதிரடி…!!

இந்துத்துவா அமைப்பின் தலைவர் வீர சாவர்க்கர் குறித்து ராகுல் மற்றும் சோனியா கூறிய கருத்து பற்றி விசாரிக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீர சாவர்க்கரை துரோகி என்று குறிப்பிட்டு இருந்ததாக அவரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கருணை கூறியதாகவும், அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட போது பிரிட்டிஷ் அரசின் அடிமையாக இருக்க விரும்புவதாக வீர் சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலை இல்லை…. ”அமைச்சர்களின் தடை நீக்கம்”…. மத்திய அதிரடி முடிவு ..!!

மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள் கார் கார் வாங்கிக்கொள்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. மத்திய அரசு அரசின் செலவினங்களை தவிற்பதற்காக மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள் புதிய கார் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சியை தொடர்ந்து தற்போது மத்திய அரசு விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது. இதனால் இனி மத்திய அமைச்சகங்கள் புதிய வாகனங்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கள் துறைக்கு எவ்வளவு வாகனம் தேவையோ அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

40-50 KM வேகத்தில் காற்று…. ”புதிய காற்றழுத்த தாழ்வு நிலை”… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

24_ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மத்திய மேற்கு வங்கக் கடலிலும், தென்மேற்கு வங்கக் கடலிலும் நிலவும் வளிமண்டல சுழற்சியானது தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி வரை  நீடிக்கின்றது.இதேபோல, கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 24_ஆம் தேதி புதிய […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING : ”இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி” அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்…!!

இந்திய பங்குசந்தை கடுமையான வீழ்ச்சியுடன் வணிகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 227 சரிந்து 36, 335 வர்த்தகத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி70 புள்ளிகள் சரிந்து 10, 770 வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சவுதி அரேபியாவின் நிறுவனத்தில் தாக்குதல் நடத்தியதை எதிரொலியாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கலாம் என்று பங்குச் சந்தை நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பங்குசந்தை வீழ்ச்சியுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

மணிக்கு 2025 KM….”தேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத்சிங்”முதல் அமைச்சர் இவர் தானாம்..!!

 இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான தேஜஸ் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்தார். மத்திய அரசு பாதுகாப்பு துறை பலப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அளவுக்கதிகமான நிதி ஒதுக்கப்படும் பாதுகாப்பு துறையில் பல்வேறு புதிய ரக தொழில்நுட்பத்தை அமுல் படுத்திவருகின்றது. இந்நிலையில் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான தேஜஸ் போர்  விமானம் மணிக்கு 2205 கிலோமீட்டர்கள் பறக்கக் கூடியது. பெங்களுருவில் உள்ள இந்துஸ்தான் வான் மேம்பாட்டு நிறுவனம் தளத்தில் இருந்து தொடங்கிய இதன் சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவின் அதிசயம்” உலகிலையே இங்கு மட்டும் தான் இந்த அவலம் இருக்கு… உச்ச நீதிமன்றம் அதிருப்தி…!!

இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் முறை நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தனது கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளது.  இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருள் விஷால் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலான பிறகும் ஜாதி ரீதியிலான பாகுபாடு இன்னும் நீடிப்பதாக தெரிவித்தனர். நாட்டில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் போது ஏற்படும் உயிரிழப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

”இ-சிகரெட் தடை” பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி…!!

இ-சிகரெட்டுகளை மட்டும் தடை செய்வது வினோதமானது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி கேள்வி எழுப்பியுள்ளார். இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு  ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன  நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் இ-சிகரெட்டுகளை தயாரிப்பது ,  இறக்குமதி செய்வது , ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் பிரச்சனை” இந்தியாவிற்கு 28 நாடுகள் ஆதரவு… கதி கலங்கி நிக்கும் பாகிஸ்தான்…!!

காஷ்மீர் பிரச்சனையை நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா பாகிஸ்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஐநா பொது குழு கூட்டம் வருகின்ற 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே பழக்கத்தை அதிகரிக்கச் செய்து அதை சுட்டிக்காட்டி பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி உள்ளிட்ட 28 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

554 KM…. வெறும் 6.15 நிமிடம்.. தேஜாஸ் எக்ஸ்பிரஸ்… அக்டோபர் 4 முதல் தனியார் சேவை ..!!

தனியார் துறை கீழ் செயல்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் 554 கிலோ மீட்டர் துரைத்தை வெறும் 6.15 மணி நேரத்தில் கடக்கின்றது. மத்திய அரசின் கீழ் இயங்கும் ரெயில்வேதுறையில் தனியார் மையத்தை புகுத்தும் வகையில் கடந்த மத்திய பட்ஜெட்டில் இந்திய ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது.இதன் ஒருபகுதியாக இந்த சேவையை நாட்டில் முதல்முறையாக உத்திர பிரதேச மாநிலத்தில் அக்டோபர் மாதம் 4_ஆம் தேதி இந்த சேவையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்க இருக்கிறார்.தனியார் சார்பில் இயக்கும் ‘தேஜாஸ் எக்ஸ்பிரஸ்’என்று பெயர் […]

Categories
தேசிய செய்திகள்

புரிந்து கொள்ளுங்கள்…”என்னால் ஹெல்மெட் அணிய முடியாது”… காரணத்தை கேட்டு ஷாக்கான போலீசார்.!!

