Categories
தேசிய செய்திகள்

மோடிக்கு எதிர்ப்பு…. ஷி ஜின்பிங்_க்கு ஆதரவு…. விரட்டும் தமிழகம் … கதறும் பாஜக …!!

மோடி , சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது  இன்று பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பை உலகமே உற்று நோக்குகின்றது. மேலும் இதற்காக கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சீனா அதிகாரிகளுடன் சேர்ந்து இந்திய அதிகாரிகள்மற்றும் தமிழக அதிகாரிகள் முன்னேற்பாட்டை கவனித்து […]

Categories
தேசிய செய்திகள்

கண்காட்சி பார்க்க சென்ற போது நேர்ந்த துயரம்… துப்பாக்கியால் மிரட்டி அக்கா, தங்கை கூட்டு பாலியல் பலாத்காரம்.!!

பீகாரில் துப்பாக்கி முனையில் அக்கா மற்றும் தங்கையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சுபால்  மாவட்டத்தில் உள்ள ஹுசைனாபாத்  என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அங்குள்ள சிலோன் ஆறு அருகே சென்று கொண்டிருந்த சமயம் சில இளைஞர்கள் அங்கு வந்து வழிமறித்தனர். பின்னர் அவர்களை  மிரட்டிய  கும்பல் அந்த குடும்பத்தில் உள்ள இரண்டு சகோதரிகளை மட்டும் தனியாக நிறுத்தி வைத்து மற்றவர்களை தனியாக ஒரு இடத்தில் அமர […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து குறையும் வட்டி விகிதம்…. அச்சத்தில் மூத்த குடிமகன்கள்…..!!

பாரத ஸ்டேட் வங்கியானது மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக குறைந்துவிட்டது. ஓய்வுபெற்ற மற்றும் வயது முதிர்ந்த பலர் வங்கிகள் தரும் வட்டியை தான் வாழ்வாதாரமாக கருதுகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் ஒரு லட்சத்திற்கான முதலீட்டிற்க்கான வட்டி விகிதத்தை 3.50 லிருந்து 3.25 ஆக மாற்றி கால் சதவீதமாக குறைத்த நிலையில், இதர வங்கிகளும் இதனை பின்பற்ற உள்ள நிலையில் முதியவர்கள் கூடுதல் பங்கு சந்தை போன்ற வழிகளை நாட வேண்டிய […]

Categories
தேசிய செய்திகள்

22 ஆண்டு கால போராட்டம்…. விவாகரத்தில் வெற்றி…. உறவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்….!!

22 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு மரணிக்கும் நிலைக்கும் சென்றுவிட்ட திருமண வாழ்க்கையில் சிக்கிய ஒருவருக்கு விவாகரத்து வழங்கி திருமணத்தை ரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்து திருமண சட்டம் மற்றும் சிறப்புத் திருமண சட்டத்தின் படி திருமண உறவு முறிவு விவாகரத்துக்கான காரணமாக ஏற்கப்படுவதில்லை. ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் 20 வருடங்களாக பல்வேறு நீதிமன்றங்களில் விவாகரத்து கோரிய நிலையில் அவரது மனைவி உடன்படாததால் விவாகரத்து மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மேல்முறையீட்டு வழக்கை […]

Categories
தேசிய செய்திகள்

25,00,000 பேர் பாதிப்பு…. 1,09,000 வீடுகள் சேதம்…. 2120 பேர் மரணம்…. 25 ஆண்டுகளில் வரலாறு காணாத இயற்கை பேரிடர்….!!

தென்மேற்கு பருவமழை காலத்தில் நாடு முழுவதும் மழை மற்றும் வெள்ளத்திற்கு 2100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ள நிலையில், மழை மற்றும் வெள்ளத்தால் நாடு முழுவதும் 2120 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 46 பேர் மாயமாக, 238 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின்படி 22 மாநிலங்களில் 25 இலட்சம் பேர் மழை வெள்ளத்தால் பாதிப்படைகின்றனர். 20 ஆயிரம் கால்நடைகள் […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ100 கோடி ஒதுக்கீடு” விவசாய தொழில் முனைவோருக்கு மத்திய அரசின் அதிரடி திட்டம்…!!

