Categories
அரசியல் தேசிய செய்திகள்

”மகாராஷ்டிராவில் 24ஆம் தேதி தீபாவளி” உள்துறை அமைச்சர் அமித் ஷா …!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ, வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் நீக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வானி பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுறுவினார்கள். நமது வீரா்களின் தலை துண்டிக்கப்பட்டது. இந்திய எல்லையில் ஊடுறுவல் என்பது சர்வசாதாரணமாக நடந்தது.காங்கிரஸ் என்ன செய்தது? ஆனால் பாரதிய […]

Categories
தேசிய செய்திகள்

இந்துத்துவா vs இன்குலாப் – சவால் விடும் இடதுசாரிகள்….!!

இந்துத்துவாவை எதிர்க்ககூடிய வலிமை இடதுசாரி கொள்கைக்கு உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டோடு கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் ஆக உள்ளது. இதனை ஆண்டு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக கொல்கத்தாவில் அக்கட்சி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார்.அப்போது அவர் கூறுகையில், “இந்துத்தவாவின் தாக்குதலை தடுக்க சிவப்பு வண்ண கொடியால் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்க உள்ளார் எனத்தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார். நாக்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் இயற்பெயர் சரத் அரவிந்த் பாப்டே என்பதாகும். இவரை தலைமை நீதிபதியாக்க தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

“வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்”… அமித்ஷா வலியுறுத்தல்..!!

வெள்ளையர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இந்திய வரலாற்றை மாற்றி, இந்தியர்களின் கண்ணோட்டத்தில் புதிதாக எழுத வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவது குறித்து மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் வாரணாசி பனராஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் 1857ஆம் ஆண்டின் சிப்பாய்க்கலகம் குறித்து பிரிட்டன் குறிப்புகளில் இடம் பெறாத தகவல்களை சுட்டிக்காட்டினார். […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

“கல்கி ஆசிரமத்தில் ரைடு” ரூ33 கோடியா…?? பக்தர்கள் ஷாக்…!!

தன்னைத்தானே கடவுள் என அறிவித்துக்கொண்ட கல்கி விஜயகுமார், ஆசிரமத்தில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் 33 கோடி ரூபாய் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரதய பாளையத்தில் கல்கி பகவானுக்கு சொந்தமாக அரண்மனை போன்று பிரம்மாண்ட ஆசிரமம் உள்ளது. எல்ஐசி முகவராக இருந்த விஜயகுமார் என்ற கல்கி பகவானும் அவரது மனைவி புஜ்ஜம்மாவும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்திவருகின்றனர்.அவர்களுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனா். இருவரையும் தரிசனம் செய்ய நுழைவுக் கட்டணமாக ஐந்தாயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி ருசியா சாப்பிடலாம்”… ப. சிதம்பரத்திற்கு வீட்டு உணவு வழங்க நீதிமன்றம் அனுமதி..!!

 ப. சிதம்பரத்திற்கு வீட்டு உணவு மற்றும் மேற்கத்திய கழிவறை உள்ளிட்ட வசதிகளை அளிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிறையில் வைத்தே விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தது. மேலும், ப. சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள 14 நாட்கள் அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 500 நோட்டில் 121 % போலி ….. ரூ 2000 நோட்டில் 21.9 % போலி …… விவாதித்த நாடாளுமன்றக் குழு …!!

போலி ரூபாய் நோட்டுகள் பற்றியும் , அதை கட்டுப்படுத்துவதற்கான முறைகள் பற்றியும் நாடாளுமன்றக் குழு விதித்துள்ளது. போலி ரூபாய் நோட்டுகளால் நிகழும் பிரச்னைகள் குறித்தும், உச்சபட்ச பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி எவ்வாறு இந்தப் போலி நோட்டுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பிரதி எடுக்கின்றன என்பது குறித்தும் நாடாளுமன்றக் குழு ஒன்று விவாதித்துள்ளது.அதிக மதிப்புள்ள இந்திய ரூபாயின் போலி நோட்டுகள் பரிமாற்றத்தைத் தடுக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது பற்றி நாடாளுமன்றக் குழு ஒன்று, 16-10-2019 அன்று […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பரபரப்பு : பிளிப்கார்ட், அமேசான் மீது விசாரணை ….!!

பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- தள்ளுபடி, விலைக் குறைப்பு என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கொள்ளை லாபத்தில் பொருட்களை விற்பதாக புகார்கள் வந்துள்ளன. இதில் சில விதிமீறல்களும் நடந்துள்ளதாக அந்த புகார்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுபோன்ற சலுகைகளை வழங்க அவர்களுக்கு அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சியில் காங்கிரஸ் ”சிக்கிய முதல்வர் மாப்ள” குற்றப்பத்திரிகை தாக்கல் ….!!

ம.பி  முதல்வர் கமல்நாத் மருமகன் ரதுல் பூரி மீதான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை சார்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மூலம் 354 கோடி ரூபாய் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரியை வங்கி மோசடியாளர் என அந்த வங்கி குற்றம் சாட்டியது. இதையடுத்து பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரதுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”பாஜகவுக்கு வாக்களியுங்கள்” வாக்குச் சேகரிப்பில் யோகா குரு…..!!

மஹாராஷ்டிரா, ஹரியானா தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்கும் படி யோக குரு பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார். பதஞ்சலி நிறுவனரும், யோக குருவுமான பாபா ராம்தேவ், ஹரியானா மாநிலம் குருகுராமில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான பாஜகவால் தான் மத்தியிலும், மாநிலங்களிலும் நிலையான ஆட்சியைத் தர முடியும். ஒரு நிலையான ஆட்சியே, மக்கள் ஆட்சியாகப் பார்க்கப்படும். நரேந்திர மோடி தலைமையிலான அரசு, […]

Categories
தேசிய செய்திகள்

”மக்கள் சேவையில் ஈடுபட்ட அரசு நிறுவனம்” சீரழிந்திருக்கக் கூடாது….!!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்., 24ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக, பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மதிவண்ணன், நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றம்’ (SAVE BSNL FORUM) என்ற அமைப்பின் கீழ், நாங்கள் 10 சங்கங்கள் இணைந்து தமிழ்நாடு தழுவிய அளவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கான தொடர் போராட்டங்களை நடத்த முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

நிலவை ஆராய்ந்து சந்திரயான் 2 கொடுத்துள்ள புது அப்டேட்….!!

நிலவின் மேற்பரப்பிலிருந்து பிரதிபலிக்கும் ஒளியை அளவிடும் வகையில் சந்திரயான் 2 புது படத்தை அனுப்பியுள்ளது. நிலவின் மேற்புறத்தை ஆராயும் வகையில் இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை மாதம் அனுப்பியது. நிலவின் தென்பகுதியில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான் 2, கடைசி நேரத்தில் லேண்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அத்திட்டம் தோல்வியில் முடிந்தது.லேண்டர் தரையிறங்குவதில்தான் தோல்வி ஏற்பட்டதே தவிர, ஆர்பிட்டார் எனப்படும் வட்டமடிப்பான் தொடர்ந்து நல்ல முறையிலேயே செயல்பட்டுவருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நிலவின் மேற்பரப்பில் தனது […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ”ஆயுள் தண்டனையை நிறுத்துங்க” பேரறிவாளன் மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம் ….!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து  தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் […]

Categories
தேசிய செய்திகள்

”கிளி நீதிமன்றத்தில் ஆஜர்” டெல்லி காவல்துறையின் வினோதம் …..!

உயிரோடு இருந்த 13 கிளிகளை டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு நபர் ஷூ பெட்டிக்குள் கிளியை வைத்து கடத்த முயற்சி செய்துள்ளார். இதைத் தொடர்ந்து கிளியைப் பறிமுதல் செய்து, அந்த நபரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.பின்னர், டெல்லி நீதிமன்றத்தில் கிளியைக் கடத்த முயன்ற நபரையும், 13 கிளிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த நபர் மீது வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

சோன்பத்ரா கலவரம்: கிராமத் தலைவர் உள்பட 51 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை….!!

சோன்பத்ரா கலவரத்தில் கிராமத் தலைவர், அவரின் சகோதரர்கள் உள்பட 51 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நிலங்களை தங்களுக்கு கொடுக்குமாறு மாற்று சமூகத்தினர் கட்டாயப்படுத்தினர். ஆனால் அதற்கு பழங்குடியின மக்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், அங்கு கலவரம் ஏற்பட்டு 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்தில் தொடர்புடைய 15 அரசு அலுவலர்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், கிராமத் […]

Categories
தேசிய செய்திகள்

ராம ஜென்ம பூமி வழக்கு கடந்துவந்த பாதை…!