குஜராத்தில், ஹெல்மெட் அணியாமல்   சிக்கிய நபர்  ஒருவர் சொன்ன காரணத்தை கேட்டு போலீசாரே புரிந்து கொண்டு அவரை அனுப்பி வைத்தனர்.  மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி ஹெல்மெட், பைக் ஆவணங்கள் இல்லாமலும் மற்றும் விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பல இடங்களில் விதிகளை மீறுபவர்கள் அபராதங்களை கட்டி வருகின்றனர். அந்த வகையில் குஜராத் மாநிலத்தின்  போடேலி பகுதியைச் சேர்ந்த ஜாகீர் மாமோன் என்ற பழ வியாபாரி ஒருவர்  […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”நானும் இந்தி பேசாமல் வந்தவன்” அமித்ஷா விளக்கம்…!!

நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது , நானும் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவன் தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தி தினத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி ”அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும்” என்று தெரிவித்தார்.மேலும் மத்திய உள்துறை அமைச்சரின் இந்த கருத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தத்த்து. இந்நிலையில் இதற்க்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமித்ஷா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் , […]

Categories
தேசிய செய்திகள்

”இந்தியை ஆதிக்கம் செலுத்த விட மாட்டோம்” சிறையில் இருந்து எச்சரித்த பா.சி …!!

அமித்ஷாவின் ஹிந்தி குறித்த கருத்தை எதிர்த்து போராடுவோம் , திமுக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்போம் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றார். இந்நிலையில் அரசியல் குறித்து ஏதேனும் கருத்தை தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிந்து வரும் ப.சிதம்பரம் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த இந்தி ”அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும்” என்ற கருத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”11,52,000 ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி” மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!

11.52 லட்சம் இரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ் வழக்கங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இன்று மாலை மத்திய அமைசராவை கூட்டம் நடைபெற்றது. இதில் இ-சிகரெட்_டை தடை செய்வது குறித்த முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில் , இந்தியாவில் ரயில்வே ஊழியர்கள் 11.52 லட்சம்பேருக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் வழங்கப்படும் பிரகாஷ் ஜவடேகர் கடந்த 6 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்தை போனசாக […]

Categories
தேசிய செய்திகள்

இ-சிகரெட்டுகளுக்கு தடை…. ”விளம்பரம் செய்தால் ஆப்பு”….. மத்திய அரசு அதிரடி…!!

இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு  ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.மேலும் இதை உடனடியாக  அமல்படுத்தவும் முடிவு செய்திருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

கொல்கத்தா ஏர்போர்ட்டில் திடீர் சந்திப்பு…. மோடியின் மனைவிக்கு ‘கிப்ட்’ கொடுத்த மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மோடியின் மனைவியை சந்தித்து சேலையை பரிசாக வழங்கியுள்ளார்.   மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச டெல்லி செல்ல கொல்கத்தா விமான நிலையத்திற்கு  நேற்று வந்துள்ளார். அதேவேளையில்  பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென், கொல்கத்தாவில் 2 நாள்  பயணத்தை முடித்துவிட்டு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு செல்வதற்கு கொல்கத்தா விமான நிலையம் வந்துள்ளார். ஜசோதா பென்னை கண்டதும் முதல்வர்  மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். இருவரும் சிறிது […]

Categories
தேசிய செய்திகள்

“விக்ரம் லேண்டர்” தேடும் பணி கிட்டத்தட்ட முடிவு… ISRO ட்விட்…!!

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கிட்டதிட்ட முடிந்த நிலையில் இஸ்ரோ இந்திய மக்களுக்காக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளது. சந்திராயன்-2 விண்கலம் நிலவை நோக்கி கடந்த 7ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதனுடன் இணைக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை நெருங்கிய நிலையில் தரையிறக்கும் போது தொடர்பை இழந்தது. இந்த நிகழ்வை பெங்களூர் இஸ்ரோ மையத்தில் பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று ஆறுதல் கூறி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கச்சா எண்ணெய் நிலையம்…. இனி பெட்ரோல் விலை குறையும்…. பெட்ரோலிய துறை அமைச்சர் அதிரடி…!!