விவசாயத்துறையில் இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுறவு தொழில்துறை ஊக்குவிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்திய நாட்டின் 94 சதவிகித விவசாயிகள் கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ள நிலையில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு இடையேயான வர்த்தகம் ஏற்றுமதி உள்ளிட்டவை மூலம் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு சார்பில்  திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்துறை ஊக்குவிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

90% பொருளாதாரா மந்த நிலை….. கடும் வீழ்ச்சி….. இந்தியாவுக்கு சர்வதேச பண நிதியம் எச்சரிக்கை….!!

இந்த ஆண்டில் 90 சதவிகித நாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என கூறியுள்ள சர்வதேச பண நிதியம் இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. அமெரிக்காவின்  வாஷிங்டன் அமைந்துள்ள சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் அதன் பொது இயக்குனரான கிறிஸ்டினா ஜியாஜீவா உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் உலக பொருளாதாரம்  ஒருங்கிணைந்த மந்த நிலையை சந்தித்து வருவதாக தெரிவித்த அவர், அமெரிக்கா சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தக போர் தான் இதற்கு காரணம் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. 10 ஆண்டு சிறை தண்டனை….. உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

சாலை விதிகளை மீறி வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனை கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விதிகளை மீறுவோர் மீது ஒரே சமயத்தில் மோட்டார் வாகன சட்டம் இந்திய தண்டனை சட்டம் ஆகிய இரு பிரிவிலும் வழக்கு தொடர முடியாது என்று கௌகாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து அருணாச்சலப் பிரதேசம் திரிபுரா ஆகிய மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

”வானிலை குறித்து பேச கூடாது” கெஜ்ரிவாலுக்கு தடை போட்ட மத்திய அரசு …!!

வானிலை மாற்றம் குறித்த மாநாட்டில் மாசுக் கட்டுப்பாடு குறித்து  டெல்லி ம் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பேச அனுமதியை மத்திய அரசு அளிக்காமல் மறுத்துள்ளது. டென்மார்க் நாட்டில் நடைபெறும் வானிலை மாற்றம் குறித்த சி-40 மாநாட்டில் இந்தியாவில் இருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அம்மாநில நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ஃபிர்ஹாத் ஹகிம், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில் அமைச்சர் ஃபிர்ஹாத் ஹகிமுக்கு மாநாட்டில் பங்கு பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் மாநிலத்தில் வெள்ளத்தில் மூழ்கி 5 பேர் பலி…!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என்று மாவட்ட நீதிபதி பூனம் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் கடிஹார் மாவட்டத்தில் மணிஹரி தொகுதியின் நாராயணபூர் பஞ்சாயத்துக்குட்பட்ட போச்சாஹி கிராமத்தில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் விளையாடும்போது குழிக்குள் தவறி விழுந்து வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, கடிஹார் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”ஹரியானா அரசியலில் புதிய திருப்பம்” காங். இணைந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் …!!

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ளநிலையில் முக்கிய தலைவர்களில் ஒருவர் காங்கிரஸில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் மும்முரமாகத் தயாராகிவருகிறது.இந்நிலையில், தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் சூழலில் ஹரியானாவின் தற்போதைய எதிர்க்கட்சியாகவுள்ள இந்திய தேசிய லோக் தளத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரஞ்சீத் சிங் […]

Categories
தேசிய செய்திகள்

போதை மாத்திரைகளுக்கு அடிமையாகும் இன்றைய தலைமுறை…..!!

நோய்களை குணப்படுத்தக்கூடிய மாத்திரைகளை இளம் தலைமுறையினர் போதைக்காக பயன்படுத்த தொடங்கியுள்ளனர் அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. ஒரு காலத்தில் போதைக்கு அடிமையானவர்கள் என்றால் மது மற்றும் புகைப்பழக்கம் என்றுமே அறியப்பட்டு வந்தது. தற்போது கஞ்சா , ஊசி என்பதைத் தாண்டி மாத்திரையின் பக்கம் இளம் தலைமுறையினர் திரும்பி உள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் உண்மை. சிறுவர்களும் , இளம்பெண்களும் மாத்திரைக்கு அடிமையாகி உள்ளது வேதனையானது மட்டுமல்ல ஆபத்தான விஷயமும் கூட, தூக்கமின்மை உடல் உபாதைகளுக்கு நிவாரணம் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”சந்தன, குங்குமம், பூ, பழம் வைத்து பூஜை” ரஃபேல் விமானத்தை பெற்ற ராஜ்நாத் சிங்….!!