அயோத்தி ராம ஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கு கடந்துவந்த பாதையை சுருக்கமாக இங்கு காணலாம். பாபர் மசூதி 1528ஆம் ஆண்டு முகலாயப் பேரரசர் பாபரின் படைத்தளபதி மிர் பாஹி பாபர் மசூதியை கட்டினார். 1859ஆம் ஆண்டு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆங்கிலேயர்கள் முள்வேலி அமைத்து அப்பகுதியை இரண்டாக பிரித்தனர். அதன்படி உள்பிரகாரம் இஸ்லாமியர்களாலும் வெளிபிரகாரம் இந்துக்களாலும் பயன்படுத்தப்பட்டுவந்தது. ராமர் சிலை 1885ஆம் ஆண்டு மகந்த் ரகுபர்தாஸ் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ராமர் கோயில் கட்ட […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பொதுமக்கள் அதிர்ச்சி …. SBI காப்பீடு நிகர லாபம் 48 சதவீதம் சரிவு ……!!

எஸ்.பி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் நிகர லாபம் 48 சதவீதம் வரை சரிவை சந்தித்து ரூ.130 கோடியாக தொடர்கிறது. எஸ்.பி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின், நடப்பாண்டு (2019-20) செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டு (ஜூலை-செப்டம்பர்) நிதிநிலை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.130 கோடியாக திகழ்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.250.53 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் தற்போது ரூ.130 கோடியாக குறைந்துள்ளது.மேலும் பிரிமீயம் வாயிலாக ரூ.12,745.38 […]

Categories
தேசிய செய்திகள்

அனுமதிக்காதீங்க….. ”இந்து அமைப்பு புத்தகம் கிழிப்பு”… அயோத்தி வழக்கில் பரபரப்பு …!!

அயோத்தி வழக்கில் இந்து அமைப்பு தாக்கல் செய்த புத்தகத்தை வழக்கறிஞர் கிழித்து எறிந்தது நீதிபதிகளை அதிச்சியடைய வைத்துள்ளது. அயோத்தி வழக்கில் கடந்த 40 நாட்களாக விசாரணை நடைபெற்று  வந்த நிலையில் கடைசி நாளான இன்று இந்து மற்றும் முஸ்லீம் இரண்டு அமைப்பு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டது. கடைசிநாள் என்பதால் மிக காரசாரமான வாதங்களாக இருந்தது.  இந்து மகாசபா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிஷோர் குணால் மிக முக்கியமான புத்தகத்தை ஆதாரமாக சமர்ப்பித்தார். நீதிபதிகளிடம் கொடுத்துவிட்டு அதை எதிர் தரப்பான இஸ்லாமிய […]

Categories
தேசிய செய்திகள்

40 நாள்….. ராமருக்கா ?…. பாபருக்கா ?… ”விசாரணை நிறைவு”…. 30 நாளில் தீர்ப்பு …..!!

அயோத்தி சர்சைக்கூறிய நிலம் தொடர்பான விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கிய உச்சநீதிமன்றத்தின் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி வழக்கு வழக்கின் விசாரணை அல்லது சரியாக 40 நாட்கள் தொடர் விசாரணையாகநடந்தது. பொதுவாக உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு_க்கு நீதிபதிகள் உட்கார்ந்தார்கள் என்றால் செவ்வாய் , புதன் , வியாழன் என 3 நாட்கள் தான் உட்காருவார்கள். ஆனால் இந்த வழக்கைப் பொருத்தவரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை […]

Categories
தேசிய செய்திகள்

”அயோத்தி வழக்கில் சமாதானம்” அறிக்கையில் தகவல் …!!

அயோத்தி வழக்கில் சமரசக்குழு தங்களது  அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மிக மிக முக்கிய வழக்காக பார்க்கப்படும் அயோத்தி வழக்கு கடந்த 40 நாட்கள் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.  இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இந்து அமைப்புக்குச் சொந்தமான அல்லது இஸ்லாமிய அமைப்புகள் சொந்தமா? என்ற மிக முக்கியமான வழக்கம். உச்சநீதிமன்றம் இப்படி ஒரு வழக்கு விசாரணை இதுவரை செய்திருப்பார்களா ? என்ற சந்தேகத்திற்கான விஷயமாக இருக்கும் அளவுக்கு இந்த வழக்கு  முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தியா மட்டுமல்ல , உலக நாடுகளும் இதே […]

Categories
தேசிய செய்திகள்

5 மணிக்குள் முடிங்க….. தீர்ப்பு எப்போது ? ….. சூடுபிடிக்கும் அயோத்தி வழக்கு …!!