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்  இறக்குமதி செய்ய உள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் கூறியுள்ளார். சவுதி அரேபிய எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலை அடுத்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வேறு நாடுகளை நாட வேண்டிய நிலை வந்துள்ளது என்றார். இதற்காக ரஷ்யாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பாக தலைமைச் செயல அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் ரஷ்ய  ரோஸ்டர் தலைமை செயலக அதிகாரி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

அக்.18ம் தேதிக்குள் அயோத்தி வழக்கு விசாரணையை முடிக்க முடிவு…!!

வருகின்ற அக்டோபர் 18-ல் அயோத்தி வழக்கு விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்க கூடிய ஒரு வழக்கு அயோத்தியா வழக்கு. மாதக்கணக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.இதில் ஒவ்வொரு பிரிவினரும் அதாவது இஸ்லாமிய தரப்பினர் , மத்திய அரசு , இந்து அமைப்பினர் மற்றும் இருக்கக்கூடிய பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் 15 நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

1 வருஷமா பாலியல் டார்ச்சர்… சுவாமிய கைது பண்ணுங்க… நீதிபதியிடம் கதறிய மாணவி..!!

பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவை  கைது செய்ய வேண்டும் என்று பாலியல் புகார் அளித்த 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி வலியுறுத்தியுள்ளார்.  உத்தரபிரதேசத்தில் தம்மை மிரட்டி ஓராண்டுக்கும் மேல் தன்னை கட்டுப்பாட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சுவாமி சின்மயானந்தா மீது புகார் அளித்த மாணவி தனது புகாரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் இன்னும் சுவாமி சின்மயானந்தாவை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் காவல்துறை அதிகாரிகள் வழக்கு கூட […]

Categories
தேசிய செய்திகள்

இட ஒதுக்கீட்டால் சமூகம் முன்னேற்றம் அடையாது- நிதின் கட்காரி கருத்து…!!

இட ஒதுக்கீடு அளிப்பதால் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் , சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். அதேநேரம் இட ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து என மத்திய அமைச்சர் கூறினார். […]

Categories
தேசிய செய்திகள்

வெறுத்து ஒதுக்கிய தோழிகள்…. 3 ஆண்டுகள் ஆகியும் என்னை மன்னிக்கவில்லை… 11 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

உபி.யில் சக மாணவிகளால் புறக்கணிக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவி அவமானத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்பூர் அருகில் உள்ள போகான் என்ற இடத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா என்ற பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் 11ஆம்  வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று காலை ஹாஸ்டலில் உள்ள பிரார்த்தனை கூடத்தில்  தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து   அவர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

”அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவு” வெளியுறவுத்துறை அமைச்சர்…!!

அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து அத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அதில் இந்தியாவின் குரல் சர்வதேச அளவில் ஓங்கி ஒலித்து வருவதாகவும் , யோகா உள்ளிட்ட இந்திய கலாச்சார நிகழ்வுகள் சர்வதேச அளவில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை […]

Categories
தேசிய செய்திகள்

”அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி” அச்சத்தில் பாகிஸ்தான் …!!

வானில் பறந்து சென்று வானில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. வானில் பறந்து சென்று வானில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் அஸ்திரா ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையில் 20 முறைக்கு மேல் சோதித்துப்பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுவரை எட்டு முறை இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது. நிறைவாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மேற்கு வங்க வான்வெளியில் எஸ்யூவி 30 ரக […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு ராகுல் பிறந்தநாள் வாழ்த்து..!!

பிரதமர் மோடி எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   பிரதமர் நரேந்திர மோடி தனது  69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது  பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பிரதமர் மோடிக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING : ”இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி” அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்…!!

இந்திய பங்குசந்தை கடுமையான வீழ்ச்சியுடன் வணிகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 481 சரிந்து 36, 639 வர்த்தகத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி 141 புள்ளிகள் சரிந்து 10, 862 வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சவுதி அரேபியாவின் நிறுவனத்தில் தாக்குதல் நடத்தியதை எதிரொலியாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கலாம் என்று பங்குச் சந்தை நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பங்குசந்தை வீழ்ச்சியுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”P.F வட்டி 0.10 % வீதம் உயர்வு”… மத்திய அரசு அதிரடி….!!

வருங்கால வைப்புநிதி வட்டியை 0.10% உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2018- 19 ஆம் ஆண்டுக்கான P.F வட்டி வீதத்தை உயர்த்தி மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. வருங்கால வைப்புநிதி (பி.எப்.) வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

நீதிபதி ஓபி.ஷைனி வழக்குகள் மாற்றம்- டெல்லி உயர்நீதிமன்றம்…!!