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து முதல் ரக விமானத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தப்படி தயாரிக்கப்பட்ட முதல் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போர்டோக்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் ரஃபேல்விமானத்தை பெற்றுக் கொண்ட அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஃபேல் விமானங்கள் மூலம் இந்திய விமானப் படையின் வலிமை […]

Categories
தேசிய செய்திகள்

”எங்கு பார்த்தாலும் ஜெகன்மோகன்”ஆந்திராவிலும் ஸ்டிக்கர் கலாச்சாரம் …..!!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் நன்றி தெரிவிக்கும் வாசகங்கள் கூடிய ஸ்டிக்கர்களை, அம்மாநில போக்குவரத்து அலுவலர்கள் ஒட்டிவருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்றபின் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கின்றார். இவர் அக்டோபர் 4_ஆம் தேதி வாகன மித்ரா என்ற புதிய திட்டத்தை ஆட்டோ ஓட்டுநர்களுக்காக அறிமுகம் செய்தார். இதன் மூலம் சொந்த ஆட்டோ வைத்துள்ளவர்கள் பராமரிப்புப் பணிகளுக்காக ஆண்டுக்கு 10 ஆயிரம் பெற முடியும். இதனால் ஆந்திர மாநில ஆட்டோ ஓட்டுனர்கள் மிகுந்த […]

Categories
தேசிய செய்திகள்

எதிலும் சேர மாட்டோம்….. ”சொல்லிட்டு வேலைக்கு வாங்க” முதல்வர் உத்தரவு ….!!

எந்த தொழில் சங்கத்திலும் இணைய மாட்டோம் என்று தெரிவித்தால் பணி வழங்கப்படுமென்று தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றியது போல எங்களையும் அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டுமென்று தெலுங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய தெலுங்கானா மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டுமென்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு போராட்டம் நடத்திய ஊழியர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டமா நடத்துறீங்க ? ”48,000 பேர் டிஸ்மிஸ்” தெலுங்கானா முதல்வர் அதிரடி …..!!

தெலங்கானா_வில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48,000 பேரை பணி நீக்கம் செய்து முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து வருகின்றார். அண்மையில் தனியார் போக்குவரத்து ஊழியர்களை மாநில அரசு ஊழியராக மாற்றி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதே போல எங்களையும் அரசு ஊழியர்களாக வேண்டுமென்று தெலங்கானா போக்குவரத்துக் கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் […]

Categories
தேசிய செய்திகள்

“என்னுடைய கணவர் ஒரு விஞ்ஞானி”… அப்படியா… மனைவிக்கு நேர்ந்த ஷாக் ..!!

டெல்லியில் ஒரு இளைஞர் விஞ்ஞானி என்று கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிந்த  ஆராய்ச்சி மாணவி அதிர்ச்சியடைந்தார்.  டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு  ஜிதேந்தர் சிங் என்ற இளைஞர் ஒருவர்  அறிமுகமானார்.  இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தின் போது மாணவியிடம் தான் ஒரு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டிஆர்டிஓ) விஞ்ஞானியாக இருப்பதாக தெரிவித்தார். இதை நம்பிய  அந்த  மாணவி அவரை காதலிக்க ஆரம்பித்து விட்டார்.  மேலும் போலியான அடையாள […]

Categories
தேசிய செய்திகள்

அட பாவி….. இப்படியா யோசிப்ப… ”முடிக்குள் தங்கம்”… அயன் பட கடத்தல் …..!!