அயோத்தி வழக்கின் விசாரணையை இன்று மாலை 5 மணிக்குள் முடித்து விடுங்கள் என்று தலைமைநீதிபதி ரஞ்சன் கோக்காய் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் எதிர்காலத்தில் இப்படி ஒரு வழக்கை விசாரிக்குமா ? இவ்வளவு நாட்கள் எடுத்து விசாரிப்பார்களா ? என்ற கேள்வி அயோத்தியா வழக்கில் எழுந்துள்ளது. இந்த வழக்கு மிக முக்கியமான அயோத்தி வழக்காக பார்க்கப்படுகின்றது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கிய உடனேயே ”நாட்டின் மிக சென்சிட்டிவான” விஷயத்தை நாங்கள் எடுத்துக் கொள்ளப் போகின்றோம் என்று தெரிவித்து தினமும் விசாரணையை உச்சநீதிமன்றம் நடத்தியது. எனவே […]

Categories
தேசிய செய்திகள்

“தொடர் வீழ்ச்சி” 6.1 சதவிகிதமாக குறைந்த இந்திய பொருளாதாரம்…… IMF பன்னாட்டு நிதியம் தகவல்…!!

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 6.1 சதவீதமாக இருக்கும் என பன்னாட்டு நிதியம் ஆன ஐஎம்எப் கணித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எப் நிறுவனம்  சார்பில் கணிக்கப்பட்ட நிலையில், அதே நிறுவனம் வளர்ச்சி விகிதத்தை 1.2 சதவீதமாக குறைத்து மதிப்பீடு செய்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டில் உண்மையான வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக இருந்தது. 2019ல்  6.1 சதவீதமாக இருக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது. ஆயினும் அடுத்த ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

3, 50,000 வைரங்களுடன் அலங்கரிக்கப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் கார்..!!

மும்பையில் வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் கார் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.    இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு சர்வதேச அளவில் சந்தையை  உருவாக்கி தருவதற்கான 3 நாள் வைர கண்காட்சி மும்பையில் நடைபெற்றது. வைர வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சின் சிறப்பு என்னவென்றால் மெர்சிடஸ் பென்ஸ் காரில் 3, 50,000  வைரங்கள் ஒட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது தான். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம்.  இந்த கண்காட்சியில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”ப.சிதம்பரம் சிறையில் கைது” வச்சு செஞ்ச அமலாக்கத்துறை …!!

டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி டெல்லியில் இருக்கக்கூடிய ப.சிதம்பரத்தின் இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.இதனையடுத்து தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது , குறிப்பாக 500க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளையுடன் அவருடைய நீதிமன்ற காவல் நிறைவடைகிறது.இந்த வார இறுதிக்குள் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் மீது குற்றப்பத்திரிக்கை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை …!!

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தலன்று காலை 7 மணி முதல் மாலை 6.30 வரை கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு வருகிற 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதுமட்டுமின்றி 17 மாநிலங்களில் காலியாகவுள்ள 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.இதையடுத்து அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6.30 வரை (அதாவது வாக்குப்பதிவு நிறைவடையும் வரை) எவ்வித கருத்துக் கணிப்புகளும் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் […]

Categories
தேசிய செய்திகள்

”தேச பாதுகாப்பே முக்கியம்” பரப்புரையில் கர்ஜித்த மோடி ….!!

தேர்தல்கள் வரும், போகும் ஆனால் தேசிய பாதுகாப்பே எப்போதும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநில தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார். ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி அங்குள்ள குருசேத்திரா நகரில் நடந்த தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டார். அப்போது அவர், “ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லையா? நம் நாடு வலிமை […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக சென்றேனா ? ”ரூ 1,50,000 அபராதம்” வாக்குவததால் திரும்ப கிடைக்கும் பணம் …!!