நீதிபதி ஓபி.ஷைனி விசாரித்த 2ஜி வழக்கு மட்டுமின்றி ஏர்செல்-மேக்சிஸ் உட்பட அனைத்து வழக்கும் நீதிபதி அஜய்குமார் குஹர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதி ஓபி.ஷைனி அவர்கள் 2ஜி தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்து வருகின்றார். ஏர்செல் மேக்சிஸ் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் 2ஜி வழக்கின் கீழ் தான் வருகின்றன.கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் வரும் இன்னும் 15 நாட்களில் அவர் ஓய்வு பெற இருக்கிறார். இதனையடுத்து விசாரித்து வந்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“பெரியார் vs மோடி” யாரு BEST…? சமூகவலைத்தளத்தில் போட்டி போடும் தொண்டர்கள்..!!

தந்தை பெரியார், பாரத பிரதமர் மோடி யாருடைய பிறந்தநாள் அதிக வரவேற்பை தமிழகத்தில்  பெற்றுள்ளது  என்று சமூகவலைத்தளத்தில் போட்டி போட்டு hashtagக்கள்  ட்ரென்ட்  ஆக்கப்பட்டு  வருகிறது. செப்டம்பர் 17 ஆம் தேதியான இன்று இந்தியாவின் மிகப்பெரிய 2 ஜாம்பவான்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவர் தமிழகத்தில் பிறந்த பெரியார். மற்றொருவர் குஜராத்தில் பிறந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி. இருவரது பிறந்த நாளையும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.   அந்த வகையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : நாடாளுமன்ற தேர்தலும் , மோடியின் அதிரடியும் …!!

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோதி நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஏப்ரல் 2014 முதல் மே 2014 வரை இரண்டு மாதங்களில் நாடெங்கும் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். பிரதமர் பதவி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”குஜராத் மோடியின் அலை” இந்திய பிரதமராக்கியது…!!

குஜராத் முதல்வராக இருந்த மோடியின் அலை அவரை இந்திய பிரதமராக்கியது. குஜராத் முதல்வராக அடுத்தடுத்ததாக தேர்வாகிய மோடி குஜராத்தின் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தினார்.இதனால் அவரின் பெயர் இந்தியளவில் பேசப்பட்டது.பின்னர் 2013_ஆம் ஆண்டு கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட மோடி அடுத்த சில மாதங்களிலேயே பிரச்சாரக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2014_ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அத்வானி நிறுத்தப்படுவார் என்று நினைத்திருந்த நிலையில் 2013_ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட […]

Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”அடுத்தடுத்து குஜராத் முதல்வர்” தேசியளவில் மோடி…!!

குஜராத்தில் அடுத்தப்படுத்தாக 4 முறை மோடியே முதல்வரானதால் தேசியளவில் பாஜக சார்பில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 2001 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை தழுவுகிறது. அதையடுத்து அக்டோபர் மாதம் 6_ஆம் தேதி குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் ராஜினாமா செய்ததன் காரணமாக பாஜகவின் தேசியத் தலைமை குஜராத் முதல்வர் பட்டியலில் மோடியை நியமித்தது. பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தனிப் பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் மாதம் 7_ஆம் குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார் மோடி. 24-ஆம்  தேதி […]

Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”குஜராத் அரசியலின் அத்தியாயம்” மோடி மீது விழுந்த கரும்புள்ளி…!!

பிரதமர் மோடியில் பிறந்தநாளாளில் அவரின் குஜராத் அரசியல் காலம் குறித்து சிறப்பு கட்டுரை தொகுப்பை காண்போம். அகமதாபாத்தில் உள்ளாட்சி தேர்தலில் மோடிக்கு கொடுக்கப்பட்ட முதல்பணியை மிக கட்சிதமாக செய்ததை தொடர்ந்து 1988 பாஜகவின் குஜராத் மாநிலத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் தேர்வானார் மோடி. 1990-இல் அத்வானியின் ரத யாத்திரையில் பணி மோடியிடம் கொடுக்கப்பட்டது.இதுவே மோடிக்கு கொடுக்கப்பட்ட தேசிய அளவிலான பெரிய பணியாகும். இந்த பணியை செவ்வனே செய்து காட்டினார் மோடி. ஏற்கனவே அத்வானியிடம் நல்ல பெயர் பெற்றிருந்த மோடி இன்னும் நெருக்கமானார். […]

Categories
தேசிய செய்திகள்

“பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல”…. ராகுல் சூப்பர் டுவிட்..!!

பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  கடந்த 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டதையொட்டி  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில்,  நாட்டின்   ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தி மொழியால் மட்டுமே நாட்டையும் , நாட்டு மக்களையும் ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத மாநிலங்களில்  கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  கண்டனம் தெரிவித்து வருகின்றன. […]

Categories

Tech |