தலை முடியை கட் செய்து அயன் பட பாணியில் தங்கம் கடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டான். வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரிக்க அதிகரிக்க பல்வேறு குற்ற , திருட்டுச் சம்பவங்கள் நிகழ்வது கவலை அளிக்கின்றது. குறிப்பாக திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் அதிகளவில் இளைஞர்கள் ஈடுபடுவது வேதனையின் உச்சம். இப்படி இவர்கள் மேற்கொள்ளும் கொள்ளை சம்பவம் வித்தியாசத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதோடு காண்போரை  விநோதத்தில் உறைய வைக்கின்றது. அப்படி சம்பவம் தான் கேரள கொச்சி விமான நிலையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

”ரூ 1,813,00,00,000 ஒதுக்கீடு” கர்நாடகா , பீகார் மாநிலத்துக்கு ஒப்புதல் …..!!

தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கர்நாடகா , பீகார் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக 1,813 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 6_ஆம் தேதி கேரளாவில் தொடங்கி நான்கு மாதங்களாக நாடு முழுவதும் கொட்டித் தீர்த்தது. கடந்த 58 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வகையில் சராசரியாக 88 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் […]

Categories
தேசிய செய்திகள்

“மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் விழா”… பிரதமர் மோடி, ஜனாதிபதி, சோனியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை.!!

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் சிங்  ஆகியோர் மலர் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள்… பிரதமர் மோடி வாழ்த்து.!!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிறந்தவர். தற்போது நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி முதல் இப்பதவியில் உள்ளார். இதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டு முதல் 2017 வரை பீகார் மாநிலத்தின்  கவர்னராக பதவி வகித்துள்ளார். இதேபோல் 1994 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“எங்கு வேலை செய்தாலும் தாய்நாட்டை மறக்காதீர்கள்”… பிரதமர் மோடி.!!

“எங்கு வேலை செய்தாலும் எங்கு வாழ்ந்தாலும் தாய்நாட்டை மறக்காதீர்கள்” என்று   பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.    சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை  வழங்கி உரையாற்றினார். மேலும் ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ரோபோட்டிக் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப பிரிவில் மாணவர்கள் கவனம் செலுத்துகின்றனர். உலகின் டாப் 3 ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பு நாடுகளில் இந்தியா இடம் […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியை போற்றுவோம்”… பிரதமர் மோடி பெருமிதம்.!!

உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியை போற்றுவோம் என பிரதமர் மோடி பெருமையுடன் பேசினார். சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை  வழங்கி உரையாற்றினார். மேலும் ஐஐடி பட்டங்களை வழங்கினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி,  உங்கள் வெற்றியில் பெற்றோரின் உழைப்பு உள்ளது இளைஞர்களின் கண்களில் ஒளியை  காண்கிறேன். உங்கள் சாதனையில்  ஆசிரியர்கள் உள்ளனர். உலகின் மிகப் பழமையான மொழி தமிழ், தமிழ்மொழியின் பிறப்பிடம் தமிழகம்’ தமிழ் […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

யார் யார் பேச்சை கவனிக்கிறார்கள்… “கேமராவை பொருத்த வலியுறுத்துவேன்”… அரங்கத்தை சிரிக்க வைத்த மோடி.!!

கேமராவை  நாடாளுமன்றத்தில் பொருத்த சபாநாயகரிடம் வலியுறுத்துவேன் என நகைச்சுவையாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார் மோடி.   சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை  வழங்கினார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. சென்னையில் காலை  இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும், அது உற்சாகம் தரக்கூடியது என்று மகிழ்ச்சியுடன் கூறினார். ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“தமிழர்களின் இட்லி, தோசை, வடை எனக்கு மிகவும் பிடிக்கும்”…. உற்சாகமாக பேசிய மோடி.!!

தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது என்று ஐஐடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.  ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார்.  அங்கு பிரதமர் மோடிக்கு  ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்  உட்பட அமைச்சர்கள் ரோஜா பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.  பாஜகவின் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி அங்கிருந்து […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“சென்னை வருவது எனக்கு எப்போதும் பிடிக்கும்”… பிரதமர் மோடி.!!