விதிமுறைகளை மீறியதாக வாகன வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் அபராதத்தை திரும்பபெற டெல்லி போக்குவரத்துப் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். டெல்லியில் நெடுஞ்சாலையில் 60 கிலோமீட்டர் என்று நினைக்க பட்ட வேகத்தைவிட தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் சென்றதாக வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலையில் பொதுப்பணித்துறை வைத்துள்ள அறிவிப்பு பலகையில் அதிகபட்ச வேகம் 70 கிலோமீட்டர் என்று குறிப்பிடப்பட்டிருந்தாக அபராதம் விதிக்கப் பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். விதிமுறை ஏதும் இல்லாத நிலையில் தங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

”பிரதமர் மோடியுடன் தீடிர் சந்திப்பு” நினைவு பரிசு , சால்வை அணுவித்த தமிழிசை …!!

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழகத்தின் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார் . இவர் தமிழகத்தில் ஒரு சிறந்த பெண் ஆளுமை மிக்க தலைவராக திகழ்ந்து வந்ததோடு பாரதீய ஜனதா கட்சியை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

”ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்” உளவுத்துறை எச்சரிக்கை…!!

ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், புல்வாமா தாக்குதலையடுத்து பயங்கரவாதிகள் கார் குண்டுகள் மூலம் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தயிருப்பதாகவும், இதில் லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அரசு வாகனங்களைக் கடத்தி அந்த வாகனம் மூலமே தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரபல வங்கியில் முறைகேடு” 21,000 போலி கணக்குகள்…… ரூ4,350 கோடி பணம் மோசடி….!!

பிஎம்சி வங்கி முறைகேட்டில் கைதான வங்கியின் முன்னாள் தலைவர் வரியம் சிங்கிடம்  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட பிஎம்சி வங்கியில் சுமார் 21,000 போலி கணக்குகள் மூலம் ரூபாய் 4350 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இது தொடர்பாக மும்பை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அதில்  பிஎம்சி வங்கியின் முன்னாள் தலைவர் வாரியம் சிங் அமிர்தசரசில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர விடுதி ஒன்றை வாங்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ..!! பாவம் …. நாளை உத்தரவு…. ”வெளியே வந்துட கூடாது” ப.சி-க்கு எதிராக ஸ்கெட்ச் …!!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தையும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ_ஆல் கைது செய்யப்பட்டு 50 நாட்களை கடந்தும் திகார் சிறையில் இருக்கக் கூடிய  நிலையில் இன்று அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படடர். அப்போது ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை சார்பில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதற்க்கு சிபிஐ சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”உச்சநீதிமன்றம் கைவிரிப்பு” பட்டாசு விற்பனையாளர்கள் அதிர்ச்சி …!!

பட்டாசு தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் கைவிரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் அதிச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உச்ச நீதிமன்றம் விதித்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. காலை , மாலை என குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பசுமை பட்டாசுகளை ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கக் கூடிய சூழ்நிலையில் பட்டாசு […]

Categories
தேசிய செய்திகள்

டி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை….!!

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் ஜாமீன் மனு மீது இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் அமைச்சராகவும் இருந்த டி.கே.சிவக்குமார் வீடுகளில் 2017ஆம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது டெல்லி வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது.முறைகேடான பணப் பறிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான டி.கே.சிவகுமாரை அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். 4ஆவது நாள் […]

Categories
தேசிய செய்திகள்

செல்ஃபோன் சேவை முடக்கம் ”பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது” ஜம்மு ஆளுநர் கருத்து …!!

செல்ஃபோன் சேவைகள் முடக்கப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தொலைத்தொடர்பு வசதிகள் முடக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் செல்ஃபோன் சேவைகள் தொடங்கப்பட்டது.இதுகுறித்து அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், ‘செல்ஃபோன் சேவைகளைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எனவேதான், அதனை முடக்கினோம். தொலைத்தொடர்பு வசதிகள் முடக்கப்படுவதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், எங்களுக்கு காஷ்மீரிகளின் வாழ்க்கைதான் முக்கியம். இணைய […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் வாகன ஓட்டுனர் சுட்டுக் கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் வாகன ஓட்டுனரை சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் வாகனம் ஓட்டி வந்தார். அவரை கடத்தி சென்ற பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.இந்த கொலையில்  இரண்டு பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சோபியான் மாவட்டத்தில் நடந்த மற்றுமொரு பயங்கரவாத தாக்குதலில் ஆப்பிள் வியாபாரி ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.இந்த […]

Categories
தலைவர்கள் தேசிய செய்திகள் பல்சுவை வரலாற்றில் இன்று

ஏவுகணை நாயகன் ” பிறந்தநாள் சுவாரசியங்கள்” தெரிஞ்சுக்கோங்க பிறருக்கு சொல்லுங்க …!!