எனக்கு சென்னை வருவது எப்போதும் பிடிக்கும் என்று பிரதமர் மோடி சென்னை விமானநிலையத்தில் பேசினார்.  ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார்.  பிரதமர் மோடிக்கு  ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்  உட்பட அமைச்சர்கள் ரோஜாப்பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.  பாஜகவின் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட பலர் வரவேற்றனர். அதை தொடர்ந்து விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.!!

சென்னை ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  சென்னையில் இந்தியா- ஹேக்கத்தான் 2019 என்ற நிகழ்ச்சி ஐஐடிவளாகத்தில் நடைபெறுகிறது . அதை தொடர்ந்து 11: 40 மணியளவில் ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடிக்கு  ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

“வெங்காய ஏற்றுமதிக்கு தடை”… மத்திய அரசு அதிரடி.!!

உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பெரிதும் சவாலாக இருப்பது வெங்காயம் தான். குறிப்பாக இந்திய உணவு கலாச்சாரத்தின் வெங்காயம் இல்லாமல் சமைக்கக் கூடிய உணவுகள் என்பது மிக மிக குறைவு. எனவே இந்திய மக்களின் உணவில் அதிகப்படியாக வெங்காயம் இருந்து வருகிறது. ஆனால் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப்படியாக பெய்த மழை காரணமாக வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.வழக்கத்திற்கு மாறாக பலமடங்கு உயர்ந்துள்ளதால் மிகவும் சிரமத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஐ.நாவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது”….130 கோடி இந்தியர்கள் தான் காரணம்… பிரதமர் மோடி பெருமிதம்..!!

ஐநாவில் இந்தியா மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதற்கு 130 கோடி இந்தியர்கள் தான் காரணம் என்று டெல்லியில் பிரதமர் மோடி  பெருமையுடன் பேசினார்.   பிரதமர் மோடி நேற்று  அமெரிக்காவின் வாஷிங்டனில் ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றினார். அப்போது அவர்,  தமிழ் கவிஞர்  கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி பேசினார். மேலும் இந்தியா கொண்டு வந்த திட்டத்தையும் புகழ்ந்து கூறினார். பல கருத்துக்களையும் பேசினார். ஆனால் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரம் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!”…. ஐ.நாவில் தமிழை புகழ்ந்து பேசிய மோடி.!!

”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்று  பூங்குன்றனார் கூறிய புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி ஐ.நா சபையில் பிரதமர் மோடி பேசினார். அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி வாஷிங்டனில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றினார்.  அப்போது அவர் பேசுகையில், ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சுகாதார திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை உலகம் முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“பூடானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து”…. 2 வீரர்கள் பலி.!!

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் பயிற்சியில் ஈடுபடும் போது விபத்துக்குள்ளானதில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  ராயல் பூட்டான் ஆர்மியும்  இந்திய ராணுவமும் இணைந்து  பல முறை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கூட்டாக பூடான் சென்று இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி இந்திய ராணுவதுக்கு சொந்தமான சீட்டா  ஹெலிகாப்டர் ஒன்று இன்று மதியம் பூடான் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது  அங்கே ஒரு மலை அருகில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

புரோக்கர்கள் அம்பலம்… மிகப்பெரிய சதி வலை….. மிரள போகும் இந்தியா… பகீர் தகவல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித் சூர்யா மற்றும் அவர் தந்தையிடம் நடத்திய விசாரணையில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து நேற்று எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து நேற்று தேனி மாவட்டம் கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர். அவரது தந்தையிடமும் , உதித் சூர்யா_விடமும் […]

Categories
தேசிய செய்திகள்

பொருளாதார வளர்ச்சிக்கு… “மன் மோகன் சிங்கின் பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும்”… சந்திரபாபு நாயுடு பிறந்தநாள் வாழ்த்து.!!

தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மன்மோகன் சிங்கின் பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும் என்று கூறி சந்திரபாபு நாயுடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“பொருளாதார வீழ்ச்சி”… நாட்டை காப்பாற்ற சிங்கால் மட்டுமே முடியும் – ப சிதம்பரம்.!!

“பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடு வெளியேருவதற்கான  வழியை யாராவது காட்ட முடிந்தால், அது டாக்டர் சிங் தான்” என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

20 Sec ரிங் …. ”Missed call கொள்ளை”…. ஜியோ_வின் நூதன மோசடி…. ஏர்டெல் பரபரப்பு புகார்…!!

ஜியோ டெலிகாம் நிறுவனம் குறித்து ஏர்டெல் நிறுவனம் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் புகார் அளிக்க இருக்கின்றது. ஒருவர் உங்களது தொலைபேசியை அழைக்கும் போது வரும் ரிங்டோன் எவ்வளவு நேரம் ஒலிக்கிறது என்று நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ? ஏர்டெல் மட்டும் ஜியோ நிறுவனத்திற்கு இடையில் நடக்கும் சண்டை தற்போது நம் கவனத்தை இதன் பக்கம் திருப்பி இருக்கிறது. தொலைபேசி அழைப்புகளுக்கு விதவிதமாக ரிங்டோன்களையும் , காலர் டோன் களையும் வைத்து ட்ரெண்ட் செட் செய்வதே இக்கால இளைஞர்களின் வாடிக்கை. […]

Categories
தேசிய செய்திகள்

“தேசத்தைக் கட்டியெழுப்ப நம்பமுடியாத பங்களிப்பை அளித்தவர்”…. மன்மோகன் சிங்குக்கு ராகுல் பிறந்தநாள் வாழ்த்து..!!

டாக்டர் மன்மோகன் சிங்குக்கு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் […]

Categories
தேசிய செய்திகள்

“முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்”.. பிரதமர் மோடி வாழ்த்து.!!

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜி அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.    முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது […]

Categories
தேசிய செய்திகள்

நாங்கள் தருகின்றோம் ”1 KG வெங்காயம் ரூ 15.59” மத்திய அமைச்சர் தகவல்….!!

மத்திய அரசிடம் போதுமான வெங்காயம் இருப்பு இருப்பதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பெரிதும் சவாலாக இருப்பது வெங்காயம் தான். குறிப்பாக இந்திய உணவு கலாச்சாரத்தின் வெங்காயம் இல்லாமல் சமைக்கக் கூடிய உணவுகள் என்பது மிக மிக குறைவு. எனவே இந்திய மக்களின் உணவில் அதிகப்படியாக வெங்காயம் இருந்து வருகிறது. ஆனால் அதிகப்படியாக பெய்த மழை , குறிப்பிட்ட காலங்களில் விரதம் இருந்து வருவதால் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது.இந்த நிலையில் தற்போது வெங்காயத்தின் இருப்பு போதுமானதாக […]

Categories
தேசிய செய்திகள்

”வாகன ஓட்டிகளை இறுக்கும் சட்டம்” இனி 5 ஆண்டு கிடையாது 1 ஆண்டு தான்….!!

காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு போக்குவரத்து , மோட்டார் வாகன , சாலை பாதுகாப்பு புதிய மசோதாவை நடைமுறைப் படுத்தி இருக்கிறார்கள்.இதனால் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சாலை விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கக் கூடிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருக்கிறது.மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அதற்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையை தான் தற்போது ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

”உன்னாவ் சிறுமி டிஸ்சார்ஜ்” 28-ஆம் தேதி அடுத்த விசாரணை….!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப்  குல்தீப் செங்காரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமி கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். உன்னாவ் சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விபத்து கொலை முயற்சியா என சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”வராஹா கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு” பாதுகாப்புதுறை அமைச்சர் அர்ப்பணித்தார்…!!

முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஐ.சி.ஜி.எஸ் வராஹா என்ற கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பலை சென்னை துறைமுகத்தில் நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் , மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.இந்த கப்பல் சுமார் 26 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டதாகும் ,  எல்லா ரோந்து கப்பலை போல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மராட்டியத்தில் வெல்வது யார்? முடிவாகாத பாஜக கூட்டணி….!!

மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி இன்னும் கூட்டணி அமையாததால் யார் வெற்றி பெறுவார் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மராத்திய மாநிலத்தில் அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அது மத்தியிலும் எதிரொலிக்கும் என்பதால் மராட்டிய தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் , பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா ஆகிய நான்கு கட்சிகள் முக்கியமானவை. 288 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”சிதறி கிடக்கும் எதிர்க்கட்சிகள்” மீண்டும் வெற்றி பெறும் பாஜக….!!

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகின்றது. அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி தேர்தலை சந்திக்கும் மற்றொரு மாநிலம் அரியானா.இந்த மாநிலம் 1966 ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. ஹரியானாவின் தலைநகர் சண்டிகர் . இது பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராகவும்  இருக்கிறது. 2014_ஆம் ஆண்டு வீசிய நரேந்திர மோடி அலையால் ஹரியானாவில் முதல் முறையாக பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. 90 தொகுதிகளில் 47 இடங்களை பிடித்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கர்நாடகாவில் ஆட்சி மாற்றம்” 15 தொகுதிக்கு இடைத்தேர்தல்….!!

கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்திற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.இந்த கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் 17 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசின் பலம் 99 ஆக குறைந்து விட்டது.இதனால் 106 எம்எல்ஏக்களை வைத்திருந்த பாரதிய ஜனதா […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் “15 தொகுதியிலும் தனித்து போட்டி”…. தேவகவுடா.!!

 கர்நாடகாவில் 15 தொகுதி இடைத் தேர்தலிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனியாக போட்டியிடும் என்று தேவகவுடா அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பாக கர்நாடகாவில் மட்டும் அதிகமாக 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Breaking : தமிழகம் , மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் தேதி அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா  மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் ஆயுள் காலம் நவம்பர் 9 _ஆம் தேதியும் ,  ஹரியானா மாநில சட்டசபையின் ஆயுள்காலம் நவம்பர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இந்த மாநில சட்டசபை தேர்தல் குறித்த தேதியை வெளியிட டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 288 தொகுதிகளைக் கொண்ட மராத்திய சட்டப்பேரவையில் 8.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி […]

Categories
தேசிய செய்திகள்

“3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”… கேரள பாதிரியார் மீது போக்ஸோவில் வழக்கு..!!

கேரள பாதிரியார் ஒருவர் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கோட்டயில் கோவிலகம்  என்ற பகுதியில் ஹோலி கிராஸ் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் மிகவும் பழமை வாய்ந்தது. இதன் அருகில் 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட  ஒரு பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் படித்து வரும்  9 வயதுள்ள மூன்று சிறுமிகள் தேவாலயத்தின் பாதிரியார் ஜார்ஜ் படயட்டி (வயது 68) என்பவரிடம் ஆசிர்வாதம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ரூ 48,000,00,00,000……”பரிவர்த்தனை பாதிப்பு” 2_நாள்….4,00,000 ஊழியர்கள்…. வங்கி ஊழியர்கள் எச்சரிக்கை…!!

வருகின்ற 26,27_ஆம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம் குறித்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ,நாடு முழுவதும் 4 லட்சம் அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 வங்கி அதிகாரிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 26 , 27ஆம் தேதி நாடு முழுவதும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.  இதில் இந்தியளவில் 4 […]

Categories
தேசிய செய்திகள்

”ககன்யான் திட்டத்திற்கு முக்கியத்துவம்” இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி…!!

நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார் . கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு விக்ரம் லேண்டர் பெங்களூருவில் இருக்கக்கூடிய தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும்  விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் நேற்றோடு முடிவடைந்தது.இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ_வின் தலைவர் சிவன் கூறுகையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டர் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. நிலவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”ஒரே நாடு , ஒரே தேர்தல்” தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் அறிவிப்பு…..!!

தமிழகம் உட்பட 5 மாநிலத்திற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்கண்ட், ஹரியானா , மகாராஷ்டிரா , டெல்லி ஆகிய நான்கு மாநிலங்க  அடுத்த 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதில் முதல் கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 2014ல் இந்த தேர்தல் அறிவிப்பு என்பது இதே மாதம் தான் நடைபெற்றது.அக்டோபர் மாதம் 15ம் […]

Categories

Tech |