பிறந்தநாளில் கலாமின் சுவாரசியம் பற்றி தெரிந்து கொள்வதில் நாம் அனைவருக்கும் பெருமையே  இந்தியாவின் ஏவுகணை நாயகன் , இளைஞர்களின் எழுச்சி நாயகன் இப்படி பலரால் போற்றப்படுபவர் தான் அப்துல் கலாம். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து விஞ்ஞானியாக வளர்ந்து பிறகு இந்தியாவின் முதல் குடிமகனாகவும் இருந்தவர் அப்துல்கலாம். இப்படி உலகம் அறிந்த உன்னத தலைவரான இவருடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ஏழ்மை குடும்பம் , செய்தி தாள் விநியோகித்த கலாம் :  […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியர் உட்பட 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிப்பு…!!

2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ஆண்டுதோறும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடு குறித்தும் பரிசீலித்த பின் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து இந்த பரிசை அறிவித்து […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வரலாற்றில் இன்று

இளைஞர்களின் நாயகன் ”எழுதிய புத்தகம் ஏராளம்” பிறந்தநாளோடு கொண்டாடுவோம் …!!

ஐயா அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள் ஏராளம் , அது குறித்து பார்க்கையில் தான் தெரிகின்றது நீளும் பட்டியல் . 1931 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்காற்றினார். 2002 ஆம் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வரலாற்றில் இன்று

கனவுகளின் நாயகன்…. ”பெற்ற விருதுகள் ஏராளம்” நீளும் பட்டியல் …..!!

ஐயா அப்துல்கலாம் அவர்கள் பெற்ற விருதுகள் ஏராளம் , அதுகுறித்து நீளும் பட்டியல் . 1931 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்காற்றினார். 2002 ஆம் ஆண்டு நடந்த […]

Categories
தலைவர்கள் தேசிய செய்திகள் பல்சுவை வரலாற்றில் இன்று

இளைஞர்களின் எழுச்சி நாயகன் …. மக்களின் ஜனாதிபதியாக மாறினார் ….!!

இளைஞர்களின் எழுச்சி நாயகனில் இருந்து மக்களின் ஜனாதிபதியாக மாறிய ஐயா அப்துல்கலாமின் பிறந்தநாள் இன்று வாழ்த்துவோம் அனைவரும். இந்தியாவின் ஏவுகணை நாயகன் இளைஞர்களின் எழுச்சி நாயகன் , இளைஞர்களின் கனவுநாயகன் இப்படி பலரால் போற்றப்படுபவர் தான் ஐயா அப்துல் கலாம். இவரின் பிறந்தநாளான இன்று இவரை பற்றிய வரலாறை தெரிந்து கொள்வதில் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே …!! பிறப்பு: 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், […]

Categories
தேசிய செய்திகள்

இறந்த குழந்தையை புதைக்க சென்ற இடத்தில்… 3 அடி ஆழத்துக்குள் உயிருள்ள குழந்தை… அதிர வைத்த சம்பவம்.!! .

உத்தரபிரதேசத்தில் இறந்த குழந்தையைப் புதைக்க சென்ற இடத்தில் மற்றொரு உயிருள்ள குழந்தை கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேஷ் குமார் சிரோகி. இவருக்கு வைஷாலி என்ற மனைவி இருக்கிறார். இவரது மனைவி  பெயரில் பரேலியில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றார்.கர்ப்பிணியான இவருக்கு 7  மாதத்தில் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு கடந்த புதன்கிழமை  கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இறந்து பிறந்தது. பின்னர்  அந்த குழந்தையை சுடுகாட்டில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வரலாற்றில் இன்று

ஐயா அப்துல்கலாமின் ”அட்டகாசமான” பொன்மொழிகள் …..!!

அப்துல்கலாம் ஐயாவின் பிறந்த நாளான ( 15/10 ) இன்று அவரை குறித்த செய்தி தொகுப்பை பார்ப்பதில் நாம் அனைவருக்கும் மகிழ்ச்சியே…!! 1931 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்காற்றினார். […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் 33 பேர் ….. இந்தியாவில் 127 பேர் ….. ISIS_சுடன் தொடர்பு ….. பகீர் தகவல் …!!

ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக தமிழகத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று INA தலைவர் அசோக் மிட்டல் தெரிவித்துள்ளார். NIA என்று சொல்லப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் தேசிய ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாதத்துக்கு எதிரான சிறப்பு போலீஸ் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்துகொள்வதாக இருந்தது. பின்னர் அவர் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால் இந்தக் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு கலெக்டரா… “அரசு பள்ளியில் படிக்கும் மகள்… குவியும் பாராட்டுக்கள்..!!

சத்தீஸ்கரில்  மாவட்ட கலெக்டர் ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் அனைத்து பெற்றோர்களும் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்க  வேண்டும் என்று எண்ணுகின்றனர். எப்பாடுபட்டாலும் பட்டாலும் பரவாயில்லை. கஷ்டப்பட்டாவது கடன் வாங்கியாவது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று நினைத்து சிரமத்திற்கு ஆளாகின்றனர். தனியார் பள்ளியில் படித்தால்தான் தங்கள் பிள்ளைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். அதன் காரணமாகவே தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”ஷி ஜின்பிங்குடன் சந்திப்பு” நினைவு பரிசு வழங்கிய மோடி …..!!

மாமல்லபுர சந்திப்பில் பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்_க்கு நினைவு பரிசினை வழங்கினார். மாமல்லபுர கலைகளை கண்டு ரசித்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். இதற்காக கடற்கரை கோவில் மின் விளக்குகளால் ஜொலித்தது. இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த  நிகழ்ச்சிகளில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் நாட்டியம் நிகழ்த்திய குழுவினருடன் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

#gobackmodi….. 22 % இந்தியா …. 59 % அமெரிக்கா ….. 15 % அரபு நாடுகள் …… பகீர் தகவல் …!!

#gobackmodi என்ற ஹேஷ்டாக்_கை  வெறும் 22 சதவீத இந்தியர்கள் தான் பயன்படுத்தியுள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது. தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழக்தில் திணித்து தமிழகத்தை நாசப்படுத்தும் வேளையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகின்றது என்று தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹிந்தி திணிப்பு , நீட் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , ஜல்லிக்கட்டு காரணங்களை நியாயப்படுத்தி பாஜகவை எதிர்த்து […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள் வைரல்

வேஷ்டி கட்டி கெத்து காட்டிய மோடி.. ”நானும் தமிழன் தான்” …. வைரலாகும் புகைப்படம் …!!

பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் துண்டு போட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மகாபலிபுரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் தூண்டு என ஆடை அணிந்து நான் என்றும் தமிழை விரும்புவேன். தமிழை ஆதரிப்பேன் , தமிழ் மக்கள் எனக்கு பிடிக்கும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

என்னை வெறுக்கிறீர்கள்…. ”அரவணைத்த மோடி” …. மக்கள் நெகிழ்ச்சி …..!!

பிரதமர் மோடியை வெறுத்து ட்வீட் பதிவிட்ட அனைவரையும் பிரதமர் அரவணைத்தது நெகிழ்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது. தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழக்தில் திணித்து தமிழகத்தை நாசப்படுத்தும் வேளையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகின்றது என்று தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹிந்தி திணிப்பு , நீட் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , ஜல்லிக்கட்டு காரணங்களை நியாயப்படுத்தி பாஜகவை எதிர்த்து வருகின்றனர். அண்மையில் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சென்னை வந்த மோடி …… ஹெலிகாப்டரில் கிளம்பினார்…..!!

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . இன்றும் , நாளையும் சென்னையையடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் , சீன அதிபர்  ஜி ஜிங்பிங்_கும் சந்தித்து பேச்சவார்த்தை நடத்த உள்ளனர்.இதற்காக இரு தலைவர்களும் சென்னை விமான நிலையம் வர இருப்பதால்  சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . சென்னை முதல் மாமல்லபுரம் வரை 16, 000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 12% பேர் சர்க்கரை நோயால் பாதிப்பு….. புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் 12 சதவீதம் பேருக்கு நீரழிவு என்னும் சர்க்கரை நோய் இருப்பதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. புற்றுநோய் போல் விரைந்து தாக்கி அளிக்காத நோயாக நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் கருதப்படுகிறது. உடலின் ஒவ்வொரு உறுப்பையும் செயலிழக்க செய்யும் சர்க்கரை வியாதி உள்ளிருந்தே கொல்லும் என்பது மருத்துவர்களின் கூற்றாகும். 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் சர்க்கரை நோய் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு  முடிவுகளை நேற்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. டெல்லி […]

Categories

Tech |